Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. MY INTERVIEW IN VASANTHAM TV ON SATERDAY 11.08.2018. VASUKY ALSO PARTICIPATING..வசந்தம் டிவி நேர்காணல்.11.08.2018 சனிக்கிழமை காலை 9 மணிக்கு ஞாபகம் வருதே நிகழ்ச்சியில் எனது நேர்காணல் ஒளிபரப்பாகிறது. வாசுகி பங்குபற்றி பாடுகிறார்..

    • 0 replies
    • 1.7k views
  2. From: mediaunion cmrtvi <unioncmr@gmail.com> Date: 2010/6/1 Subject: உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் யூன் 01, 2010 அன்புள்ளம் கொண்ட பத்திரிகையாளர்களே! உங்களை உயிராக மதிக்கும் ஊடகப் பணியாளர்களின் தயவான வேண்டுகோள் கனடாவில் கடந்த சில நாட்களாக ரி.வி.ஐ – சி.எம்.ஆர் – சி.ரி.ஆர் நிர்வாகங்களுக்கு இடையே நடைபெற்ற பிணக்குகள் தான் அதன் பணியாளர்களான நாங்கள் சிலர் எழுதும் இந்தக் கடிதத்திற்கான காரணம். இந்த மூன்று நிறுவனங்களும் தாயக விடுதலைக்காக எமது உழைப்பில் உருவாக்கப்பட்டவை. இவை தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஊதியம் இல்லாமல் பல மாதங்கள் நாங்கள் வேலை செய்தே இந்த நிறுவனத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்தோம். இன்றும் கூட நாங்கள் ;…

    • 7 replies
    • 1.7k views
  3. http://jadootv.com/ இதைப்பற்றி யாருக்காவது தெரியுமா? பாவித்தவர்கள் யாரும் இருக்குறீர்களா?

  4. 74 வது உலக தேசிக்காய் திருவிழா வருடா வருடம் கொண்டாடப்படும் உலக தேசிக்காய்த்திருவிழா பிரான்சின் மொந்தோன் நகரில் 17 ந் திகதி மாசி மாதம் ஆரம்பமாகியுள்ளது. இது பங்குனி 4ந் திகதி வரை நடைபெறும் இந்த திருவிழாஒவ்வெரு ஆண்டும் ஒரு நாட்டின் கலை கலாச்சாரங்களை சிறப்பாக பிரதிநிதித்துவ படுத்துவது வழைமை. அந்த வரிசையில் இந்த ஆண்டு இந்திய கலை கலாச்சாரங்களை பிரதிநிதித்துவ படுத்தி கெளரவிக்கபட்டது. இந்த நிகழ்வின் சிறப்பே அங்கு அமைக்கபடும் அந்தனை அலங்காரங்களும் முழுக்க முழுக்க தேசிக்காய் மற்றும் ஒரேஞ்சு( orange ) பழங்களாலேயே அமைக்கபடும். இந்த அரங்காரங்களிற்காக அந்த பகுதி^களில் கிடைக்கும் தேசிக்காய் மற்றும் ஒரேஞ்ச் பழங்கள் தவிர்ந்து ஸ்பெயின் நாட்டில் இருந்தும் தொன் கணக்காக வருவிக்க …

  5. வணக்கம், ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்தியகிழக்கு நாடுகளில் புலிகளின் குரல் வனொலியை செய்மதி ஊடாக கேட்கலாம். பெயர்: TamilFMRadio செய்மதி: Hotbird அலைவரிசை: 11411 Polarisation: Horizontal Symbol Rate: 27500 Fec: 5/6 தாயகத்திலிருந்து ஒலிபரப்பாகும் தேசிய வனோலியை கேட்டு மகிழுங்கள்.

  6. வணக்கம், பேஸ்புக்கில் யாழ் இணைய வாசகர்கள், உறவுகளை இணைக்கக்கூடியவகையில் ஓர் பக்கம் திறக்கப்பட்டு இருக்கின்றது. நீங்களும் இங்கு விசிறிகளாக இணைந்து இதர யாழ் வாசகர்கள், நண்பர்களையும் அறிந்துகொள்ளலாம், யாழில் இருந்து வரும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம். Yarl Networkஇல் இணைந்துகொள்ள: http://www.facebook.com/yarlcom?ref=mf நன்றி!

  7. இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு பிரபலமான தமிழ் பத்திரிகை அதே பெயரில் இங்கு கனடாவில் இவ்ஆண்டு 2011 தொடக்கத்திலிருந்து வெளிவருகிறது ஒவ்வொரு சனிக்கிழமையும் வாராவாரம் வெளிவருமாம் முதல் இதழ் இலவசமாகவே வெளியிடப்பட்டது ஆனால் அப்பத்திரிகை தொடர்ந்து இலவசமாகவே வெளிவருமா? அல்லது பின்னர் விற்பனைக்கு விடுவார்களா? என்பதுபற்றிய எந்தத்தகவலும் அதில் காணப்படவில்லை இப்பத்திரிகை இலவசமாகவே தொடர்ந்து வருமானால்... சில கேள்விகள் இங்கு பல பத்திரிகைகள் வெளிவருகின்றன அதே செய்திகள் அதே விளம்பரங்களுடன் இன்னுமொன்று எதற்கு? வெளியீட்டாளர்களுக்கு பணம் கொட்டிக்கிடக்கிறதா? …

  8. நாளை நல்லூர்கந்தனின் கொடி உற்சவத்தை ஓட்டி சிட்னி இன்பதமிழ் வானொலி ஒரு கருத்துகளத்தை ஏற்பாடு செய்திருந்தது நேயர்களிற்காக.பல பக்தகோடிகள் (முதியோர்கள்) தங்களின் பக்தி அநுபவங்களை வானொலியில் வந்து உரையாடினார்கள்,அறிவிப்பாளரு

    • 2 replies
    • 1.6k views
  9. ஹலோ! வணக்கம் யார் இது. நான் சாவகச்சேரியில் இருந்து ஞானதிரவியம் கதைக்கிறன். உங்களை திரவியம் எண்டு கூப்பிர்றதோ ஞானம் எண்டு கூப்பிர்றதோ? ஹி ஹி ஹி அது உங்கட விருப்பம். ஆ திரவியம் சொல்லுங்கோ யாருக்கு வாழ்த்துச் சொல்லப்போறீங்க? போனமாசம் 4ம் தேதி என்ர மச்சாளுக்குப் பிறந்தநாள் அவாக்கு வாழ்த்துச் சொல்லவேணும் அவாக்காக கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா எண்ட பாட்டுப் போடுங்கோ யார் யாரெல்லாம் கேக்கிறீங்க.. மச்சாள் அன்னபூரணி அவான்ர தங்கச்சி கோமளவல்லி சித்தப்பா டூ….ட் டூ….ட். இதோ ஞானதிரவியத்திற்காக அவர்விரும்பிக் கேட்வர்களுக்காககவும் அந்தப்பாடல்….. உரையாடலின் இடையில் அறிவிப்பாளர் அடிக்கடி இதைச் சொல்லுவார். உங்கட வானொலிப் பெட்டியின் சத்தத்தை குறைச்சு வையுங்க (…

    • 3 replies
    • 1.6k views
  10. இப்படி தலைப்பிட்டு ஒரு செய்தியை நெருப்பு வெளியிட்டு இருகின்ரது இப்படிபட்ட செயற்பாடு நம் போராட்டத்தை கொச்சைபடுத்துவது போல அமைகின்றது நான் நெருப்பு இனையத்தை மதிக்கின்றேன் ஆனால் இப்படி பட்ட சிறுபிள்ளைதனமான செய்ற்பாடுகளை செய்வதன் மூலம் தம்மை அறியாமல் போராட்டத்துக்கு சேதாரத்தை ஏற்படுத்துகின்றனர் நெருப்பு நிர்வாகத்தினர்.நெருப்பு நிர்வாகி யாழ் இணையம் வாசிப்பது நமக்கு தெரியும் ஆக அவர் இதனை வாசிப்பாரானால் இதனை எடுத்து விடுவார் என நாம் நம்புகின்றோம்.அண்மையில் அல்ஜசிறா தொலைகாட்சியில் வந்த ஒரு நிகழ்சியில் ஜெயதேவன் தன்னை பற்றிய செய்திகள் அதாவது நெருப்பு செய்திகளை போட்டு காட்டினார்.இது அவருக்கு பிரச்சாரமூலம் இதனை பார்கும் மற்ற நாட்டவர் எம்மை கேவலமாகத்தான் பார்பார்கள் ஜெயதேவன் ஒரு …

    • 7 replies
    • 1.6k views
  11. செய்மதியில் 'புலிகளின் குரல்' [புதன்கிழமை, 28 பெப்ரவரி 2007, 19:23 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பான 'புலிகளின் குரல்' வானொலி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (04.03.07) செய்மதியிலும் ஒலிபரப்பாகவுள்ளது. தற்போது தனது ஒலிபரப்பிற்கு தாயகத்தில் வானலையையும், உலகெங்கும் செல்வதற்கு இணையத்தையும் பயன்படுத்தி வரும் 'புலிகளின் குரல்' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிமுதல் செய்மதி வழியாகவும் தனது ஒலிபரப்பினை ஆரம்பிக்கவுள்ளது. இதனால் செய்மதி வழியேயான 'புலிகளின் குரல்' ஒலிபரப்பை கேடடு தென்னாசிய நாடுகளில் வாழும் மக்கள் பயனடைவர். நாள்தோறும் காலை 6.30 மணிமுதல் 9 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 9.30 மணி வரையும் தமிழீழ தேசி…

  12. அவுஸ்திரெலியாவில் ரி.ரி.என் தொலைக்காட்சியினை சிகரம் 1 வந்த அலைவரிசையில் பார்க்கலாம்

  13. அன்பர்கள், நண்பர்கள், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த வருடம் சில தீர்மானங்கள் எடுத்துளேன். முக்கியமாக, இருக்கும் IT துறையில் இருந்து வெளியேறி, வேறு ஒரு துறைக்கு போக முடிவு செய்துளேன். வருட இறுதியில், எப்படி ஆனது என சொல்வேன்... உங்கள் புது வருட தீர்மானங்களை சொல்லுங்களேன்.

  14. Started by kirubakaran,

    satellite -Euteisat hotbirds -13 (degrees) freqency -10722 polaity-H symbolrate -29995 fec -3/4

    • 1 reply
    • 1.6k views
  15. அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக தடைப்பட்டிருந்த வளரி வலைக்காட்சி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஒளிபரப்பாக இருக்கின்றது. இதன் ஒரு கட்டமாக பிரான்ஸ்சின் பிரசித்தி பெற்ற மாணிக்க விநாயகர் ஆலய தேர்பவனியை வளரி நிகழ நிகழ நேரஞ்சல் செய்ய இருக்கின்றது. காலை 10 மணிமுதல் நேரஞ்சல் ஆரம்பமாக உள்ளதாக அறியமுடிகின்றது. தேர்பவனியை மையமாக வைத்து இடம்பெற இருக்கும் இவ்நேரஞ்சலில் பல்வேறு விடயங்கள் உள்ளடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. றறற.எயடயசல.வஎ

  16. தரிசனம் வழங்கும் ராக சங்கமம் இன்று லண்டனில் நடக்கிறதாம் முகவரி எங்கு தெரியுமா?

    • 3 replies
    • 1.6k views
  17. எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர். சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. சந்தோஷ் நாராயணன்: "சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் ய…

    • 5 replies
    • 1.6k views
  18. புலத்தில் ஒரு வானோலி நடத்துவது என்றால் மிகவும் கடினமான விடயம்.அந்த வானோலியை தொடர்ந்து பல வருடங்களாக நடத்திகொண்டிருப்பது என்பது அதைவிட கடினமான விடயம்.அப்படியிருந்தும் அவுஸ்ரேலியாவில் ஒரு வானோலி தனது பயணத்தை இந்த வருடம் 15 அகவையில் காலெடுத்து வைக்கின்றது. இந்த வானோலி தொடர்ந்து மக்களுக்கும் சமுகத்திற்கும் சேவை செய்ய வேண்டும் என்பது அதன் நடத்துனரின் ஆசை.அந்த சேவையை தொடர்ந்து பெற வேண்டும் என்பது தமிழ்மக்களின் ஆசை ஆகும். அந்த ஆசையை நிறைவு செய்வதற்கு பணம் ஒரு முக்கிய பிரச்சனையாகவுள்ளது.இந்த பணப்பிரச்சனையை நிவர்த்தி செய்ய ,ஆயிரம் நேயர்களை குறைந்தது 100$ கொடுத்து அங்கத்துவராக இணையும்படி அதன் இயக்குனர் ஒரு வாரகாலமாக அறிவித்தவண்ணமுள்ளார். தமிழருக்கு ஒரு ஊடகம் வேண்டும் என்று…

    • 3 replies
    • 1.6k views
  19. channel -DAN TV sat -hotbirt frequency -12245 polarity -H symbolrate -27500 location -EAST

  20. இந்தத் தலைப்புக்குள் புலத் தமிழ்த் தொலைக் காட்சிகள் திரிகோணமலையில் தமிழ் மக்கள் மேல் நிகழ்ந்த தாக்குதலை எவ்வாறு ஆவணப்படுத்தின,எவ்வளவு செய்திகளை வழங்கின,எவ்வளவு விரைவாக இன்னும் எப்படி செயற்படலாம் போன்ற உங்கள் விமர்சனங்களை,ஆலோசனைகளை வையுங்கள்.தகுந்தவர்கள் பார்த்து பயன் பெறட்டும். எனது கருத்துக்களும் பார்வையும். 1) இன்று தீபம் தொலைக் காட்சியின் செய்தி அறிக்கையில் உடைந்த கட்டுடங்களையும்,கண்காணிப்பு

    • 0 replies
    • 1.6k views
  21. இத்தொடர் தமிழகத்தில் ஈழத்தமிழர் சுயஉரிமை போராட்டத்தை பற்றி நல்ல புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும். இதனை பார்த்து எமது கருத்துக்களையும் அனுப்புவோம். news@makkal.tv, san@makkal.tv, ceo@makkal.tv, prgm@makkal.tv http://makkaltholaikkaatchi.blogspot.com/

    • 0 replies
    • 1.6k views
  22. ஒரு சிறு சம்பவம் ............. ஒரு சில நாட்களுக்கு முன் ,நான் வைத்யரின் .அழைப்புக்கு (appointment க்கு )சென்று திரும்பிக்கொண்டிருந்தேன்... ..அது ஒரு வாடகை வண்டி (டாக்ஸி)..ஏறி உடார்ந்து கொண்டது எண்ணி கவனித்த அவர் சிறி லங்காவா என்றார் .... .ஆம் ,என் கேட்கிறீர்கள் என்றேன். உங்களை பார்க்க வட பகுதி லங்காவை சேர்ந்தவர்கள் போல் இருக்கிறது .என்றார் . பேச்சு வாக்கில் அவர் பாகிஸ்தானி நாடை சேர்ந்தவரென்றும் ....எங்கள் போராட்ட நோக்கம் விளங்கும் என்றும் ..தினமும் உங்கள் மக்கள் கொடி பிடித்து , சந்திகளில் நிக்கிறார் என்றும் ,முடிவு வரும் வரை ,மேலும் தொட்ருங்ககள் உங்கள் எண்ணம் ஈடேற வாழ்த்துக்கள் என்று விடை பெற்றார். .........வீட்டை அடைந்ததும் , என் மனம் , தினமும் …

  23. t.t.n வழங்கும் ஓர் அன்பு பரிசுதான் புதிய t.b.o. தொலைக்காட்சி. மிகவிரைவில் எதிர்பாருங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.