நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4197 topics in this forum
-
டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச ஊடகங்களில் முதன்மை செய்தியாகியிருக்கின்றன. ஐ.நா.செயலாளர் நாயகம் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு இந்த சம்பவம் மூலைமுடுக்கெல்லாம் எதிரொலித்திருக்கிறது. பெண்கள் சிறுமிகள் மீதான பாலியல் பலாத்காரம் கண்டிக்கப்பட வேண்டும், அந்த பாதகங்களை செய்பவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் மனிதத்துவத்தை நேசிக்கும் எவருக்கும் ஆட்சேபனை இருக்க முடியாது. இத்தகைய கொடியவர்கள் சமூகத்தில் களையப்பட வேண்டும், இந்த கொடுமையான சம்பவங்கள் எங்கு நடந்தாலும் அவை பாரபட்சமற்ற வகையில் வெளிக…
-
- 2 replies
- 439 views
-
-
இலங்கை அரசாங்கமும் , அரசியல்வாதிகளும் இலங்கைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கின்றது என்று கூறி வருகின்றனர். கடந்த கால வன்முறைகளே தற்போதும் தொடரும் போது அது சாத்தியமா? என பிபிசி நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கு சண்டை முடிந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் 30 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அரசு தந்த வன்முறை ஒரு இருண்ட காலம். அரசியல் உந்துதல் காரணமாக இலங்கை அரசாங்கம் மீது எழுந்த பல்வேறு விமர்சனங்கள் காணாமல் போனது, BBC நிருபர் சார்லஸ் ஹவிலண்ட் கூறுகையில் இறுதிகட்ட போரின் போது பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பிய மரணக்குரல்களை இலங்கை அரசு கேட்டவில்லை. இலங்கை அரசாங்கமும் அதன் தலைவர்களும் இலங்கைக்கு ஒரு சிறந்த எதிர்காலம் இருக்கி…
-
- 2 replies
- 484 views
-
-
புரட்சி வகுத்துக் கொடுத்த பாதை க.ராஜ்குமார் நவம்பர் புரட்சி முடிந்து லெனின் தலைமையில் சோவியத் அரசு அமைக்கப்பட்டபோது தோழர் ஸ்டாலின் உள்பட 10 தோழர்கள் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். முதல் நாள் அன்று இரண்டு ஆணைகளை லெனின் பிறப்பித்தார். முதல் ஆணை போரிடும் நாடுகள் போரினை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், நிலப்பரப்புகளை கைப்பற்றாமல், போரினால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஈட்டுத்தொகை கோருவதை தவிர்த்து ஜனநாயக சமதான உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்றினார். இந்த தீர்மானம் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளுக்கு நம்பிக்கையை அளித்தது. முதலாவதாக அமைந்த சோவியத் அரசு உலக சமாதானத்திற்கு அறைகூவல் விடுத்தது ஏகாதிபத்தியத்தின் போர்வெறிய…
-
- 0 replies
- 554 views
-
-
இன்று உலகிலே விடுதலை வேண்டிப் போராடிய, போராடிக் கொண்டிருக்கின்ற அமைப்புக்கள் நாடுகள் எனப்பல உள்ளன. இந்நாடுகள் இன்றும் தமது விடுதலைக்காகப் போராடி வீழ்ந்த வீர்ர்களை நெஞ்சினில் வருடாவருடம் நிறுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ்ந்த வீர்ர்களை நினைவு கூரிவருகின்றமை தெரிந்ததே. முதலாம் உலக மகாயுத்தம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் ஜேர்மனி கைப்பற்றிய பிரதேசங்களை எல்லாம் நேச நாடுகள் மீளக் கைப்பற்றிய வேளையில் ஜேர்மனியின் அரசர் இரண்டாம் ஹைகர் வில்லியம் 1918 இல் முடிதுறந்து போக ஆட்சியை. அரசு பொறுப்பேற்றது. அரசு பொறுப்பேற்ற மறுகணமே நிலைமை தலைகீழானது. ஜேர்மனியின் படைகள் திக்குத் திசை…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஆனைக்கோட்டை ஆதிமனிதனின் எச்சத்தை சிதைத்தது இந்திய இராணுவம் என பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையும் தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூரும் இணைந்து நடாத்தும் ஆய்வரங்க மாநாட்ட்டில் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2000 ஆண்டுகளாக பாதுகாத்து வந்த எச்சங்களை இராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டு அழித்தனர் எனவும் கூறியுள்ளார். வரலாற்று சன்றாக இருந்த எச்சங்களே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களுக்கிடையிலான தொடர்பு பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.... https://tamilwin.com/article/the-remains-adimanitan-were-destroyed-indian-army-1698…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
இலங்கை ஜனாதிபதியான கோட்டாபய: இந்தியா- இலங்கை உறவு இனி எப்படி இருக்கும்? 8 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionகோட்டாபய ராஜபக்ஷ இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இலங்கையில் சிறுபான்மையினரின் எதிர்காலம், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல், இந்தியா - இலங்கை உறவு ஆக…
-
- 0 replies
- 726 views
- 1 follower
-
-
ஊர்கூடித் தேரிழுப்போம் கொரோனா வைரஸ் அச்சம், இலங்கையெங்கும் பரவியுள்ளது. அச்சத்துக்கு நியாயமான காரணங்கள் உண்டு. ஆனால், இன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளில், உண்மை குறைவாகவும் பொய் அதிகமாகவும் உள்ளன. எதை நம்புவது, எதை நம்பக் கூடாது என்பதைப் பிரித்தறியும் வாய்பற்ற நிலையே தொடருகிறது. ஏராளமான தவறான தகவல்கள் குறிப்பாக, எமது அலைபேசிகளை நிறைக்கின்றன. இவை, இரண்டு வகையான எதிர்வினைகளை உருவாக்குகின்றன. முதலாவது, கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்தும் தொற்றுக்கான தீர்வு குறித்தும் பரப்பப்படும் செய்திகள், அறிவியலுக்கு முரணாக இருக்கின்றன. இவ்வாறான தீர்வுகளை மக்கள் பின்பற்றுமிடத்து, ஏற்படும் தீமைகள் அதிகம். எனவே, இவை சமூகத்தில் ஏற்படுத்தவுள்ள பாதிப்புகளின் தீவிரத்த…
-
- 0 replies
- 406 views
-
-
தேவையற்ற அச்சம் நோய் பரவலை தீவிரப்படுத்தும்: து. வரதராஜா எச்சரிக்கை சுய பாதுகாப்பின் மூலமே கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறமுடியும் என்று வன்னியில் இறுதி யுத்தத்தின்போது பணியாற்றிய வைத்திய கலாநிதி து. வரதராஜா தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தாக்கம் உலகம் தழுவிய ரீதியில் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, மற்றும் இனப்படுகொலைக்கான நீதி குறித்து மருத்துவர் து. வரதராஜா வழங்கிய நேர்காணலைத் தருகிறோம். -ஆசிரியர். உலக சமூகத்தை முடக்கியுள்ள கொரோனா வைரஸ் நோய்த் தாக்கம் பற்றி மக்களுக்கு விளக்க முடியுமா? தற்பொழுது உலக மக்களால் பேசப்படுகின்ற ஒரு கொடிய நோயாக கொரோனா வைரஸ் மாறி இருக்கின்றது. சீனாவில் அடையாளம் காணப்பட்ட இந்த வைரசானது அந் நா…
-
- 0 replies
- 381 views
-
-
காப்ரேட் நோயும் காப்பாற்றப்படும் இயற்கையும் – க. பத்திநாதன்… April 14, 2020 கடந்த நான்கு மாதத்திற்குள் பிறந்து கதைக்கப் பழகிய குழந்தைகள் எல்லாம் முதலில் உச்சரித்துப் பழகிக்கொண்ட வார்த்தை “ கொரோனா” என்பதாகவே இருக்க வேண்டும். ஆம் இந்த நூற்றாண்டிலும் சரி இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளுக்கும் சரி இவ்வார்த்தையும், இதன் விளைவுகளும் வரன்முறையற்ற வரலாற்றுச் சம்பவங்களாகப் பதியப் போகின்றமை உறுதி. இயற்கையை இயற்கையாக மதிக்காத, பிற உயிர்களை உயிர்களாக மதிக்காத, மனிதனை மனிதனாக மதிக்காத மனித கூட்டங்களின் தனிலாபக் கொள்கை வகுப்புக்கள், அது சார் ஏகாதிபத்திய கொள்கை ஆக்கிரமிப்புக்கள் என்பன இயற்கையினை பின்னோக்கித் தள்ளுதலில் முன்னோக்கி வளர்ந்த இன்றைய சம காலச்சூழலிலே மனி…
-
- 1 reply
- 372 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
http://69.89.31.121/~noolaham/project/04/356/356.htm
-
- 4 replies
- 889 views
-
-
கடந்த 04 வருடங்களில் வடமராட்சி கிழக்கில் ரூபா 4,000 மில்லியன் மண்கொள்ளை – தொடர்ந்து பல்லாயிரம் மில்லியன் மக்களின் பணம் கொள்ளையடிக்கத் திட்டம் - தட்டிக்கேட்பவர்கள் யார்? டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணல் வியாபாரத்தில் கடந்த 04 வருடங்களில் ரூபா நான்காயிரம் மில்லியனுக்கு மேல் பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தப்பணம் வடமராட்சி கிழக்கு பிரதேச சபைக்கு, அதன் அபிவிருத்திக்கு, அப்பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உரிய முறையில் செலவிடப்பட்டிருந்தால் மருதங்கேணி பிரதேச சபை மாநகரசபையாக தரமுயர்ந்திருக்கும். அப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? அந்தப் பணத்தை கொண்டு தனியே ஒரு…
-
- 1 reply
- 607 views
-
-
-
- சென்ற இதழின் தொடர்ச்சி இள வயது முதலே பிரான்சின் காலனித்துவத்திற்கு எதிராகப் போராட ஆரம்பித்திருந்த என்குயன் கியாப் வியட்நாம் விடுதலைப் போரின் தந்தை என்றழைக்கப்படும் ஹோசிமின்னுடன் இணைந்தது காலணித்துவ அரசிற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. எப்படியாவது மீண்டும் கியாப்பைக் கைது செய்து விட வேண்டும் என எண்ணியது. விடுதலைப் போரை நடாத்தும் ஹோசிமின்னுடன் சட்டம் படித்த கியாப் இணைவது தமக்கான அபாயச் சங்கின் அடையாளம் என அறிந்த பிரெஞ்சு அரசு அந்தப் புலியைப் பிடிக்கமுடியாததால் அவர் வீட்டு மானிற்குப் பொறி வைத்தது. அவரது மனைவியைக் கைது செய்தது. மனைவியக் கைது செய்தால் கியாப் தானாக ஓடி வருவார் எனத் தப்புக் கணக்குப் போட்டது. ஆனாலும் நாட்டின் விடுதலையை தனது இலக்காகக் கொண்ட கியாப்பை இந்த …
-
- 1 reply
- 737 views
-
-
இந்திய துணை தூதரக நடவடிக்கை சொல்லும் செய்தி என்ன? யாழ்ப்பாணத்தில், முன்னாள் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் அவர்களால், கிட்டு பூங்காவில் ஒழுங்கு செய்யப்பட்ட மாவீரர் மாத நினைவுகள் தொடர்பில் நடாத்தப்பட்ட மரம் நாட்டும் நிகழ்வில் இந்திய தூதரக அதிகாரி கிருஷ்ணமுர்த்தி அவர்களும், துணை தூதர் ராஜேஷ் ஜெயபாஸ்கர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். ஜெயபாஸ்கர் மதுரையை சேர்ந்த வெளிநாட்டு சேவையியல் அதிகாரி. அதேவேளை கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் (ரா?) உளவுத்துறை அதிகாரியாக இருந்தவர். மாவீரர் மாத நிகழ்வுகளில் இந்திய அதிகாரிகள் ஒருபோதும் ஆர்வம் காட்டியதில்லை. இம்முறை இவர்கள் கலந்து கொண்டது மட்டுமல்லாது, கார்த்திகைப்பூவினையும் அணிந்து கொண்டிருந்தனர். இது ஒரு முக்கிய செய்தியை சொல்லும்…
-
- 12 replies
- 1.4k views
-
-
இரண்டாவது பதவிக்காலத்தில் நிறைவேற்றி முடிப்பதற்காக ஜனாதிபதி ராஜபக்ஷ முன் காத்திருக்கும் நீண்டதொரு பட்டியல் பதவிக்காலத்திற்கு இன்னும் இரு ஆண்டுகள் இருக்கும் நிலையில் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் தீர்மானத்தினால் ஏற்பட்டிருந்த கடுமையான போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமது இரண்டாவது பதவிக் காலத்தின் போது பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும் சாத்தியம் காணப்படுகிறது. மற்றொரு 6 வருட பதவிக்காலத்திற்கு மக்கள் ஆணையைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்திற்கு அப்பால் சிங்கள மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக ஆழமாக துருவமயப்பட்டிருக்கும் பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டிய தேவையும் காணப்படுவதாக ஏசியா டைம்ஸ் ந…
-
- 0 replies
- 690 views
-
-
In early part of 2009 genocide of Tamils in Sri Lanka reached Do you support UN investigations into Sri Lanka`s war crimes? http://sivanthanwalk.blogspot.com/ 25-07-2010 (இரவு 11:00 மணி) ஐ.நா நோக்கிய நடை பயணம் – சிவந்தன் நாளை மதியம் டோவரை சென்றடைவார் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள பயணம் இன்றிரவுவரை 62 மைல்களை எட்டியுள்ளது. டோவரை அடைவதற்கு இன்னும் 14 மைல்கள் அவர் நடந்து செல்ல வேண்டியுள்ளது. சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், $தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து…
-
- 1 reply
- 686 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 'மலரும்' இணையத்துக்கு வழங்கிய செவ்வி
-
- 2 replies
- 694 views
-
-
சட்டத்தில் இடமில்லை - பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் (நேர்காணல் ஆர்.ராம்) சர்வஜன வாக்கெடுப்பை கோருவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும் அந்த வாக்கெடுப்பை வைத்து பாராளுமன்றத்தினைக் கலைப்பதற்கான சட்ட ஏற்பாடு எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் இரத்தினஜீவன் ஹூல் வரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு> கேள்வி:- பாராளுமன்றம் கலைக்கப்படுவதாகவும் பொதுத்தேர்தல் ஜனவரியில் நடக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலை அடுத்து கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் நடந்தது என்ன? பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழுவில் தவிசாளர் உட்பட மூன்று உறுப…
-
- 0 replies
- 845 views
-
-
புதிய அரசமைப்பு: மாகாணங்கள் இணைப்பும் முஸ்லிம்களின் நிலைப்பாடும் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 18 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:57 இலங்கையில் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவது பற்றி மீண்டும் கருத்துப் பரிமாற்றங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், 1978ஆம் ஆண்டின் இரண்டாம் குடியரசு யாப்பை, இனிமேலும் திருத்திக் கொண்டிருக்காமல் புதிய அரசமைப்பு ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை, 2015இல் பதவிக்கு வந்த அரசாங்கம் மேற்கொண்டது. இதன்படி, உத்தேச அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை, கடந்த 2016ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பான சாதக பாதகங்கள் ஆராயப்பட்ட நிலையில், பின்வந்த அரசியல் சூழல் உள்ளிட்ட காரணங்களால், புதிய அரசமைப்பை வரையும் பணிகள் தாமதமடைந்திருந்தன. …
-
- 0 replies
- 389 views
-
-
* எண்ணக்கரு: யாழ் இணையம் - செய்திக்குழுமம் | ஓவியம்: மூனா
-
- 3 replies
- 3.4k views
-
-
அவர்களை வடக்கிலிருந்து எவ்வித உயிர் சேதமும் இல்லாமல் வெளியேற்றியது நியாயமான விடயமா
-
- 6 replies
- 986 views
-
-
மனதை உருக்கும் கண்ணீர்க்கதைகள் - கட்டுவப்பிட்டியிலிருந்து நேரடி ரிப்போர்ட் - எம்.டி.லூசியஸ் ''அப்பா எங்களை செல்லப்பிள்ளைகளாகவே வளர்த்து வந்தார். அவருடைய உழைப்பிலேயே நாங்கள் உண்ண வேண்டும் என ஆசைப்பட்டார். "நீங்கள் ஒருபோதும் தொழில் செய்யத் தேவையில்லை. குடும்பத்துக்கு எனது உழைப்பு மாத்திரம் போதும். நீங்கள் புதிய விடயங்களைக் கற்று உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்" என அடிக்கடி கூறுவார். ஆனால் இன்று ஒருவேளை உணவுக்குக் கூட வழியில்லாமல் இருக்கின்றோம். எங்களை காத்துவந்த தெய்வம் எங்களை விட்டுப் பிரிந்து விட்டது என பெற்றோரை இழந்த ரொசிக்கா கண்ணீர் விட்டுக் கதறி அழுகின்றார். ஆம். ரொசிக்காவைப் போன்று எண்ணிலடங்காத பலர் இன்று ந…
-
- 1 reply
- 666 views
-
-
சிறீலங்கா படைக்கு தலையில் விழுந்த அடி - புலிகளின் குரல் செய்தி ஆய்வு
-
- 0 replies
- 1.6k views
-
-
[size=3][size=4]கிரெடிட் கார்டு வேண்டும் என்று ஆசைப்பட்டு வாங்கிய பலரும் இன்றைக்கு அதை தலையை சுற்றி தூரப்போடும் வேலையை செய்து வருகின்றனர். கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஏதோ சூனியத் தகட்டினை வாங்கிவிட்டோமோ என்று அஞ்சும் சூழ்நிலைக்கு வந்து விட்டனர். ஆனால் எந்த ஒரு பொருளையுமே நமக்கு ஏற்றதாக பயன்படுத்தினால் அச்சப்படத் தேவையில்லை என்று கூறும் நிபுணர்கள் கிரெடிட் கார்டில் உள்ள நன்மை, தீமைகளை பட்டியலிட்டுள்ளனர்.[/size] [size=4]கிரெடிட் கார்டு ஜாக்கிரதை[/size] [size=4]கிரெடிட் கார்டு கடனுக்கான வட்டி வீட்டுக் கடனைப்போல சுமார் நான்கு மடங்கும், பெர்சனல் லோனைப்போல சுமார் 2 மடங்கும் அதிகம். அதாவது கிட்டத்தட்ட 35 முதல் 40 சதவிகிதம் என்கிற அளவில் இருக்கும்.[/size] [size=4]கிரெ…
-
- 13 replies
- 2.3k views
-