நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
-
- 0 replies
- 280 views
-
-
சிரியாவில் நடந்துவரும் உள்நாட்டு போரில் இருந்து உயிர் தப்பி, ஐரோப்பாவிற்கு பல்லாயிரக்கணக்கானோர் அகதியாக நாள்தோறும் செல்கின்றனர். அவ்வாறு செல்லும் வழியிலேயே பலர் பரிதாபமாக உயிரிழக்க நேரிடுகிறது. ஐரோப்பாவை சேர்ந்த நாடுகளும் பெரிய அளவில் அவர்களுக்கு உதவிகள் எதுவும் செய்யவில்லை. கடந்த வாரம் அகிதிகள் குழு ஒன்று ஐரோப்பாவிற்கு செல்லும் போது, துருக்கி அருகே அந்த படகு விபத்துகுள்ளானதில் ஆலன்(3) மற்றும் அவனது ஐந்து வயது சகோதரன் காலிப்(5) மற்றும் தாய் ரேகனா ஆகியோருடன் 12 சிரியர்கள் கடலில் மூழ்கி பலியானார்கள். உலகின் மனசாட்சியை உலுக்கிய சிரியாவைச் சேர்ந்த அந்த 3 வயது சிறுவனின் மரணத்திற்குப் பிறகு அகதிகளின் வாழ்வில் புதிய மாற்றம் சிறிய அளவிலேனும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரி…
-
- 0 replies
- 248 views
-
-
நீங்கள் முதலாவது தடவை பாராளுமன்றத்திற்குப் பிரவேசிக்கும் போது நான் சிறுவன். உங்கள் அரசியல் அனுபவத்திற்கும் எனது வயதிற்கும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. ஆயினும் உங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்ல இவ்வித்தியாசம் தடையாக இருக்காது என்று நினைக்கிறேன். “தம்பி நீர் விசர்க் கதைகள் கதைக்கப்பிடாது” என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். மக்கள் எங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் நாங்கள் சில முன்னெடுப்புகளைச் செய்கிறோம். சர்வதேச நாடுகள் எங்கள் பக்கம் நிற்கிறார்கள். அவர்கள் சில வாக்குறுதிகளை எங்களுக்குத் தந்திருக்கிறார்கள். நாங்கள் அதன்படி சில அலுவல்களைச் செய்துகொண்டு இருக்கிறம். 2016 முடிவடைவதற்குள் தமிழ் மக்களுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். அதனை ப…
-
- 0 replies
- 797 views
-
-
திரைப்படத்தில் கோவில் காட்சியை வைத்தால் அந்த படம் மாபெரும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்த ‘சென்டிமென்ட்’ காரணமாக பெரும்பாலான பழைய திரைப்படங்களில் கோவில் காட்சிகள் இடம் பெற்றன. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சினிமா படப்பிடிப்பின் போது, அந்த கோவிலின் புராதன சின்னங்கள் சேதமடைந்தன. கோவில் ஆகம விதிகளை பின்பற்றாமல் படப்பிடிப்பு நடத்தியதால் கோவில் வளாகம் அசுத்தமானது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கோவில்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று ஒருமித்த குரல் பக்தர்களிடம் இருந்து எழுந்ததால், இந்து கோவில்களில் சினிமா படப்பிடிப்புக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிரடியாக தடை …
-
- 1 reply
- 204 views
-
-
கள்ளக் காதலருக்கு ஒரு இணையத் தளம் - வந்த சோதனை ஆஷ்லி மேடிசன் டாட் காம் என்ற ஒரு இணையத் தளம் கள்ள காதலருக்கானது. www.ashleymadison.com/ Life is short - Have an affiar எனும் கோஷத்துடன் வரும் இந்த தளத்தில் ஆண்கள் உறுப்பினராக பணம் கட்டவேண்டும். அதே வேலை பெண்களுக்கு இலவசம். ஒருவர் உணமையான பெயருடனே அங்கே உறுப்பினராக முடியும் என்பதால், அடுத்தவர்களுக்கும் பாதுகாப்பு. மேலும் உயர் ரகசியம் பேணப் படும் என்பது தனிச் சிறப்பு. இது ஒரு டொரோண்டோ நகரத்தில் இருந்து இயங்கும் இணையத் தளம். குடும்பம் நடாத்தும், ஒரு ஆண் அல்லது பெண், தனது பார்ட்னருடன் அவ்வப்போது செக்ஸ் வாழ்க்கை, போர் அடிக்கும் போது தமது பார்ட்னருக்கு தெரியாமல், அதேவேளை ரகசியமாக, பாதுகாப்பாக இன்னுமொரு தொடர்பினைப் பேண இந்த …
-
- 34 replies
- 5.7k views
-
-
யாழ்ப்பாணத்தில் கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வுSEP 02, 2015 | 4:56by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் ஈழவிடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரும், பிரபல எழுத்தாளரும், ‘புதினப்பலகை’ நிறுவக ஆசிரியருமான- மறைந்த கி.பி. அரவிந்தன் ( பிரான்சிஸ், சுந்தர்) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு, யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 6ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. இந்த நினைவுப் பகிர்வு அமர்வில் பிரான்சிஸ் பற்றி (இளைஞர் பேரவைக் காலம்) அ.வரதராஜப்பெருமாள், தவராஜா ஆகியோர் உரையாற்றவுள்ளனர். சுந்தர் பற்றி (ஈரோஸ் காலகட்டம்) கருணாகரன், சுகு சிறீதரன் ஆகியோர் உரை நிகழ்த்தவுள்ளனர். கி.பி.அர…
-
- 0 replies
- 717 views
-
-
நோர்வேயில் “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி” நூல் அறிமுகமும் சமகாலஅரசியல் விவாதக் களமும்AUG 31, 2015by ரூபன் சிவராசாin செய்திகள் நோர்வே ‘தமிழ் 3′ வானொலியின் ஏற்பாட்டில், “கி.பி.அரவிந்தன்: ஒருகனவின் மீதி” என்ற நூலின் அறிமுகஅரங்கும்; இலங்கை நாடாளுமன்றத் தேர்தலின் பின் தமிழர் அரசியல் சார்ந்த விவாதக்களமும் இடம்பெறவிருக்கிறது. வரும் செப்ரெம்பர் 6 ஆம் நாள்,ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒஸ்லோவின் Linderud பாடசாலை மண்டபத்தில் (Statsråd Mathiesens vei 27, 0594 Oslo), இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தநூல், ஈழப் போராட்ட முன்னோடி-கவிஞர்-எழுத்தாளர் கி.பி. அரவிந்தன் மறைவை ஒட்டி அவரோடு பழகிய, பணிபரிந்த, அவரையறிந்த எழுத்தாளுமைகள், தோழர்கள், கல்வியாளர்கள், இலக்கிய கர்த…
-
- 0 replies
- 553 views
-
-
இலங்கை பாராளுமன்றத் தேர்தல் 2015: முடிவடைந்து முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன தமிழர்களைப்பொறுத்தவரை ஐனாதிபதித்தேர்தலைப்போல் ஆர்வம் காட்டாதபோதும் மிகத்தெளிவாக வாக்களித்து ஒற்றுமையையும் தேவையையும் புரிந்து வாக்களித்துள்ளனர் தமிழர்கள் எல்லோரது விருப்பமும் இதுவாத்தானிருந்தது கூட்டமைப்புக்கு எதிராக எழுதியோர் மற்றும் மாற்றத்தை விரும்பியோர் கூட தொகுதி என்று வரும் போது அது கூட்டடைப்புக்கே வாக்களிப்பது என்று தான் இருந்தது.. தேர்தலின் முன் தாயக உறவுகளுடன் பேசியபோது கூட்டமைப்புக்குத்தான் வாக்கு என்ற பதில் ஒரு பெருமூச்சோடு வந்தது இதையே நானும் தொடர்ந்து எழுதிவந்தேன் இந்தமுறையும் கூட்டமைப்புக்கு 20 தொகுதிகள் என்பதே எனது எதிர்பார்ப்பாக இருந்தது அது நடக்காததற்கு கூட்ட…
-
- 14 replies
- 1.7k views
-
-
யாழ்க்களத்திலே எமது உறவுகள் சிலவிடயங்களை மீளாய்வு செய்யவும் எமது இனம் சார்ந்து எமது விடுதலை சார்ந்து நன்மை தீமைகளை ஆய்வு செய்து பார்க்கவும் பயன்படும் என்ற நோக்கிலே சில காணொளிகளை ஒரு தனித்திரியிலே இணைக்கின்றேன். நிர்வாகம் அனுமதிக்கும் என்றும் நம்புகின்றேன்.
-
- 1 reply
- 390 views
-
-
வித்தியாவின் இழப்பு என்பதற்கு அப்பால் ,அதில் இருந்து குடும்பம் மீண்டு வருவதும் அல்லது அவள் நினைவில் மண்டு போவதுமாக ,நித்தம் நித்தம் கண்ணீரும் சோறுமாக அவள் பேச்சும் குறும்பும் விளையாட்டு சீண்டலும் என்று ஒரே ஆரவாரம் ,சிரிப்பொலியுடன் இருந்த வீடு இன்று பெரும் சோக முகில்களை தாங்கி இருண்டு எப்பொழும் விம்மி வெடிக்கும் கனத்த இதயத்துடன் ,அன்பான அவளது குரல் இல்லாது செவிகள் இனிமையான ஒலிகளை கூட கேட்க மறந்து கிடக்கிறது ........... இவற்றுக்கு எல்லாம் அப்பால் அந்த கொடும் துயரின் பிடியின் இறுக்கத்தில் இருந்து தளர்வுகள் வரும் போது எல்லாம் ,சுற்றி உள்ள சமூகம் சரி இணையங்கள் ஊடகங்கள் என்று ஏதாவது ஒன்று ,அந்த ரண வேதனையை மீண்டும் பெரும் ஈட்டி கொண்டு தாக்குவது சொல்லனா துன்பம் ...... தங்களுக்கு…
-
- 4 replies
- 569 views
-
-
AN APPEAL TO TAMIL DAISPHORA AND WORLD TAMILS - RULING PARTIES TRIED TO APPOINT A PUPPET OPPOSITION LEADER . EXPOSE THIS PLOT பொம்மை எதிர்கட்ச்சியை உருவாக்க முனையும் சிங்களத் தலைவர்களது சதியை முறியடிப்போம் இலங்கையில் ஆழும் கட்ச்சிகளே ஒரு பொம்மை எதிர்க்கட்ச்சி தலைவரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய அயோக்கிய அரசியலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணிலும் கைகோர்ப்பது உண்மையா? சர்வதேச சமூகமும் இந்தியாவும் நாடாளுமன்றத்தில் செயல்படுமாறு தமிழரை வலியுறுத்தி வருகிறது. இதே சமயம் சிங்களத் தலமையால் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய சதிமுயற்சிகளின் அரங்கமாக நாடாளுமன்றம் மாற்றபடுவது அதிற்ச்சி தருகிறது. புதிய அரசு தமிழரை மீண்டும் ஒரு ஆ…
-
- 0 replies
- 770 views
-
-
சிங்காரச் சென்னைக்கு இன்று 376வது பிறந்தநாள்! சென்னை: தமிழகத்தின் தலைநகரமான எழில்மிகு சென்னை மாநகரம், தனது 376ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறது. புதுமையும் பழமையும் இணைந்த நகரமான சென்னை, 1639ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி உருவாக்கப்பட்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த 'பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன்' ஆகியோர் தங்களின் உதவியாளர் பெரிதிம்மப்பா உதவியுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார்கள். இந்த இடம் ஆங்கிலேயர்களுக்கான குடியிருப்பாக தேர்வு செய்யப்பட்டது. பின்னர் ஓர் ஆண்டுக்கு பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. அந்த இடத்தை விற்ற ஐய்யப்பன், வேங்கடப்பன் ஆகியோரின் தந்தை சென்னப்ப நாயக்கன் என்பவரின் நினைவாக கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்…
-
- 8 replies
- 1.5k views
-
-
அரசுகளும் வியாபாரிகளும் எவ்வாறு எம்மை விளம்பரங்கள் மூலமும் உத்தரவுகள் மூலமும் தமது சுயநலங்களுக்காக பழக்கப்படுத்துகிறார்கள். நாசப்படுத்துகிறார்கள். உதாரணமாக பால். எந்த விலங்காவது தனது இன பாலைவிட வேறவகை பாலை உட்கொள்கிறதா? மனிதன் மட்டும் வேற்று இன மிருகங்களின் பாலை உட்கொள்ள பழகியதேன்?? 60 கிலோ உடைய மனிதன் 1000 கிலோ உடைய மாட்டின் பாலை அருந்துவதால் என்ன நடக்கும்?? பிரான்சில் பால் உற்பத்தியில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள் இதனால் வரும் வருமானம் பிரெஞ்சின் தேசிய வருமானத்தில் 20வீதமாகும். அத்துடன் பால் விளம்பரத்தால் மட்டும் பிரெஞ்சு அரசுக்கு 5 லட்சம் மில்லியன் ஈரோக்கள் வருடவருமானமாக வருகிறது. இதிலும் கனடியர்களும் அமெரிக்கர்களும் தான் பாலை அத…
-
- 2 replies
- 510 views
-
-
தமிழ் நாட்டில ஒரு கருனாதிதி மாதிரி, இங்க ஒரு ராஜபக்சே. ஐந்து தடவை முதல்வர், இருந்தும் 6 வது முறையும் ஏதும் கிடைக்குமா என்று ஏங்கி நிக்கிறார். இங்கே அதை விட கேவலம். MP , பிரதமர், இருமுறை ஜனாதிபதி எண்டு இருந்த ஆள். ஏதாவது தேறுமா எண்டு MP ஆக பின் வரிசையில் குந்தப் போகுது. இரகசியமாக, தனக்கு ஜனாதபதியாக இருந்ததால் கிடைத்த அரச மான்ய சலுகைகள் தொடர வேண்டும் என்று கோரிக்கை வேற. இந்திய ஜனாதிபதியா இருந்த மறைந்த அப்துல் கலாம், தமிழ் நாடு MLA ஆனா, எப்படி இருக்கும் ? பேராசை ஜன்மங்கள். 'தானும் படான், தள்ளியும் படுக்கான்' எண்டு இவையல வைச்சு தன சொல்லி இருக்கினம் போல. இதுகளை கடவுளாப் பார்த்து தூக்கினா தான் உண்டு.
-
- 10 replies
- 1.9k views
-
-
GREETINGS TO TNA. WHAT NEXT? தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாழ்த்துக்கள். அடுத்து என்ன? எதிர்பார்த்ததுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. கூட்டமைப்புக்கு நல் வாழ்த்துக்கள். இனிச் செய்ய வேண்டியது என்ன என்கிற கேழ்வியை வெற்றி எம்முன்னே நகர்த்தியுள்ளது. போர்க்காலத்தில் உரிய இடங்களில் நான் கோட்பாட்டு ரீதியாக வற்புறுத்தி வந்ததுபோல நாம் மிகச் சிறிய இனம் என்பதையும் எதிரி பலமானவன் என்பதையும் நமக்கு சாதகமான பலம் பெருக்கிகளை (multipliers) இணைத்து நம் வலிமையை பெருக்குவதன் மூலம் மட்டுமே நம்மால் வெற்றிபெற முடியும் என்பதை . கூட்டமைப்பின் வெற்றித் தருணத்தில் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நாம் மிக மிகச் சின்ன இனம். நம்மை வலுப்படுத்தக்கூடிய தேசிய சர்வதேசிய வலு பெருக…
-
- 1 reply
- 400 views
-
-
ADVANCED GREETINGS FOR TNA தமிழர் தேசிய கூட்டமைப்புக்கு வெற்றி வாழ்த்துக்கள். - வ,ஐ,ச,ஜெயபாலன் வாக்களிப்பு அலையொன்று தோன்றுமா என்கிற தலைப்பில் நிலாந்தன் முக்கியமான கட்டுரையொன்றை எழுதியிருக்கிறார். போர்த் தோல்வியில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவை தோற்கடித்த வரைக்கும் வாக்களிப்பு அலை என இனம் காட்டக்கூடிய எந்த பேரசைவுமில்லாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஈழத் தமிழர்களும் வெற்றிகரமாக இணைந்து செயல் பட்டிருக்கின்றனர். கூட்டமைப்பைப் பொறுத்து தேர்தல் கழநிலமை இன்றும் அவ்வண்ணமே தொடர்கிறது. ஏனைய கட்ச்சிகளைப் பொறுத்து வாக்களிப்பு அலை இல்லை என்பது மேற்ப்படி கட்ச்சிகளின் பரப்புரைகள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதையே கோடிட்டுக் காட்டுகிறது. …
-
- 14 replies
- 1.3k views
-
-
கஜேந்திரகுமாரின்.... தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வட பகுதியில் போட்டியிடும் ஏழு தொகுதிகளையும் கைப்பற்றி.... வெற்றி பெற.... முற்கூட்டிய வாழ்த்துக்கள்.நாளை காலையிலேயே... வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று, சைக்கிள் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
-
- 2 replies
- 1.9k views
-
-
- பாகம் மூன்று வட மாகாண முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ் மக்களின்அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர். அப்பேற்பட்டவரை தப்புக்கணக்கிட்டு சிறீலங்காஅரச கைக்கூலி, துரோகியென்றெல்லாம் எப்படி வர்ணிக்கிறார் கஜேந்திரகுமார் என்றுபாருங்கள். https://www.dropbox.com/s/gfhbm6mqaafnr21/Gajendrakumar%20Ponnampalam%20%26%20TNPF%20Accuse%20Hon%20C%20V%20Wigneswaran%20-%20Chief%20Minister%20Northern%20Province%20Sri%20Lanka%20of%20Betraying%20Tamils.wmv?dl=0 இப்படியாக தப்புக்கணக்கு போடக் கூடியவர் எப்படியப்பா எமது உரிமைகளையும் விடுதலையையும் பெற்றுத்தரப்போகிரார்? யாருக்காவது தெரியுமா த.ம.தே.மு. யின் அரசியல் வேலைத்திட்டம்தான் என்னவென்று? கீழே தரப்பட்டுள…
-
- 3 replies
- 309 views
-
-
நடக்கவிருக்கும் தேர்தல் தமிழருக்கு எதைவாது பெற்றுத்தருமா ? என்ற கேள்வி பலருக்கும் இருக்கலாம் ... எனக்கும் இருப்பதால் இதை எழுதுகிறேன் இவை என்னுடைய சொந்த பார்வை மட்டுமே. வரும் தேர்தலில் தமிழர் தரப்பில் 3 கட்சிகள் அல்லது மூன்று பிரிவுகள் (பிரதானமாக ) தமிழர்களிடம் வாக்கு கேட்டு நிற்கின்றன யாருக்கு போடவேண்டும் ..? ஏன் போடவேண்டும் ..? இவை முக்கிய கேள்விகளாக ஆறு அறிவும் செயல்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு இருக்க கூடிய ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு (த தே கூ ) இப்போது முன்னணியில் நிற்கும் கட்சி தமிழர்களின் பலமாக இருக்கும் இவர்களை ஏன் இன்னமும் பலமாக்கி எமது பலத்தை நாம் கூட்ட கூடாது ? அதற்கு இந்த தேர்தலை நாம் ஏன் பயன்படுத்த முடியாது ? ஏன் தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் என்றாலும் இவ…
-
- 0 replies
- 743 views
-
-
ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே| கோப்புப் படம் நாற்பது ஆண்டுகளாக இலங்கை அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர்; முதலாளித்துவப் பொருளாதார முறையைப் புறந்தள்ளிவிட்டுத் தேசிய உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் தேசியப் பொருளாதார முறையை அமல்படுத்தி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றவர். அரசியல், பொருளாதார, வெளிநாட்டுக் கொள்கைகளுக்காகக் கடுமையான விமர்சனங் களையும் எதிர்கொண்டவர். சோஷலிசவாதி என்றும் சிங்கள வெறியர் என்றும் பலவிதமாக விமர்சிக்கப்பட்டவர்தான் உலகின் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ ரத்வதே டயஸ் பண்டாரநாயகே. 1916-ல் இலங்கையில் (அன்று சிலோன்) ரத்தினபுரி நகரில் செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தார் மாவோ. 1940-ல் சாலமன் டயஸ் பண்டாராநாயகேவை மணந்த பின்னர், சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுப…
-
- 0 replies
- 253 views
-
-
மகிந்தவுக்கு என்னையா நடந்தது? ஆரப்பா வெருட்டினது???? https://www.youtube.com/watch?v=6r0tWQwUjkY&feature=youtu.be
-
- 0 replies
- 492 views
-
-
மகிந்த ஒரு கொலையாளியா? இன்றைய கொழும்பு சண்டே லீடர் பத்திரிகையின் கட்டுரை ஒன்றில், மீள வர விரும்பும் மகிந்தவின் அரசியல் பயணம் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. 1985 ம் ஆண்டில் முல்கிரிகல இடைதேர்தல் ஒன்றில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாக, இன்னுமொருவர் காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பில் கைதாகி 3 மாதம் விளக்க மறியல் கைதியாக களி தின்று இருக்கின்றார், மகிந்த. பின்னர் வழக்கமான பிறள் சாட்சிகள் காரணமாக வெளியே வந்தார். இருந்தும் அண்மையில் கூட ஜனாதிபதி மைத்திரி, அந்த கொலைக்கு காரணம் மகிந்த தான் என வெளிப்படையாக கூறினார். அந்த பகுதியில் தானும் தேர்தல் கடமையில் இருந்ததால் இதனை அறிந்து இருந்ததாக கூறினார் . இதே மகிந்த தான் சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தவின் படுகொ…
-
- 0 replies
- 388 views
-
-
சிறீரங்காவும் விக்கியும் : ஒரு புள்ளியில் இணையும் தமிழ்த் தேசிய அசிங்கங்கள் 07/09/2015 இனியொரு நாமல், டக்ளஸ், பசில், சிறீரங்கா இலங்கை அரசியலில் வடக்குக் கிழக்கிற்கு வெளியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்துப் பிழைப்பு நடத்தும் முக்கிய நபர்களில் சிறீரங்கா ஜெயரட்ணம் என்பவர் பிரதானமானவர். தொலைக்காட்சியில் அரசியல் நிகழ்ச்சி நடத்தும் இலங்கையின் ஒரே அரசியல்வாதி சிறீரங்கா ஜெயரட்ணம் மட்டுமே. நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராக ஐக்கிய தேசிய முன்னணியில் வெற்றிபெற்ற சிறீரங்கா வவுனியாவைச் சேர்ந்தவர் என்பது பலருக்குத் தெரியாத தகவல். இன்று கொழும்பில் வாழும் சிறீரங்கா மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமானவர். நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர். சிறீரங்காவிற்கு மகிந்த…
-
- 0 replies
- 427 views
-
-
ஆஸ்திரியாவில் உள்ள சல்ஸ்பர்க் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் சல்ஸ்பர்க் கலைவிழாவில் முதன் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நாதஸ்வரம் மற்றும் பரதநாட்டியம் இடம்பெறுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் இவ்விழாவில் இசை, நாட்டியம் மற்றும் நாடக நிகழ்வு நடைபெறும். இதுவரை கிறிஸ்துவம், இஸ்லாம் மற்றும் யூத மத நிகழ்வுகளே இடம்பெற்று வந்தன. இந்த ஆண்டு தான் முதன் முறையாக இந்து மத நிகழ்வுகள் என்ற தலைப்பில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களின் நாதஸ்வர கச்சேரியும், பரதநாட்டியமும் நடைபெற உள்ளன. இவ்விழா ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=854&Cat=27 http://www.salzburg.info/en/art_culture/salzburg_festival
-
- 0 replies
- 955 views
-
-
M.R.Radha Malaysian speech M.G.R-ரைஏன் சுட்டேன்? நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மலேசியா உரை.....
-
- 0 replies
- 1.2k views
-