Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. கலைக்கேசரி 2/13/2010 மல்லிகையின் 45 ஆம் ஆண்டு மலரைப் பார்த்த போது அதன் ஆசிரியரது 50 ஆம் ஆண்டை நோக்கி நடைபோடும் வரலாறு என்பது கண்முன்னே வந்து போனது. மிகச் சிரமமிக்க பணியிது. இலக்கியம் படைப்பதென்பது வருமானத்தைப் பொறுத்த விடயமல்ல. அர்ப்பணிப்பின் ஒரு பகுதி. அத்தியாகத்தின் ஊடாக வளர்ந்த ஒன்றுதான் மல்லிகையும். ஆசிரியர் டொமினிக் ஜீவா மூன்றாம் பக்கத்தில் தனது எழுத்தில் நம்பிக்கை ஊற்றைத் திறக்கிறார். இந்த 45 ஆண்டு கால தனது இதழியல் பயணத்தில் மல்லிகை தொடர்பான ஆவணப்படுத்தப்படக் கூடிய பல தகவல்களைத் தொட்டிருக்கிறார். கடந்த கால யுத்த நிஷ்டூரங்களுக்கு மத்தியிலும் அவர் வடக்கிலும், கொழும்பு மத்திய பகுதியிலும் மல்லிகையை வளர்த்தெடுத்த வரலாற்றை வரைந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந…

    • 6 replies
    • 1.4k views
  2. எவ்வித ஆதாரமுமின்றி... கோமியத்தில், அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உண்டு என்று வாதாடுவதை பாருங்கள்.

  3. மதிமுக தூண்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத்து உரை.. மாணவ மணிகள் எல்லோரும் கேட்டு தெளிவாகிடுங்கப்பா...

  4. மாநில உரிமைகள் அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது: - வைகோ [Sunday 2017-10-22 17:00] வேளாண்மைத்துறையை மத்திய அரசின் பொறுப்புக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் திட்டத்துக்கு தமிழக அரசு உடனே எதிர்ப்பு தெரிவிக்க வைகோ வலியுறுத்தியுள்ளார். வேளாண்மை, உணவுப்பதப்படுத்தும் துறையை மத்திய அதிகாரப்பட்டியலுக்கு மாற்றக் கூடாது என்று கூறினார். மேலும் மாநில உரிமைகள், அதிகாரங்களை மத்திய பா.ஜ.கா. அரசு ஒவ்வொன்றாக பறித்து வருகிறது. இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டை தகர்க்க 3 ஆண்டுகளாக மோடி அரசு செயல்படுகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு அரசியலமைப்பு சட்டத…

    • 0 replies
    • 334 views
  5. அண்மையில் பிரித்தானியாவில் இருந்து எழுத்தாளர் ஒருவர் சிட்னி வந்திருந்தா எழுத்தாளர் விழாவில் கலந்து கொள்வதிற்காக அந்த பெண்மணியை வாரம் ஒருமுறை ஒலிபரப்பு செய்யும் தமிழ் ஒலிபரப்பு சேவையினர் பேட்டி கண்டனர்.எழுத்தாளர் இலக்கிய சம்பந்தமான பேட்டியை தான் கொடுப்பார் என்று கேட்டு கொண்டிருந்த எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது காரணம் அவா கதைத்தது முழுக்க அரசியல் அதுவும் கிழக்கு தேர்தல் பற்றிய அரசியல் அங்கு வாழும் மக்களிற்கு இந்த தேர்தலால் நல்ல பயன் கிடைக்கும் என்ற மாதிரியும் தற்போதைய பிரச்சினை கல்வி,உணவு,உடை போன்ற அன்றாட தேவைகள் என்ற ரீதியில் தனது பேட்டியை தொடர்ந்தார். மகிந்தாவை தனது சொந்த பணத்தில் தான் சந்தித்தாக கூறினார்,மற்றும் தேசியதிற்கு எதிரான கருத்துகளை முன்வைத்தார்.அது அவரின்…

  6. மாற்றுத் திறனாளிகளா?மாற்றத்துக்கான திறனாளிகளா? இந்தக் கிழமை ஜீ தொலைக்காட்சி தொகுத்து வழங்கும் தமிழா தமிழா நிகழ்ச்சியைப் பார்த்தேன். கண் தெரியாதவர்களும் அவர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். மிக மிக ஆச்சரியமாகவும் எப்படி இவர்களுக்கு இத்தனை கெட்டித்தனம் கிடைக்கிறது என்று யோசிக்க வைத்துவிட்டார்கள். இதில் நடந்த சம்பவங்களை எழுதலாம் என்று எண்ணியே வந்தேன். இருந்தாலும் பார்ப்பவர்களுக்கு முதலே தெரிந்தால் ஒரு சுவாரசியம் இருக்காது என்பதற்காக நிகழ்ச்சி நடந்தவற்றை தவிர்க்கிறேன். நேரமிருந்தால் முடிந்தால் பாருங்கள். கனடிய உறவுகள் IPTV மூலம் பார்க்கலாம். மற்றைய நாடுகள் பற்றி தெரியவில்லை. நான் பார்ப்பது கீழே உள்ள இரண்டிலுமே. https://www.skytamil.net/ https://www.tamildhool.net/

  7. மாவீரர் தினம் - TTN இலவச ஒளிபரப்பு மாவீரர் வார நிகழ்வை முன்னிட்டு TTN தமிழ் ஒளி கார்த்திகை 24 முதல் 30 வரை தனது சேவையை இலவசமாக வழங்குகின்றது. தொழில்நுட்ப விபரம் Satellite: Hotbirds - 13°(degrees) Frequency: 12,245 Mhz Polarization: Horizontal Symbol Rate: 27,500 Symbol/s FEC: 4/3 மேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு http://www.tvttn.com/contact.php

  8. இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் முதன் முறையாக புலத்தில் இருந்து நேரடி அஞ்சல் செய்யப்பட விருக்கின்றது. புலிகளின் குரல் வானொலியில் செய்மதியூடாகவும், சிற்றலை வரிசை ஊடாகவும் நேரடி ஒலிபரப்பு செய்யப்படவிருக்கின்றது. நிகழ்ச்சிகள் பொது சுடரேற்றல் தேசிய கொடியேற்றுதல் உரை 12.50 மணிஒலி 13.35 அகவணக்கம் ஈகை சுடரேற்றல் ( துயிலும் இல்ல பாடல்) 13.37 அனைத்து தமிழ் மக்களையும் இந்த வேளையில் கலந்து கொண்டு தாயகத்திற்காக தம்மை ஈகம் செய்த மாவீர செல்வங்களுக்கு ஒளியேற்ற வருமாறு ஏற்பாட்டு குழுவினர் வேண்டிக்கொள்கின்றனர்.

  9. கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-3 மணித்தியாலங்கள் ரி.ரி.என் வேலை செய்யவில்லை ஏன் என்று லண்டன் கிளைக்கு போன்பண்ணியபோது... மின்தடைகாரணமாக ஒளிபரப்பு நடைபெறவில்லை எனச் சொன்னார்கள்.... என்ன ஒரு 24மணிநேர தொலைக்காட்சியில் ஒரு மின்பிறப்பாக்கி இல்லையா... அப்படித்தான் இல்லை என்றாலும் அரைமணிநேரத்தில் வாடகைக்கு எடுத்தாவது ஒலிபரப்பைத்தொடர்ந்திருக்கல

    • 20 replies
    • 4.7k views
  10. 50.01.01 ஆவணத்தின் தலைப்பு: மின்தமிழ் – பகுதி ஒன்று ஆவணம் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட காலம்: 03 April 2014 ஆவணத்தின் கால அளவு: 08 Minutes and 49 Seconds ஆவணத்தை உருவாக்கியவர்: Professor. Narayanan kannan ஆவணத்தின் முக்கிய பகுதிகள்: 02.55 - மின்தமிழ் ஏன், எப்போது துவங்கப்பட்டது ? 03.21 - E சுவடி மருவிய நிகழ்வு 03.45 - மின்தமிழ் - அறிஞர்களின் அன்புமிகு கூடம் 03.57 -மின்தமிழ் - குறிக்கோள் என்ன ? 04.18 - வேர்களின் புரிதல் வேண்டும் 04.34 - மயங்காது உண்மைகள் வெளிவர வேண்டும் http://tamilarchives.org/?p=298 டாக்டர்.மு.செம்மல் MBBS,D.L.O.,M.Phil.,M.D நிர்வாக இயக்குனர் , அறிவியல் தமிழ் அறக்கட்டளை நிறுவனர், மணவை முஸ்தபா மெய்நிகர் அறிவியல் தமிழ் ஆவண காப்பகம்

  11. புதியதோர் மின்னிதழ் ஒள்று. தரவிரக்கி படித்துப் பாருங்கள். அஜீவன் அவர்களின் கதை ஒன்றும் வெளிவந்துள்ளது. பி.டி.எம் முறையில் கீழுள்ள லிங்கின் மூலம் தரவிக்கிப் பாருங்கள் . ஜானா http://www.mediafire.com/?jdrb1dddzdn ஆரம்பஜோர் என்று சொல்வார்கள்.. ஒரு செயலை ஆரம்பிக்கும் பொழுது அதில் சம்பந்தப்பட்ட சம்பந்தமில்லாத அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் இருக்கும். உற்சாகம், வேகம் என பரபரப்பாய் முதல் முறை வெற்றிக்கு கடுமையான உழைப்பு இருக்கும். அதே அளவு ஈடுபாட்டை அடுத்தடுத்து பல இதழ்கள் வரும்வரைத் தக்க வைத்துக் கொள்வதற்குப் பெயர் அர்ப்பணிப்பு. அர்ப்பணிப்பு உணர்வில்லாமல் தரம் நிலைப்பதில்லை.. புத்தகங்களிடம் மக்களின் எதிர்பார்ப்பு எப்பொழுதுமே மிக அதிகமாக இருக்கும்! இருக்கிற…

  12. இலங்கையில் பகிரங்கப்படுத்தப்படாத கடுமையான ஊடக ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த ஶ்ரீலங்கா மிரர் மும்மொழிகளில் நிர்வகிக்கப்படும் இணையத்தளமாக இயங்கி வருகிறது. பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் சிறிது காலம் தடைப்பட்டிருந்த ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளத்தின் தமிழ் வடிவம் மீண்டும் உயிர்ப்பெற்றுள்ளது. தென்னிலங்கையின் செய்திகளை உடனுக்குடன், களத்திலிருந்து ஶ்ரீலங்காமிரர் தமிழ் 24 மணிநேரமும், 7 நாட்களுக்கும் கொண்டுவருகிறது. வாசிகர்களின் கருத்துக்களை எதிர்பார்க்கிறது ஶ்ரீலங்கா மிரர் ஶ்ரீலங்கா மிரர் தமிழ்

    • 0 replies
    • 671 views
  13. channel -DAN TV sat -hotbirt frequency -12245 polarity -H symbolrate -27500 location -EAST

  14. இனிய வணக்கங்கள், சிறிது காலமாக கரும்பு வலைத்தளம் தடைப்பட்டு இருந்தது. சேவை வழங்கியில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக தளம் புதிய வழங்கியிற்கு மாற்றப்படவேண்டி இருந்தது. இப்போது மீண்டும் கரும்பு வலைத்தளம் புதுப்பொலிவுடன், இலகுவாக ஏனைய தளங்களுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பையும், ஆதரவையும் கரும்பு வலைத்தளத்திற்கும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி! *** அண்மைய பதிவுகள்: கதைகள்| http://karumpu.com/archives/category/stories கவிதைகள்| http://karumpu.com/archives/category/poems

  15. மீண்டும் சிரித்திரன் இதழ்.! ஈழத்து இதழியல் வரலாற்றில் மிக முக்கியமான இதழாக வெளிவந்தது சிரித்திரன் இதழ். சிரித்திரன் சுந்தர் எனப்பட்ட திரு. சி. சிவஞானசுந்தரம் நடாத்திய இந்த இதழ் மீண்டும் வெளியாக உள்ளது. இதன் வெளியீட்டு விழா நாளை தைப்பூச நாளில் யாழ்ப்பாணத்தில் இடம் பெறவுள்ளது. நகைச்சுவை அரசியல் இதழாக அறியப்பட்ட சிரித்திரன் வெளியீடு வாசகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. https://vanakkamlondon.com/literature/2021/01/100174/

    • 3 replies
    • 1.9k views
  16. கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் 'ஶ்ரீலங்கா மிரர்' என்ற இணையத்தளம் கடந்த காலங்களில் மும்மொழிகளிலும் இயங்கிவந்திருந்த நிலையில், சிறிது காலம் தமிழ்த் தளம் மட்டும் தடைப்பட்டிருந்தது. ஶ்ரீலங்கா மிரர் அலுவலகத்திற்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் உள்நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து மும்மொழிகளிலும் தொடர்ந்து இயங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன. எனினும், மீண்டும் வழமைபோல ஶ்ரீலங்கா மிரர் தமிழ்த் தளமும் இயங்க ஆரம்பித்துள்ளது. இலங்கையில் தற்போதுள்ள ஊடக (சுய) தணிக்கைகளுக்கு மத்தியில் செய்திகளையும், தகவல்களையும் தணிக்கையின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஶ்ரீலங்கா மிரர் இணையம் செயல்பட்டு வருகிறது. வழமைபோலவே உங்களின் ஆதரவுடன் தொடர்ந்து…

    • 0 replies
    • 1.1k views
  17. மீண்டும் தமிழ்வெப்றேடியோ 01.01.2007 முதல் ஆரம்பமாகிறது. அடுத்துவரும் நாட்களில் பல புதிய நிகழ்ச்சிகள் செய்திகள் அரசியல் கட்டுரைகள் இலக்கியம் உள்ளிட்ட பல விடயங்களுடன் வரவிருக்கிறது. www.tamilwebradio.com

  18. மீண்டும் நிதர்சனம் நீண்ட நாட்களாக செயலப்டாமல் இருந்த நிதர்சனம் தற்பொழுது செயல்படத் தொடங்கியிருக்கிறதுபோல் தெரிகிறது இனிமேல் வேறெந்த செய்தி ஊடகங்களிலும் வெளிக்கொண்டுவர முடியாத எதிரணியினரின் உள்நடப்புச் செய்திகளை சுடச்சுட இனி நிதர்சனத்தில் எதிர் பார்க்கலாம் இது நிதர்சனத்தில் உள்ள சில செய்தித் தலைப்புகள் உப்புத் திண்டவர் தண்ணீர் குடிப்பார் - றணில் உருவாக்கிய கருணா குழுவிற்கு முதலமைச்சர் பதவி கொடுக்க மகிந்த மறுப்பு. டாக்டர்.எம்.பி.பி.எஸ் வசூல்ராஜாவின் முதலமைச்சர் கவனவிற்கு ஆப்பு � பிள்ளையானின் முதலமைச்சர் பதவிவை பறித்து படுதோல்வி அடைந்த கிஸ்புல்லாவிற்கு கொடுக்குமாறு தமிழ் அமைச்சர் ஒருவர் மகிந்தவிற்கு கொடுத்த ஆலோசனை. கிழக்கு …

    • 1 reply
    • 1.1k views
  19. மீண்டும் புதுப்பொலிவுடன் "உண்மையின் விம்பங்கள்"!!!! சில மாதங்களாக தொழில் நுட்ப கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த உங்கள் "உண்மையின் விம்பங்கள்" மீண்டும் தனக்கே உரித்தான மிடுக்குடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. எந்தத் தடை வரினும், அவற்றை உடைத்து, தனக்கே உரித்தான வீராப்புடன் வெளிவர இருப்பதாக அறிய முடிகிறது. "உண்மைகளின் விம்பங்கள் நிதர்சனமாகும்"

  20. மீண்டும் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு! ( வெட்ட வெட்ட தழைக்கும் வாழை மரம் போன்று காலத்துக்குக் காலம் சோதனைகள் – வேதனைகளைச் சந்தித்தாலும் மீண்டும் மீண்டும் புத்துயிர்ப்புடன் மலர்ந்துகொண்டிருப்பதுதான் யாழ்ப்பாணம் ஈழநாடு பத்திரிகை. இலங்கையில் அதிபர் தேர்தல் அமளிகளுக்கு மத்தியில் யாழ். ஈழநாடு பிரைவேட் லிமிட்டட் நிறுவன இயக்குநரும் டான் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவருமான மூத்த ஊடகவியலாளர் எஸ். எஸ். குகநாதன், இந்த வாரம் யாழ். ஈழநாடு வார இதழை யாழ்ப்பாணத்தில் வெளியிட்டுள்ளார். லண்டன் நாழிகை இதழ் ஆசிரியர் மாலி மகாலிங்கசிவம், அதிபர் தேர்தல் வேட்பாளர் சிவாஜிலிங்கம், ஈழநாடு ஸ்தாபக இயக்குநர் டொக்டர் சண்முகரட்ணத்தின் புதல்வர் எஸ். ரட்ணராஜன் ஆகியோருட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து…

  21. http://www.valary.tv மீண்டும் வளரி வலைக்காட்சி அகவை 2ல் அடியெடுத்திருக்கும் வளரி வலைக்காட்சி புதிய வளங்கள்-வளன்கள் உடன் மீண்டும் பணியை தொடங்கியுள்ளது. பொருளதார பின்னடைவு காரணமாக கடந்த 1மாத காலமாக புதிய நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படாத நிலையில் தற்போது பல வர்த்தக நிறுவனங்களின் உறுதுணையுடன் மீளவும் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மாவீரர் வணக்க நாளையொட்டி பல சிறப்பு நிகழ்சிகளுடன் மீளவந்துள்ள வளரி வலைக்காட்சி டென்மார்க்-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்ற மாவீரர் வணக்க நாள் நிகழ்வுகளையும் நேரஞ்சலாக ஒளிபரப்ப உள்ளது.

  22. முகப்புத்தகத்தில் படித்தது எனக்கு பிடிச்சிருக்கு..... நன்றிகள் ஜமுனா ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணிகள் சிங்கள ஆதரவு தமிழ் அறிவுஜீகளினிடமிருந்தே தமது ஈழ எதிர்ப்பு அரசியலைக் கற்றுக் கொண்டார்கள். இந்த இரண்டு விஷயங்களை அவர்கள் விவாதிப்பதே இல்லை. 1. உலகின் பெரும்பாலான ஆயுத விடுதலைப் போராட்டங்களை அந்தந்த நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரிக்கவில்லை. தேசிய விடுதலைப் போராட்டத் தலைவர்களில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்டுகள் இல்லை. ஏன்? ஃபிடல் முதல் ஒச்சலான் ஈராக சமோரா மொச்சேல், ஃபனான் வரை இதுதான் நிதர்சனம். 2. இரண்டாவது, இயக்கப் படுகொலைகள் இல்லாத, இயக்கப் பிளவுகள் இல்லாத, தனிநபர் வழிபாடு இலலாத, இயக்க அரசியல் மீறலுக்காகத் தண்டனைகள் இல…

    • 0 replies
    • 520 views
  23. தொலைக்காட்சியில் அல்லாமல் தொலைக்காட்சில் ஒளிபரப்பும் தரத்தில் உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் YouTube இணையம் வழி தமிழ்ச் செய்திகளை வழங்கும் புதிய முயற்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தமிழ் ஒளிபரப்பு என்ற பெயரில் (International Tamil Broadcasting) என்ற பெயரில் இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. இதில் International Tamil Broadcasting InterTAM என்ற பெயரில் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. பிரதி திங்கள் முதல் வெள்ளிவரை GMT 5:00 மணிக்கு இந்தச் செய்திகள் பதிவேற்றப்படுகின்றன. செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்ட மறுகணம் உங்களின் மின்னஞ்சலுக்கு வந்துசேரும் வகையில் இந்த வலைமுகவரியில் subscribe செய்துகொள்ள முடியும். மேலும், இந்தப் புதிய முயற்சிக்கான ஆதரவையும்,…

    • 0 replies
    • 880 views
  24. மூன்று ஆண்டுகளுக்கு முன் தி மு க வின் IT விங் என்று சொல்லப்படுகிற குழு ஓன்று " தமிழீழ தேசிய தலைவரை பூச்சியம் " ஆக்குற செயல்பாட்டை முன்னெடுத்தது சமூகவலை தளங்கள் எங்கும் தமிழீழ விடுதலை போராட்டத்தையும் , போராடிய விடுதலை புலிகளையும் கொச்சைப்படுத்தி , அதை ட்ரெண்ட் ஆக்கி கொண்டிருக்கிற செயல்பாட்டை செய்தார்கள் . தங்கள் சார்பான தொலைக்காட்சிகளில் , யூ டியூப் தளங்களில் எல்லாம் ஈழ தமிழரில் போராட்டத்துக்கு எதிராக இருந்தவர்கள் , போராட்டத்தை காட்டி கொடுத்து இலங்கை அரசோடு ஒன்றாக நின்றவர்கள் என்றெல்லாம் தேடி பிடித்து பேட்டிகள் எடுத்து பரப்புரை செய்து வந்தார்கள் எரிக் சொல்ஹைம் மை கூட்டி வந்து பேட்டி எடுத்து புலிகள் தவறானவர்கள் என்று பரப்புரை செய்தார்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.