Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குறை ஒன்றும் இல்லை திருமூர்த்தி கண்ணா

Featured Replies

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார்.

இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

:D

Edited by Ponniyinselvan

  • தொடங்கியவர்

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார்.

இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே.

என்ன.. யாருக்கோ யாரோ கொடுத்த முத்தத்தையும், யாருடைய தொடையிலே எதுவோ கடித்ததையும், யாருக்கோ யாரோ ஆப்பு வைத்தையும், யாரோ திறமை இல்லாத பணக்கார நடிகை இன்னுமொரு பணக்கார நடிகனை திருமணம் செய்து கொண்டதையும் பற்றி நிறையவே பேசிய நீங்கள் இதை கண்டுகொள்ளவே இல்லை ஏன்?

:mellow:

  • 7 months later...

நன்றாக உள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னியின்செல்வன் இணைப்புக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பொன்னி! இப்பாடலை எம்.எஸ்.எஸ். அம்மா பாடினவ என்று தெரியும். ஆனால் ராஜாஜி அவர்கள் எழுதினார் என்பது உங்கள் தகவல் மூலம்தான் அறிந்தேன். கானொளியுடன் அருமையான இனைப்பு. நன்றி பொன்னி. <_<<_<

  • 1 month later...

இந்தப்பாட்ட திரும்பவும் திரும்பவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிது.

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

எம்எஸ். சுப்புலட்சுமியின் பாடல் ஒன்று. எனக்குக கல்நாட்டிசை கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டிய பாடலும் இது தான்.

Edited by yarlpriya

அது என்னது கல்நாட்டிசை?

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார்.

இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே.

<!--id1--><!--id2-->

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

:lol:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=23538

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்புக்கு கலைஞன். முதல் இணைக்கப்பட்டதைக் கவனிக்கவில்லை. கல்நாட்டிசை என்பது தான் சிதைந்து கர்னாடக இசையாக மாறியது என்பார்கள்.கர்னாடகம் என்ற ஒரு பிரதேசம் இருப்பதால் அனைவரும் தவறாக அவர்களின் இசையாகக் கருதி விடக்கூடாது என்பதால் தான் இந்தப் பெயர்.

ஓம் இது ஒரு சூப்பரான பாட்டு நான் யூரியூப்பில இத முப்பது நாப்பது தரம் கேட்டு இருப்பன்.

  • 1 year later...
  • தொடங்கியவர்

சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் எழுதிய இந்தப் பாடலை இசையரசி எம். எஸ். சுப்புலட்சுமி உருக்கமாக பாடியிருக்கிறார்.

இறைவனிடம் நாங்கள் " அதில்லை.அப்பனே .இதைத்தா. இறைவனே ".என்று கேட்காமல் "குறை ஒன்றும் இல்லை தெய்வமே " என்று சொல்லும் நிலை அற்புதமானதுதானே.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா (குறை)

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா -

உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா

யாதும் மறுக்காத மலையப்பா - உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

:lol:

மனம் வேதனையில் மூழ்கும்போது இறைவனை நினைக்க அவசியம் வருகிறது.

கேட்போமா,

Edited by Ponniyinselvan

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி.

அழகான அமைதியான பாடல்

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வயலில் இசையில் கேட்கும் போதும் இனிமையாக உள்ளது.

தினமும் கேட்கும் ஒரு இனிமையான பாடல்.:rolleyes:

இந்த இணைப்பில் உள்ளது, எம்.எஸ் அவர்கள் பல வருடங்களுக்கு முன்னர் பாடிய அதே பாடல்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.