Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீங்கள் ஏன் பெயரை மாற்றினீர்கள் என நிருபர் கேட்க பயபுள்ளை எப்படி சமாளிக்கின்றார் என பாருங்கள் இவரை நம்பவும் ஒரு கூட்டம்

  2. ஆமை ஓட்டை திருப்பிப் போட்டு போராளிகள் கடலில் பயணம் செய்தனர் என்றேல்லாம் கதை விடும் சீமானின் இன்னொரு வீடியோ இது ஒருவர் சிரியாவில் உள்ள அகதிகளை ஈழத்தமிழர் ஒருவர் பிளேன் கொண்டு போய் காப்பாற்றி ஏற்றி வந்தார் என்று sarcasm கலந்து பதிவை போட அதை அறிவு கெட்ட தொம்பிகள் நம்பி உலகம் பூரா பரப்ப அத் தொம்பிகளின் தலைவனும் நம்பி கூட்டத்தில் உரையாடுகின்றார் சீமான் போன்ற வெற்று வேத்துகள் எந்தளவுக்கு அறிவு கெட்டவர்கள் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்

    • 14 replies
    • 2.3k views
  3. இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இரத்தம் சிந்தியவர்கள். போர்த்துக்கேயர்கள் தொடங்கி ஒல்லாந்தர் பிரித்தானியர்வரை அந்நிய ஆதிக்கத்தை தொடர்ச்சியாக ஒழிக்கப் போராடியவர்கள். இந்த நாட்டின் இறைமையின் பிரவிடாப் பாகத்தின் மீது பூரண உரிமை கொண்ட சமூகம் முஸ்லிம் சமூகம். அதனால்தான் முஸ்லிம் சமூகம் இலங்கையின் அனைத்து மூலைகளிலும் பரவி வாழ்கிறோம். இலங்கை முஸ்லிம்களுக்கு அன்றைய மன்னர்களால் அபயமளிக்கப்பட்ட பூமி. ஆதம் நபி முதலில் கால்பதித்ததால் இது முஸ்லிம்களுக்கு புனித பூமியும்கூட. இன்று நமக்கு நேர்ந்தது என்ன? இன்னும் அறிய வேண்டுமா? சித்தி லெப்பை ஆய்வு மன்றத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் தேசியம் எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வாருங்கள். தமிழ்நாட்டு பேராசிரியர்…

    • 0 replies
    • 253 views
  4. ரணில் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது, போதுமான உறுப்பினர்கள் ஆதரவு தராததால், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, ஜனாதிபதியின் ஒத்துழைப்பு கோரி உள்ளனர். இலங்கை பொது ஜன முன்னணியின் தலைவர் பீரிஸும், கொழும்பு மாவட்ட உறுப்பினர் லொக்குகேயும் இந்த கோரிக்கையை விடுத்து உள்ளனர். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, தமக்கு பாராளுமன்றில் 52 உறுப்பினர்கள் உள்ளதாகவும், சுதந்திரக் கட்சி 44 உறுப்பினர்கள் உள்ளதாகவும் சொல்லுகின்றனர். இந்த 52 பேரில், விமல், தினேஷ், வாசுதேவ போன்ற சிலர் வேறு கட்சியினர் ஆயினும் மகிந்த உட்பட பலர் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆவர். அதேவேளை ஐக்கிய தேசிய கட்சி 106 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இதில் இரத்தின தேரர், விஜயதாச ராஜபக்சே போன்றோர் சுயாதீனமாக இயங்குவதால்…

    • 0 replies
    • 356 views
  5. இன்னமும் ஞாபகம் இருக்கின்றது .. “காக்காமாரே ..இஞ்சேயிருந்து போவது உதுதான் கடைசி முறை வடிவாய் இன்னொரு முட்றை பார்த்துக்கொள்ளுங்கோ .. உது ஈழம் ,இஞ்ச இனி உங்களுக்கு இடமில்லை தெற்கே போய் அஸ்ரப்பிட்ட கேளுங்கோ ..” என்று மாங்குளத்தில் கூட்டம் ஒன்றோடு நின்று கொண்டு எங்களை பார்த்து சிரித்த வண்ணம் குரல் எழுப்பிய அந்த கிழட்டு உருவத்தை .. அது நடந்த்து 1990 ஆகஸ்ட் மாதத்தில் .. ஒரு சில மாதங்களில் அந்த கிழடு சொன்னது உண்மையாகியது . ஆம் , இரண்டு மணி நேரத்தில் எங்களது அனைத்து சொத்துக்களும் பறி முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தியன் ஆமி செல்லமாக அழைத்த ‘குட்டிச்சிங்கப்பூரில்’ இருந்து அகதிகளாக ஆக்கப்பட்டோம் . எங்களைப்பற்றி வெளி உலகத்துக்கு சொல்லட்டுவதற்கு அப்போது வாட்சப் இருந்திருக்கவில்லை…

  6. அண்மையில் உங்களின் twitter பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் “இஸ்லாமிய பெயர்கொண்ட அடிப்படைவாதிகள், “அராபிய தோற்றப்பாட்டை” நகல் செய்யும் சமீபகால கலாச்சாரத்தை கைவிட்டு, இலங்கை சமூகத்துடன் அடையாளப்படும் வழியை தேடவேண்டும்” எனும் செய்தியை பார்த்ததும் மிகவும் வேதனை அடைந்தோம். முஸ்லிங்கள் வலிகளாலும் வேதனைகளாலும் இழப்புகளாலும் உணர்வு இழந்து இருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் கூறிய கூற்று எரிகிற வீட்டில் என்னை ஊற்றுவது போலவே காணப்படுகிறது. தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் எனும் உயர்ந்த பொறுப்புள்ள அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு ஒரு சமூகத்தை பற்றி பேச முடியுமா அமைச்சர் அவர்களே! தற்பொழுது நாட்டில் ஏற்பட்டு இருக்கும் கலவரம் பற்றி நீங்கள் அறிந்து இருப்பீ…

  7. எத்தனையோ பிரச்சினைகள் மத்தியிலும் இன்று இலங்கையில் மிக முக்கிய இடம் வகிப்பது முஸ்லீம்களின் சனத்தொகை உயர்வாகும். (மிச்சம் முக்கியம்) இதை சாட்டாக வைத்தே ஒரு திட்டமிட்ட இனச் சுத்திகரிப்பு நோக்கி பேரினவாதிகள் நகர்கிறார்கள் .இன்னுமொரு இனம் அதற்கு தூபம் போட்டு மகிழ்கிறார்கள். அது எல்லாம் உண்மையா? 1)ஜாதகப் பொருத்தங்கள்…. பொதுவாக இலங்கையில் பௌத்தர்களாகட்டும்,இந்துக்களாகட்டும் திருமணம் என்று வரும் போது ஜாதகம்,ஜோசியம் என பலவற்றை ஆராய்ந்து,தட்டிக் கழித்துக் கொண்டிப்பதால் ஆண்,பெண் இரு தரப்பினரதும் திருமண வயது கூடிக் கொண்டே போகிறது.ஆனால் முஸ்லீம் பெண்கள் பெரும்பாலும் 22/23 வயதில் திருமணம் முடித்து விடுகின்றனர். இருபது வயதுகளில் ஒவ்வொரு மாதமும் கருக்கட்டலுக்கு அதிக வாய்ப்புகள் இரு…

  8. தென் இலங்கை பெண் மருத்துவர் தமிழ் படித்த கதை மருத்துவர் போதினி சமரதுங்க 'உங்களால் தமிழ் பேச முடியாவிடில், பொதிகளைக் கட்டிக்கொண்டு கிளம்பு வேண்டியதுதான். இங்கே தமிழ் பேசாவிடில், சேவை வழங்க முடியாது' என்று சொன்னார் எம்மை வரவேற்ற மருத்துவ நிபுணர் (Consultant). யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான நாட்டின் வடக்கே சேவை செய்ய விரும்பினேன். குடும்பம், நண்பர்கள், உறவினர்களின் ஆலோசனைக்கு மாறாக நாட்டின் மறுமுனைக்கு கிளம்பிச் சென்றேன். ஆங்காங்கே முளைக்கும் சிறு கட்டிடங்கள்.... குண்டும் குழியுமான வீதி... பயணிக்கும் போதே, மேலெழுந்த தூசி, தோலின் மீது படிந்து, பிரவுன் நிற படிவம் ஒன்றை தந்திருந்தது. படித்து, மருத்துவ வேலைக் செய்யும் பெரும் எதிர்பார்ப்பில் வந்த எமது கன…

    • 2 replies
    • 738 views
  9. கனேடிய நிறுவனம் பாம்பார்டியர் தயாரித்த, ZS-OAK வால் இலக்கம் கொண்ட, ஆடம்பர குளோபல் 6000 பிசினஸ் ரக ஜெட் விமானத்தினை எங்காவது பார்த்தால், உடனடியா கனடா அரசுக்கு தகவல் அனுப்பி வையுங்கோ. $41 மில்லியன் பெறுமதி கொண்ட இந்த விமானம், தென் ஆப்பிரிக்காவின், இந்திய வம்சாவளி குப்தா குடும்பத்துக்கு சொந்தமானது. கனடா அரசு இங்கே எதுக்கு மூக்கை நுழைத்தது என்கிறீர்களா, கொஞ்சம் பொறுங்கோ. பெரும் ஊழல் மூலம் தென் ஆபிரிக்க அதிபர் சூமாவின் பதவிக்கு ஆப்படித்த குப்தா சகோதரர்கள் கனடா அரசுக்கும் ஆப்பு அடித்துள்ளனர். வேறு ஒன்றும் இல்லை. கஸ்டமருக்கு கடன் கொடுத்து பொருள் வாங்க வைக்கும் மேற்குலக வியாபார தந்திரம். Export Development Canada (EDC) என்னும் அரசு நிறுவனம், குப்தா குடும…

    • 0 replies
    • 497 views
  10. நம்ம ஆளு சும்மா ஜாலிக்கு அலைகிற ஆளு கிடையாது... ஆனாலும் சந்தர்ப்பம் வந்தால், ட்ரை பண்ணாம விட மாட்டாரு. இப்படி தான்... அவருக்கு ஒரு மிஸ்ட்டு காலு... பேசாம இருந்திருக்கலாம்.... திருப்பி கூப்பிட்டு.... யாரு என்று கேட்டிருக்கிறார்... அடுத்த பக்கம்... ஆம்பிளை குரல் என்றால்... கதை இரண்டு நிமிசத்தில் முடிந்திருக்கும். ஆனால் இது பெண்.... சொக்க வைக்கும் குரல்... கதை நீள்கிறது... மிஸ்ட்டு காலு... டெய்லி நொன் மிஸ்ட்டு காலு ஆகிறது.... வாங்களேன் நேர.... அவரு சரி என்கிறார்.... தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விலாசத்தை அனுப்பிவைத்துள்ளார் அந்த பெண். தன்னுடைய காதலி கூறியதன் பிரகாரமே, அவிசாவளையில் உள்ள காதலியின் வீட்டுக்கு கடந்த 9 ஆம் திகதியன்று முச்சக்கரவண்டியில…

    • 4 replies
    • 526 views
  11. இவரிண்ட லாஜிக்கே போக்கிலித்தனமானது. நடந்த உள்ளூர் ஆடசி தேர்தலில், மக்கள் பெருவாரியாக வாக்களித்த, இவரது தாமரை மொட்டு புதுக் கட்சிக்கு பாராளுமன்றில் ஒரு எம்பியும் இல்லை. இவரும் இவரது சகாக்களும் சுதந்திரக்கட்சி எம்பிக்கள், மொத்தம் 95 பேர். ரணில் ஐ தே கட்சிக்கோ 105. நடந்த தேர்தலில் பயங்கர அடி வாங்கிய கட்சி சுதந்திர கட்சி, மூன்றாவது இடம். அரசாங்கமோ இரண்டும் சேர்ந்த கூட்டு. இவர் கேட்பது என்னவென்றால், மக்களால் நிராகிரிக்கப்பட்ட, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்ட, சுதந்திர கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமாம்... அல்லது தனது தலைமையில் எதிர்க்கட்சி ஆக வேண்டுமாம். எப்படி தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்றால், எம்பிகளை விலைக்கு வாங்குவதை தவிர வேறு வழி இல்லை. எப்படி அரசிலும், எதி…

  12. தோழர் சண்முகதாசன் அவர்களின் 25 நினைவு25th DEATH ANIVERSARY OF COMRADE SHANMUGATHASAN.,தமிழர்களின் முதல் விடுதலைப்போரான சாதி ஒடுக்குதலுக்கு எதிரான போரின் முக்கிய தலைவர்களுள் முன்னவரான தோழர் சண்முகதாசனின் 25தாவது நினைவுதின சிந்தனைகள்.. சண்முகதாசன் நினைவுகளை பணிகின்றேன். 1965 - 75 காலப்பகுதியில் சாதி ஒடுக்குதலுக்கு எதிராக கிளர்ந்தெழுந்த இளமையில் சண்முகதாசனின் கருத்துக்களும் செயல்பாடுகளும் முக்கிய வழிகாட்டியாக இருந்தது. தோழர் சண்முகதாசன், டானியல் அண்ணா போன்றவர்கள் ஒரு கரையாகவும் தோழர் எம்,சி,சுப்பிரமணியம் டோமினிக் ஜீவா அண்ணர் போன்றவர்கள் மறுகரையாகவும் செயல்பட்ட அந்த வீரமிகு சமூக விடுதலைப் போராட்ட நாட்க்களை போற்றுகிறேன். வீழ்ந்த தியாகிகளின் நினைவுகள் என்றும் அழியாது காப்போம்.…

  13. உலகை உலுக்கும் தண்ணீர் பஞ்சம்-ஆப்பிரிக்க நாடுகளைத் தொடர்ந்து ஈரான், இஸ்ரேல்,இந்தியாவிலும் எச்சரிக்கை டெல்லி: தண்ணீர்... தண்ணீர்.. உலக நாடுகளை மிகப் பெரிய அளவில் அச்சுறுத்த தொடங்கிவிட்டது.. தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, சோமாலியா, சிரியாவைத் தொடர்ந்து இஸ்ரேல், ஈரான், இந்தியா என உலகின் பல நாடுகள் தண்ணீர் பஞ்சம் எனும் பேராபத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. தென்னாப்பிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் ரேசன் முறையில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் மாதம் தண்ணீரே இல்லாத வறண்ட பூமியாகப் போகிறது கேப்டவுன். உலகிலேயே தண்ணீரே இல்லாத மிகப் பெரிய நகரம் என்ற அவலத்தை சுமக்கப் போகிறது கேப்டவுன். இதனால் தண்ணீரை பயன்படுத்துவதற்காக பல கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டுள்ளன.…

  14. ‘நடக்காதென்பார் நடந்துவிடும்!’ -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உங்களுக்கும் அலுத்துத்தான் போயிருக்கும். எதனால் என்று கேட்கிறீர்களா? உண்மை நோக்கியும் இன நன்மை நோக்கியும், நம் தலைவர்களை நான் விமர்சிக்க, விமர்சிக்க, தலைவர்கள் மீதான உங்களது ஆதரவையும் எதிர்ப்பையும் பொறுத்து, நீங்களும் ‘டென்ஷ’னாகி, ‘டென்ஷ’னாகிக் களைத்துப் போனதைத்தான் சொல்கிறேன். எனது நியாயபூர்வமான கேள்விகளுக்குப் பதில் சொல்லமுடியாமல், சில (அப்)பிராணிகள் என்னையும் கம்பனையும் திட்டித்திட்டி, தமது ‘தினவு’ அகற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். நான் தொட்டதால் கம்பனுக்கு வந்த வினை! தர்க்கபூர்வமாக சான்றுகளோடு நான் முன் வைக்கும் விமர்சனத்தை, எதுவி…

  15. இங்கே 5 பேர் 5 விதமான தலைப்பில் பேசுகிறார்கள்.மிகவும் நகைச்சுவையாக இருந்தாலும் அனேகமானவை அறிவுரைகளே.மிகமுக்கியமாக குடும்பத்தினர் கட்டாயம் பார்க்க வேண்டியது.நீண்ட நேரம் என்று தவிர்த்துவிடாமல் பொறுமையாக இருந்து கவனமாக கேழுங்கள்.

  16. கவிஞர் வைரமுத்துவின் " ஆண்டாள் கட்டுரை " குறித்த எழுத்தாளர் ஞானி அவர்களின் வாழ்வின் இறுதி விமர்சன உரை...

  17. உலக தமிழ் மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு அடிமைகள் மாநாடு நடத்தினால் அது முதலாளிகள் மாநாடாத்தானே இருக்க முடியும்? ரெல் மீ கிளியர்லி டிஸ்கி : போகட்டும் தலையில் இடியே விழுந்தாலும் யாரும் வர வேண்டாம் என அன்போடு கேட்டு கொள்ளபடுகிறார்கள் !!

  18. ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின் பத்திரிகையாளர் மாநாட்டுக்கு அழைக்கப்படுகிறார். தமிழீழத் தேசியத்தலைவர் பல ஆண்டுகளுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். நூலின் முதல் வரியிலேயே துவங்கிவிடும் வேகம் நாற்பத்தி எட்டாவது பக்கத்தில் முடியும் வரை சற்றும் குறையவேயில்லை. பிரபலமான ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிடப்படும் ‘ஸ்கூப்’ தகவல்களுக்கே உரிய பரபரப்பான ரிப்போர்ட்டிங் பாணியில் மிக எளிய மொழி கட்டமைப்பில் எழுதப்பட்டிருக்கிறது ‘அழைத்தார் பிரபாகரன்’. வாசிக்கும் ஒவ்வொரு தமிழருக்கும் நிச்சயம் ‘ஜிவ்’வென்று இருக்கும்.பன்னிர…

    • 0 replies
    • 1.1k views
  19. யாழ் போதனா வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை வசதிகளும் அதன் அபிவிருத்தியும்… December 30, 2017 1 Min Read அண்மையில் பிரதான நாளிதழ் ஒன்றில் தவறான செய்தி வெளியிடப்பட்டிருந்தமை கவனத்தில் கொள்ளப்படுகிறது… யாழ் போதனா வைத்தியசாலையில் 2017ஆம் ஆண்டு மார்கழி மாதம் 20, 21ஆம் திகதிகளில் இருதய நெஞ்சறை சத்திர சிகிச்சை நிபுணர் சிதம்பரநாதன் முகுந்தன் அவர்களின் தலைமையில் முதற்தடவையாக இதய நுரையீரல் மாற்றுவழி இயந்திரத்தினுடனான அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி (Cardio Pulmonary bypass machine with latest technology) இருவருக்கு திறந்த இருதய சத்திர சிகிச்சை (Open Heart Surgery) வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது யாழ் போதனா வைத்தியசாலையின் வளர…

  20. விடுதலைப் புலிகளின் வெற்றியை சுனாமி எவ்வாறு திசை திருப்பியது?

  21. மீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’ “இன்பமாக வாழ விரும்புகிற உயிர்களை ஒருவர், தன் சுகத்தை மட்டும் விரும்பித் தண்டித்துத் துன்புறுத்தினால், அப்படிப்பட்டவர் இறந்த பிறகு சுகம்பெற மாட்டார்” தர்ம போதனையில், தண்டனை எனும் அதிகாரத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான போதனைகளும் நற்சிந்தனைகளும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போயா தினங்களிலும், மிகவும் அழுத்தமாகப் போதிக்கப்படுகின்றன. பௌத்த விகாரைகளில் மட்டுமன்றி, மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏனைய ஸ்தானங்களிலும் தர்மம் போதிக்கப்பட்டாலும், நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது, அந்தப் போதனைகளின்படி மக்கள் நடக்கிறார்களா என்ற சந்தே…

  22. சிறு­பான்­மை­யின பிர­தி­நி­தித்­து­வத்தை அதி­க­ரிக்கும் வகையில் செயற்­ப­ட­வேண்டும் நாடு தழு­விய ரீதியில் சகல உள­்ளூ­ராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கு­மான தேர்­தலை பெப்­ர­வரி மாதம் 10ஆம் திகதி நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு மேற்­கொண்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சி­ மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை ஜன­வரி மாதம் 27ஆம் திகதி நடத்­து­வ­தற்கு முன்னர் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது. ஆனாலும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு எதி­ராக ஆறு வாக்­கா­ளர்கள் மேன் முறை­யீட்டு நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்த வழக்கு கார­ண­மாக தேர்­தலை பிற்­போ­ட­ ­வேண்­டிய நிலை ஏற்­பட்­டி­ருந்­தது. இருந்­த­போ­திலும் வழக்­குடன் சம்­பந்­…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.