Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அண்மையில் அமெரிக்கா போயிருந்த லிலித் வீரதுங்க, அங்கே மாதம் $66,000 செலவில் பிடித்து வைத்திருக்கும் PR நிறுவனம் “THOMPSON ADVISORY GROUP (TAG) மூலம் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலருக்கு விளக்கம் அளித்தார். இதன் போது பெரும் செலவில் கொழும்பு அழைக்கப் பட்ட CNN நிகழ்ச்சி தொகுப்பாளர் உதவியுடன் தயாரிக்கப் பட்ட ஆவணம் காண்பிக்கப் பட்டது. இந்த 'பிலிம்' இங்கே.... இடையில் கோத்தா வெட்டி முழக்குகிறார் பார்த்து கருத்து சொல்லுங்கள். (நான் இன்னும் பார்க்கவில்லை. .)

  2. இது இந்தியர்களின் சுதந்திர தினமா? அல்லது வெள்ளையன் இந்தியாவிலிருந்து வெளியேறறப்பட்ட தினமா? ஒரு சுதந்திர நாட்டில் என்ன என்ன எல்லாம் இருக்கும்? 1.) முதலில் எல்லோருக்கும் உணவு, உடை, உறைவிடம் இருக்கும். 2.) கருத்துச் சுதந்திரம் இருக்கும். 3.) மலைகளும், பள்ளத்தாக்குகளும் போல பணக்காரர், ஏழை இருக்காது. 4.) தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஒரு சட்டம் தெரியாத மக்களுக்கு ஒரு சட்டம் என்ற நிலை இருக்காது மேற்குலக நாடுகளில் இவை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு ஒருவராவது உணவு, உடை, உறைவிடம் இல்லாமல் இல்லை. இந்தியாவில் மேற்கூறப்பட்ட 4ம் நிறைந்த இடமாகவே இருக்கின்றது. இந்தநாள் இந்தியாவிற்கு வெள்ளையனை வெளியேற்றப்பட்ட ஒரு தினமாகக் கொண்டாடலாம். சுதந்திரமான ஒரு தே…

    • 7 replies
    • 919 views
  3. தேசியத் தலைமையை" விலை பேசுவோரை "வரலாறு" மன்னிக்காது தேசியத் தலைமையை" விலை பேசுவோரை "வரலாறு" மன்னிக்காது [மீள் பதிப்பு] [ வெள்ளிக்கிழமை, 16 யூலை 2010, 02:33.57 பி.ப | இன்போ தமிழ் ] மூன்று தசாப்த காலமாக போராட்டத்தை வழிநடத்திய தேசியத் தலைமையை விலைபேசும் அளவுக்குச் சிலர் துணிந்து விட்டதே- தமிழ் மக்களிடத்தில் இருந்து புலிகள் இயக்கம் அந்நியப்பட்டு வருவதற்குப் பிரதான காரணம். தேசியத் தலைமையின் நிலை பற்றித் தெளிவுபடுத்துவதற்கும்;, அவருக்கு மரியாதை செலுத்துவதற்கும் தடையாக இருப்பவர்களால் நிச்சயமாகப் போராட்டத்தை முன்னகர்த்த முடியாது. "தேசியத் தலைமையை" "விடுதலைப் போரை" விலை பேசுவோரை "வரலாறு" ஒருபோதும் மன்னிக்காது மூன்று தசாப்த காலமாக போராட்டத்தை வழிநடத்…

    • 0 replies
    • 919 views
  4. Started by Jil,

    http://img29.imageshack.us/my.php?image=picture001nmn.jpg

    • 2 replies
    • 919 views
  5. பிரித்தானியாவைச் சேர்ந்த 13 வயது சிறுமியொருவர் இறப்பதற்கான தனது உரிமையை நீதிமன்றத்தில் போராடி வென்றெடுத்துள்ளார். இருதய துவாரம் காரணமாக பாதிக்கப் பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹன்னா ஜோன்ஸ் என்ற சிறுமியின் உயிரைக் காப்பாற்ற இருதய மாற்றுச் சிகிச்சை மேற்கொள்வதை விட வேறு வழியில்லை என மருத்துவர்கள் தெரிவித்து, அச்சிகிச்சைக்கான நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கினர். ஆனால், ஹன்னா ஜோன்ஸோ அறுவைச் சிகிச்சைக்கு உட்பட மறுப்புத் தெரிவித்தார். இந்நிலையில் இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிறுமி இருதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு உட்பட்டு ஆக வேண்டும் என கடந்த பெப்ரவரி மாதம் தீர்ப்பளித்தது. எனினும், சிறுமியின் கோரி…

  6. அண்மையில் அமரரான தமிழக உறவும் ஈழப்பற்றாளருமான பெரியார் சார்க்கிரட்டிஸ் தனது மகளுக்கு வைச்ச பெயர் என்ன தெரியுமா.. தமிழீழம். இதை தமிழீழமே சொல்கிறார் கேளுங்கள்... தலைவணங்குகிறோம்..!!

  7. சாதிய வெறியால் நிறுத்தப்பட்டது வரணி சிமிழ் கண்ணி அம்மன் ஆலய திருவிழா -மு.தமிழ்ச்செல்வன்.. June 2, 2019 வரணி ஆலயம்- சமூக விடுதலையை அடையாது, இன விடுலையை அடைவது கடினம்… கடந்த வருடம் வைகாசி மாதம் ஒரு அதிகாலை பொழுது வரணி சிமிழ் கண்ணகி அம்மன் கோவில் ஊர் கூடி தேர் இழுக்கத் தயாராகிக்கொண்டிருந்தது. புதிதாக செய்யப்பட்ட சித்திரைத் தேர் வெள்ளோட்டத்தில் வெற்றிகரமாக ஆலயத்தை சுற்றி வந்தது. எனவே கன்னித் தேர்த் திருவிழாவில் இளைஞர்கள் வேட்டியும் வேட்டிக்கு மேல் மஞ்சல்,சிவப்பு துண்டுககளை அணிந்தவாறும் பெண்கள் சாறி சல்வார், என மகிழ்வோடு வடம் பிடிக்க காத்திருந்தனர். கண்ணகியும் வெளியே வந்தால் தேர் எறினாள் வடம் பிடிக்கத் தயாரான போது வந்து நின்றது ஜேசிபி இயந்த…

  8. ‘ஐயோ சீனா நுழைகிறதே…இது நியாயமா?’ July 4, 2021 — கருணாகரன் — “கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரி –கௌதாரிமுனைக் கடலில் சீனர்கள் வந்து தொழில் செய்கிறார்கள். உங்களுக்கு இதைப்பற்றி ஏதாவது தெரியுமா?” என்று கேட்டார் கொழும்பிலிருந்து ஒரு மூத்த தமிழ் ஊடகவியலாளர். “ஐயா நான் நான்கு ஐந்து வயதிலேயே எங்கள் வீட்டில் வைத்தே சீனர்களிடம் உடுபுடவைகளை வாங்கியவன். (அப்பொழுது – 1960 – 1975 வரையில் –சீனத்துத் துணி வியாபாரிகளும் பீங்கான் விற்பனையாளர்களும் ஊர்களில் சர்வசாதாரணமாகத் திரிவார்கள்) அப்படியிருக்க ஏதோ இப்பதான் சீனர்கள் வந்திருப்பதைப்போலக் கதைக்கிறியள்! அதுபோக கௌதாரிமுனையில் சீனர்கள் தூண்டில் போடுற செய்தியைச் சொல்லும் நீங்கள்தான் அதனுடைய மேலதிக விளக்கத்தையு…

  9. ’மஹிந்தவை காப்பாற்ற நானே வருவேன்’ - கோட்டாபய ராஜபக்‌ஷ Editorial / 2019 மார்ச் 08 வெள்ளிக்கிழமை, மு.ப. 11:39 Comments - 0 * அதிகாரப் பகிர்வு தேவையில்லை * சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு இடமில்லை * 11 இளைஞர்கள் விவகாரம்: விசாரணை நடத்தவே உத்தரவிட்டிருந்தேன் * சுமார் 17,500 முன்னாள் போராளிகளை விடுவித்துள்ளோம் * பொருளாதார ரீதியிலான அபிவிருத்தியே, தமிழ் மக்களுக்கான விடிவு நேர்காணல்: மேனகா மூக்காண்டி படப்பிடிப்பு: ஆகில் அஹமட் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கின்றது. அதனால் அதை, பொறுப்புணர்வுடன் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றும் கடமை எனக்க…

  10. நினைவுக்குள் நடுகல் ஆனவர்களும் பூபதி அம்மாக்களும் ஆனந்தபுரத்தில் அனல் நடுவே நின்று வீரம் விளைத்தவர்களது நினைவு போன வாரத்தில் கடந்துபோனது. ஆனந்தபுரம் தமிழீழவிடுதலைப் போராட்டத்தின் திசையை தீர்மானிக்கும் ஒரு சமராகஇருந்தது. அந்தசமர் வெற்றிபெற்றால் சிங்கள படைகளும்,அதற்கு முண்டுகொடுத்தபடியேநின்றிருந்த வல்லாதிக்கபடையும் மோசமாக பின்வாங்கிஓடிவிடும்.வெல்லப்படமுடியாத ஒரு மரபுவழிப்படையாக தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவுகள் தீர்மானிக்கப்பட்டு அதற்கு ஊடாக தமிழீழ நிலங்களின் பிரிந்துபோகும் உரிமை யாராலும் மறுக்கமுடியாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கு தனது முழுநிதியையும், ஆளணியையும் மாவிலாற்றிலிருந்து தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதற்கு இறக்கிவிட்டிருந்த சிங்களம் ஆனந்தபுரத்…

    • 0 replies
    • 917 views
  11. நாடு இல்லாமல் ஒரு மொழி அநியாயமாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் விடயத்தில் விஷமாக நீண்ட அமைதி காக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு நம் கண்டனங்கள். பிரபல இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிந்திக்க வைத்த சில வரிகள் இங்கே: ‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடுஇ என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’. நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது. உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா? அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் …

  12. துப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்…

  13. இன்று தமிழர் தாயகப் பகுதிகளில் மறைமுகமாக சிங்களப் பேரினவாதத்தால் எஞ்சியுள்ள தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கொடுமைகளின் உச்சமாக இளம் சமூகத்தினரின் போக்கு மாற்றப்பட்டுள்ளமையைக் காணலாம். மிக மிக இளவயதினரே இன்று கலாசார சீரழிவுகளின் உச்சத்திற்கு சென்றுள்ளமையைக் காணக் கூடியதாக உள்ளது. அன்றாடம் நாம் பார்க்கும் ஊடகங்களின் செய்திகளில் தமிழர் தாயகப் பகுதியில் நடந்த கலாச்சார சீரழிவின் குறைந்தது இரண்டு செய்தியாவது காணப்படுகிறது. எமது சமூகம் எங்கே செல்கின்றது. பெற்றோரே தவறுசெய்யும் போது பிள்ளைகளை யார் கவனிப்பது என்ற நிலைக்கே எமது சமூகம் வித்திட்டுச் செல்கின்றது. யாழ்குடா உள்ளிட்ட தமிழர் தாயகப் பகுதிகளில் ஒரு சினிமாக் கலாசாரமே பின்பற்றப்படுகின்றது. ஆட்கடத்தல்கள், அடாவ…

  14. “சீமானின் மொழியாடல் சாமானியர்களின் ‘கவனம்’ ஈர்ப்பது ஏன்?” எனும் கேள்வி, தமிழக அரசியல் களத்தில் முன்னெப்போதையும் விடத் தற்போது அதிகமாகவே கேட்கப்படுகிறது. இதுவரை அரசியல் தலைவர்கள் யாரும் கையாளாத, சாமானியர்களுக்கு நெருக்கமான பேச்சு மொழியைச் சீமான் கைக்கொண்டதே காரணம் என்பதை, அவரது மேடைப் பேச்சுகளைத் தொடர்ந்து அவதானிக்கும் எவரும் உணரமுடியும். வெகுமக்களுக்கான நல அரசியலிலிருந்து புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலைச் சாமானியர்கள் அரசியல் பேசுவதையே தவிர்த்து, அது அறிஞர்களுக்கானது, பேரறிஞர்களுக்கானது என்று, கிட்டத்தட்ட வாக்கு செலுத்துவதைத் தவிர அரசியல் விருப்பற்று ஒதுக்கிய வாழப் பழகினர். தங்களையொத்த குரலற்றவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்கள் துன்புறுவது க…

  15. பழைய பதிவுகளைக் கிளறிய போது.. புலிகளின் குரல் மீதான சிறீலங்கா விமானப்படை தாக்குதலை எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு கண்டித்துள்ளதைக் காண நேரிட்டது. இப்படி எத்தனையோ போர்க்குற்றங்களை எல்லாம் நாம் ஏன் புறக்கணித்துக் கொண்டு.. சம்பந்தர் போல.. ரகசிய சந்திப்புக்களை நடாத்தி.. மக்களையும்.. மக்களின் போராளிகளின் தியாகங்களையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறோம்..???! புலிகளின் குரல் மீதான தாக்குதல் போர்க் குற்றம் - RSF சிங்கள அரச வான்படையின் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான அப்பாவி மக்கள். கடந்த இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இன்றும் புலிகளின் குரல் மற்றும் சிவிலியன் இலக்குகள் மீதான சிறீலங்கா அரச வான் படையின் தாக்குதல் சிறீலங்கா ஏற்றுக்கொண்ட சர்வதேசத்துக்குரிய போரியல…

    • 1 reply
    • 912 views
  16. இது யாழ்பாணத்தின் வானிலை பற்றி BBC தமிழ் சேவையில் தந்திருக்கும் தகவல். கடவுளே மிச்ச நேரங்கள் என்னவாக இருக்குமோ? BBC தமிழ் சேவையில் 1 அல்லது 2 தமிழர்கள் இல்லாதவைரையில் இதேமாதிரியான விடயங்கள் தவிர்க்க முடியாது உள்ளது. அது என்னவோ, ஒரு தமிழ் பேசாதவன், உள்ள சேவையில், கில்லிங் பில்ட் என்று ஒன்று ஒன்றை போட்டு அது இப்ப மற்ற மற்ற நாடுகளில் உள்ள பாராளுமன்றங்களில் விவாதிக்கிறார்கள், இது போன்ற ஒன்றை BBC உள்ளார் ?தமிழ் அன்பர்கள் செய்தால், அல்லது செய்வதரற்கு யார் யார் தடையாக இருக்கிறார்கள். மாறிவரும் உலகில், BBC தனது மாறாத நிலையை மாற்றி தமிழர்களின் இன்றைய நிலைய எடுத்து செல்ல முன்வர வேண்டும். இந்தியாவில் நடக்கிற அரசியல் அசிங்கங்களை மீறி வந்து கொண்டிருக்கும் பொதுவான தமிழர் சார்பு நி…

    • 0 replies
    • 911 views
  17. இரண்டாவது தடவையாக அமெரிக்க சனாதிபதியாகியுள்ள ஒபாமா தனக்கென்று சில முத்திரை பதிக்கும் திட்டங்களை முன்னெடுப்பார். அவரின் இராஜாங்க செயலாளர் தெரிவான ஜோன் கெரி உலக அரசியலில் எவ்வாறான செயற்பாட்டுக்களை எடுப்பார் என்பதில் இஸ்ரேலிய மற்றும் ஆசிய நிலவரங்கள் தங்கி உள்ளன. அமெரிக்க பெருளாதாரமே அமெரிக்கர்களின் பார்வையில் ஒபாமாவை பற்றிய விம்பத்தை உருவாக்கும்.

    • 13 replies
    • 910 views
  18. தமிழகத்தில் இப்போது ஏறக்குறைய 500 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆண்டு தோறும் இந்தியாவில் 7,50,000 பொறியியல் பட்டதாரிகள் வெளிவருகிறார்கள் என்றால் தமிழகத்தின் பங்கு மட்டும் அதில் 1,50,000. இந்தப் புள்ளிவிவரத்தை வைத்து நாம் பெருமைப்பட முடியுமா? இந்தியாவின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு தேவையான தொழில், அந்த தொழிலுக்குத் தேவையான படிப்பு என்ற சுதேசிப் பார்வை, அணுகுமுறையில் நமது உயர் கல்வி அமையவில்லை. கல்வி தனியார் மயமான பிறகு தகவல் தொழில்நுட்ப முதலாளிகளுக்குத் தேவையான பொறியியல் படிப்புக்களை மக்கள் தமது சொந்த செலவில் படித்து விட்டு காத்திருக்கும் மாட்டுச் சந்தை போல மாற்றப்பட்டிருக்கின்றனர். பட்டம் பெறும் அனைவருக்கும் அல்லது பெரும்பான்மையினருக்கும் தகுதியான …

  19. ஐ.நா. கட்டடத்திற்கு வெளியில், உறுப்பு நாடுகளின் கொடிகள் பறக்கும் இடத்தில் பாலஸ்தீனத்தின் கொடியையும் பறக்க விடுவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தனி நாடு பயணத்திற்குக் கிடைக்கும் சர்வதேச ஆதரவின் அறிகுறியாக இந்த வாய்ப்பை பாலஸ்தீனம் கருதுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இதற்கான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இது வரலாற்று ரீதியான வாக்கெடுப்பு என குறிப்பிட்டிருக்கும் பாலஸ்தீனியர்கள், இதனை வரவேற்றுள்ளனர். கொடியைப் பறக்கவிடுவதால் மட்டும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்குவராது என்றாலும் தனி நாடு என்ற பாலஸ்தீனத்தின் பயணத்திற்குக் கிடைக்கும் சர்வதேச ஆதரவின் அறிகுறியாகக் கொள்ள முடியும் என ஐநாவில் பாலஸ்தீனத்தின் பிரதிநிதியான ரியாத் மன்சூர் தெரிவித்திருக்கிற…

  20. கௌசல்யன் வாழ்கிறான்! அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. [ ஞாயிற்றுக்கிழமை, 07 பெப்ரவரி 2010, 12:05.41 பி.ப | இன்போ தமிழ் ] சிங்களப் பேரினவாதமானது தமிழினத்தின் தேசிய ஆன்மாவில் விழுத்திய ஆழமான வடுக்கள் ஒருபோதும் மாறப்போதில்லை. "ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண் மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் ஒரு விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது." மேலும் வாசிக்க http:/…

    • 0 replies
    • 909 views
  21. டோனி மார்டின், இங்கிலாந்தின் ஒரு விவசாயி. இவர் பண்ணை வீட்டினுள் அடிக்கடி புகுந்து அவரது பொருட்களை திருடி கொண்டு போகும் திருட்டுப் பயல்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்து, ஒரு நாள் இரவு துப்பாக்கியுடன் காத்திருந்தார் அவர். நள்ளிரவு நேரம். மெதுவாக இரு கொள்ளையர்கள் வேலி மேலாக பாய்ந்து குதித்து உள்ளே வந்தார்கள். முதல் வெடியில் ஒருவர் காலி. அடுத்த வெடியில், வேலி மேலால் பாய்ந்து ஓட முயன்ற அவரது கூட்டாளி காலில் காயத்துடன் தப்பி விட்டார். (பின்னர் நிரந்தர ஊனம் அடைந்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போட்டார்.) கொலைக் குற்றம் சுமத்தப் பட்டு டோனி மார்டின் நீதி மன்றில் நிறுத்தப் பட்டார். தனது சொத்தினை பாதுகாக்க முயன்ற டோனி மார்டினா, அல்லது 'இடர்' (risk) எடுத்து திரு…

  22. தமிழினம் வலிசுமந்த நினைவுகள் -முள்ளிவாய்க்கால் வரையான அனுபவ பகிர்வு- திருமதி.றூபி செல்வராஜ் 3 Views மனிதகுல வாழ்வியல் வரலாற்றில் தமிழீழத் தாயகத் தமிழினம், ஆளும் சிறீலங்கா அரசின் வன்கொடுமைகளில் அனுபவித்த அதியுச்ச வலிகளையும், இழப்புக்களையும் ஏற்படுத்திய முள்ளிவாய்க்கால் வரையான அவலங்களை கடந்து பன்னிரெண்டு ஆண்டுகளானாலும், நேற்று நடந்தவைபோல எங்கள் மனத்திரையில் அலை வீசிக் கொண்டே இருக்கின்றன. இது ‘போருக்குள் வாழ்ந்தோம்’ என்ற இரு சொற்பதங்களுக்குள் அடக்கக் கூடிய அல்லது சொல்லி விட்டுக் கடந்து செல்லக் கூடிய விடயம் அல்ல இந்த முள்ளிவாய்க்கால் 18 மே 2009 வரையான பேரவலம். மனித வாழ்வுக்கு அடிப்படையான, அத்தியாவசியமானவை எவை என்றால்? உணவு…

  23. முள்ளிவாய்க்காலுடன் முடிந்துவிட்டதாகச் சிங்கள தேசம் எதிர்பார்த்த தமிழீழ விடுதலைப் போர் புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழ் மக்களால் மிக வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருவது சிங்கள தேசத்திற்குத் தொடர் சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. இன அழிப்பு யுத்தத்தின் மூலம் விடுதலைப் புலிகளை களத்தில் வெற்றி கொண்ட சிங்கள அரசு, கே.பி. அவர்களது கைதின் மூலம் விடுதலைப் புலிகளின் பொருளாதார வளத்தில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது. தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கே.பி. அவர்கள் மீது மேற்கொள்ளப்படும் விசாரணைகள் மூலம் விடுதலைப் புலிகளின் அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றிய தகவல்கள் பெறப்பட்டு, அவற்றைக் கைப்பற்றும் திட்டத்தை சிறிலங்கா அரசு செயற்படுத்தி வருகின்றது. கே.பி. அவர்களிடம் பெற…

  24. மகிந்த ராஜபக்சேவுடன் வெளிநாட்டுக்கு சென்றிருந்த அவரது அதிகாரபூர்வ கேமராமேன், துபாய் சர்வதேச விமான நிலையத்தில், மூன்று இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிசிடிவி கேமராவை திருடி சென்ற போது வசமாக சிக்கிக் கொண்டார். அண்மையில், தென்னாப்பிரிக்கா மற்றும் கென்யாவுக்கான பயணங்களை முடித்துக் கொண்டு மகிந்த ராஜபக்சே துபாய் வழியாக கொழும்பு திரும்பினார். துபாய் விமான நிலையத்தில் மகிந்த ராஜபக்சே ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அவரது குழுவில் இடம்பெற்றிருந்த கேமரா மேன் ஒருவர் ரூ 3 இலட்சம் மதிப்புள்ள சிசிடிவி கேமராவை டூட்டி ஃப்ரீ ஷாப் ஒன்றில் இருந்து திருடியுள்ளார். திருடிய அந்த சிசிடிவி கேமராவை தமது பையில் மறைத்துக் கொண்டு வேகமாக தப்பி ஓட போது அதனை சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடித்த பாதுகாப்பு …

  25. தற்கொலைதாரிகள் பயன்படுத்திய இரசாயன குண்டுகள் குறித்து விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரி அதிர்ச்சி தகவல் இலங்கையில் நடைபெற்ற தொடர் தற்கொலை குண்டுதாக்குதலில் அல்கொய்தா பயன்படுத்தும் ரி.ஏ.ரி.பி எனப்படும் இரசாயன வெடிகுண்டே பயன்படுத்தப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரியும், ஓய்வு நிலை சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபரும், வெடிபொருட்கள் தொடர்பான துறைசார் நிபுணரும், ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகருமான நிமல் லியூகே வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- இலங்கையில் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டு பத்து ஆண்டுகளின் பின்னர் பாரியளவில் இழப்புக்களை ஏற்படுத்திய தீவிர…

    • 2 replies
    • 906 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.