Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பெரியதம்பனை ஆக்கிரமிப்பு முறியடிப்பு 60 இராணுவம் பலி

Featured Replies

பெரியதம்பனை ஆக்கிரமிப்பு முறியடிப்பு 60 இராணுவம் பலி

வெள்ளிக்கிழமை காலை சிறீலங்கா இராணுவத்தினரின் வவுனியா – மடு எல்லைப்பிரதேசத்தில் 120 பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி முன்னேற் முயற்சி விடுதலைப்பலிகளால் 15 மணிநேர கடும் சமரின் பின் வெற்றிகரமாக முறியடிக்கப்படடுள்ளது.

இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தகவலின்படி இவ் ஆக்கிரமிப்புத் தாக்குதலில் 60 சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் விடுதலைப்புலிகளின் தரப்பில் வெஞ்சமராடி 6 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

Pathivu.com

இராணுவத்தின் வவுணதீவு, உன்னிச்சை பகுதியில் ஆக்கிரமிப்பு முறியடிப்பு

விடுதலைப்புலிகளால் சிறீலங்கா படைகளால் மட்டக்களப்பு வவுணதீவு, உன்னிச்சைப்பகுதி ஆக்கிரமிப்பு முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியல் துறை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளி மதியம் ஆளில்லா வேவுவிமானம் முதலில் வட்டமிட்டு பின் நான்கு சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான கிபிர் வான்கலங்கள் குண்டுத்தாக்குதல்களை வவுணதீவுப்பகுதியில் மேற்கொண்டு சிறீலங்கா படைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்கியதாகவும் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் மற்றும் கடும் ஆட்டிலெறித் தாக்குதல்களை காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை மேற்கொண்டுள்ளதாகவும் சீராளன் மேலும் தெரிவித்திருந்தார்.

இவ் ஆக்கிரமிப்பு முறியடிப்புத் தாக்குதலில் பவள் கவசவாகனம் ஒன்று சேதப்படுத்தப்பட்டதாகவும் இராணுத்தினர் தமது நிலைகளுக்கு பின்நகர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளதால் மக்களுக்கு எதுவித இழப்பிக்களும் ஏற்படவில்லை.

Pathivu

ஆருட்டையும் படங்கள் இருக்குதோ அண்ணய்மார்? :)

  • தொடங்கியவர்

ஆருட்டையும் படங்கள் இருக்குதோ அண்ணய்மார்? :)

2002060100040202.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிரதேசங்களில் இருந்து மக்கள் ஏற்கனவே இடம்பெயர்ந்துள்ளதால் மக்களுக்கு எதுவித இழப்பிக்களும் ஏற்படவில்லை

இப்படி வந்து வாங்கிக்கட்டினால் இதில் ஒரு ஞாயம் இருக்கிறது.

புலிகளை சந்திக்கவிரும்பினால் இது சரியான வழி.

தொடர்வீர்களா?

இல்லாவிட்டால் மீண்டம் முருங்கமரம்......

இல்லாவிட்டால் மீண்டும் முருங்கமரம்......

ஒன்றுமட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

இனிமேல் சிங்கள இராணுவத்தால் நில

ஆக்கிரமிப்பைத் தொடர முடியாதென்பது

வெளிப்படையாகிவருகிறது .

எமது விடுதலைக்காக உயிநீத்த மாவீரர்களுக்கு எனது வணக்கங்கள்.

வாகரை வெற்றிக் களிப்பில் வன்னியை நோக்கி பல முனைகளில் இராணுவம் முன்னேற முயற்சித்து இப்படி வாங்கிக் கட்டிக் கொள்கிறதே. விரைவில் பேச்சுவார்த்தை சமாதானம் என்று எதாவது சூழ்ச்சி செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உதெல்லாம் அடியென்று சொல்ல முடியாது...ஒரு சின்ன தடவல்

2002060100040202.jpg

:):unsure::o:(

இந்த பகுதிக்குள் பெரும்பாலும் - உள் நுழைவதில்லை ...

இருந்தாலும் - சுபித்திரன் - உங்க நகைச்சுவயை ரசிக்காம இருக்க முடியல - !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தின் சுதந்திரத்திற்காக தம் சுவாசத்தை மண்ணுக்காக அளித்த எம் மாவீரக்கண்மணிகளுக்கு எங்கள் வீர வணக்கங்கள்.

வெற்றி குவியட்டும். மக்கள் வெளியேறியதும் நல்லதாப்போச்சு!. ஆனால் அந்த மடையர்கள் மக்களைத்தானே கேடயமாகப் பயன் படுத்துகின்றார்கள்.

தடைகளை முறியடித்து வெல்வார் எம் அண்ணன் படையணி..

பனம்பழம் மாதிரி விழுந்திருகீனம் போல வாகரையின் அதுயுச்ச வெற்றியால் பெற்ற இராணுவ மனோனிலை எங்கே போனது இறந்த இரானுவ காட்டையர்களின் படங்கள் இருந்தால் போடுங்க பார்க்க ஆசையாக இருக்குது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களுக்கு இப்போதாவதுபுரியும் வன்னியிள்உள்ளஎந்தக்களமுனைய

வன்னிக்களமுனை மட்டுமல்ல தென்தமிழீழத்தின் இனி விரியப்போகும்

களங்களிலிருந்தும் சிங்களப்படைகள் புதுப்பாடத்தைப் படிக்கப் போகின்றன.

மன்னார் தம்பனை, சின்னப்பண்டிவிரிச்சான் கிராமங்களை நோக்கி இரு முனைகளில் நேற்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேறும் முயற்சி விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இம்முறியடிப்புத்தாக்குதலில

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2002060100040202.jpg

கொத்தோட புடுங்கியாச்சு என்பதை சிம்பாலிக்கா காட்டுறீங்கள் போல! :)

இப்ப தெரிஞ்சிருக்கும் பனங்கொட்டைத் தமிழன்ட அடி எப்பிடி என்டு. இனியும் இனியும் இன்னும் இன்னும் விரியும் களம் புரிய வைக்கும் தமிழர் பலம். நொண்டி மாமா காலக்கெடு விதிச்சு குட்டிச் சுவரானான். பாண் பண்டா மஹிந்த புதுவருடக்காலம் கெடு விதிச்சு பனையால ஏறிவிழுந்தவன்ட கதை போல ஆகப் போகிறது.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

ஆருட்டையும் படங்கள் இருக்குதோ அண்ணய்மார்

ஐயயையோ ஏன் படத்தi கேட';கிறியள் அதைப்பாத்துட்டு சில பேருக்கு மனிதாபிமாமனம் நல்லெண்ணம் தமிழர்ர பண்பாடு எண்டு வாய் கிழய எல்ல கத்தப்போகினம் பாவம் எதுவுமறியா குஞ்சுளின்ர படம் பாவம்

சிக்கி சிதறியதுகளின் கோலம் எங:கே

யாராவது இணைக்கவும்

புதியவன் நீங்கள் என்ன சொல்ல வாறியள் தெளிவாக விளங்கவில்லை

அண்ண யாராவதும் சிதைஞ்ச இராணுவத்தின்ர படங்களை இதில இணைக்க

அதை சில பேர் பாத்துட்டு ஐயோ பாவம் அப்பாவிச் சிங்கள சனம் எண்டெல்லே கத்துவினம் அத விட இறந்தவனுக்கு மரியாதை குடுக்கவேணும் எண்டெல்லாம் சொல்லுவினம் பிறகு மனிதாபிமானம் காட்ட வேணும் நாங்கள் தமிழர் எற்கட பண்பாடு எண்டெல்லாம் ஏதோ சொல்லுவினம்.

இப்ப விளங்கி;ச்சோ !

வாறன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தாங்கோ படம்..

photo165nj0.jpg

photo149.jpg

  • தொடங்கியவர்

:lol::D :D :D

இந்த பகுதிக்குள் பெரும்பாலும் - உள் நுழைவதில்லை ...

இருந்தாலும் - சுபித்திரன் - உங்க நகைச்சுவயை ரசிக்காம இருக்க முடியல - !

களநிலவரங்கள் எப்படியிருந்ததோ தெரியவில்லை.

நான் சும்மா நகைச்சுவையாத்தான் அப்படத்தை இட்டிருந்தேன்.

பனங்காய், உங்கள் மனத்தை புண்படுத்தியிருந்தால். மன்னித்து விடுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பழைய படம். இதற்கும் சண்டைக்கும் சம்பந்தமில்லை. அருச்சுனா படம் அப்லோட் பண்ணியே ரெம்பக் காலமாச்சு. நீங்க வேற!

வெல்லும்வரை செல்வோம் பகைவன் ஒழியும்வரை அடிப்போம்!!

தாய் மண்னுகாய் வீழ்ந்த மாவீரர்களுக்கு எனது வீரவணக்கம்

வெற்றி நமக்கே

post-3762-1174748994_thumb.jpg

இது பழைய படம். இதற்கும் சண்டைக்கும் சம்பந்தமில்லை. அருச்சுனா படம் அப்லோட் பண்ணியே ரெம்பக் காலமாச்சு. நீங்க வேற!

உண்மைதான்.. அருச்சுனா சைட் அப்டேட் பண்ணி கனகாலமாச்சு....... :lol:

சுபித்திரன்...... மன்னிப்பு??? கொழுப்புய்யா கொழுப்பு!

அடப்பாவிகளா....

சாள்ஸ் அன்ரனி படையணியி;ன் பயிற்சியின்போது எடுக்கப்பட்ட படமே அருச்சுனாவில் படையணிகளிற்கு கீழே சாள்ஸ் அன்ரனி படையணி என்ற பெயரில் இணைக்கப்பட்டிருந்தது.

அதனைக் கொண்டுவந்து மன்னார் பெரியதம்பனைச் சண்டைப் படங்கள் என்று இணைக்கிறீங்களே...

இது சரியாடா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.