Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    23926
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  3. புரட்சிகர தமிழ்தேசியன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    16477
    Posts
  4. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87997
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/10/20 in all areas

  1. அதுதானே .....அல்லும் பகலும் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிக்கு ஒரு வெங்காயம் கூட உரித்து குடுக்க மாட்டினம், துணைவி, இணைவிக்கு என்றால் இதுவும் செய்வினம், இதுக்கு மேலேயும் செய்வினம்....! 🤔 அவருக்கு துணைவி இருப்பது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு......! 😁 சும்மா ஒரு பம்பலுக்கு....!
  2. யார் தைத்தது? நீங்களா அல்லது துணைவியாரா?
  3. அப்படியே... ரெண்டு ஆணியும், வாங்கிட்டு வா. உன் தலையில வச்சு அடிச்சு விடறேன் என்ன சொன்னே..... சுத்தியலால மண்டையில போட்டிடுவன். சுட்டு வைக்கிற முறுக்கெல்லாம் சாப்பிட்டு முடிக்கிறதே... நீதான், அப்புறம் பேச்சைப் பாரு. என்னம்மா... அங்க சத்தம்? சேலை வேணாம், சுடிதாரே.. எடுப்போம். சேலை நீளம் கூட துவைக்கிறது மட்டும் இல்ல, காயப் போடுறதும்.. கஷ்டம் பேபி. கணவன்: ஈசியா... மாஸ்க் மட்டும் தான் துவைக்க முடியும். வாங்கிகிறியாமா??? 🤣🤣🤣
  4. பேக்கரி சுவையில் குலாப் ஜாமூன்
  5. துடுப்பாட்ட துடுப்புகள் ஒடிந்த தருணங்கள் ..👍
  6. 103 வருட... கொழும்பு, கோட்டை புகையிரத நிலையம். டிஜிற்றல் மணிக்கூடு மட்டுமே... அதில் உள்ள புதிய மாற்றம்.
  7. 1980'S சிலோன் ரேடியோ கோபால் பல்பொடி + அதிர்ஷ்ட சீட்டு விளம்பரம்
  8. முதலில் பரிமளம், ஒங்களுக்கு என்ன முறை..?🤗 என தெளிவுபடுத்தி சொன்னால் நல்லது..! 😜
  9. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இணைப்புக்கு நன்றி உடையார். இது கார்த்திகை மாதம் மாவீரர் மாதம்.
  10. வைகுண்டஏகாதசி - ஸ்ரீரங்கநாதர் பாடல்
  11. குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா
  12. வேலவனுக்கு மூத்தவனே விக்கன விநாயகனே
  13. துஞ்சலும் துஞ்சல் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்; வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய மந்திரம் நான்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன; செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர் ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நல்லவர் தீயர் எனாது, நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில் தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்; பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும் மாடு கொடுப்பன; மன்னு மாநடம் ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண, பண்டை இராவணன் பாடி உய்ந்தன; தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச் சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை கற்றவன் காழியார் மன்னன் உன்னிய அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
  14. நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும் துன்பங்களோ துயரங்களோ சோதனையோ வேதனையோ பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார் மனச்சுமையோ பாரங்களோ உடற்பிணியோ ஊனங்களோ பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நலம் தருவார் வறியவரோ சிறியவரோ முதியோரோ இளையோரோ பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்
  15. இயேசுவின் இருதயமே என்றும்; இரங்கிடும் அருள் மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2 1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு - 2 2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கும் உருவம் உண்டு -2 என்றும்; உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு
  16. அஹ்மது நபியின் அழகிய நூரால் அகிலம் ஒளியாய் ஜொலிக்கும் எண்ணத்தில் தவழும் அணையா தீபம் ஏகாந்தான் அருளாய் அளித்தான் 1. நற்குணத்தின் தாயகம் நீங்கள்தான் என்றே நாயனும் நவின்றான் அன்றே இறையவன் மறைபோல் இனிதாங் குணமாம் இரஸூல் நபியை படைத்தான் 2. ஆமினாவின் வயிற்றில் ஆற்றல்மிகும் அன்பாளன் அருட்சுடர் நேசரை அமைத்தான் ரஹ்மத்துலில் ஆலமீன் ராஜரை போற்றி ரஹ்மான் மறையில் புகழ்ந்தான் 3. அண்ணலே தாங்கள் அவனியில் வந்ததால் நிமலோன் நிலத்தினை அமைத்தான் ஆதி நபி ஆதம் முதல் ஈஸா நபி வரையில் ஆலத்தை அஹதோன் படைத்தான் 4. மங்களங்கள் பொங்கிடும் தங்கள் ஒளிமுகத்தை எங்கள் இரு கண்களால் காண அங்கங்கள் தங்கமாய் இலங்கிடும் தங்களை பங்கங்கள் நீங்கவே பார்க்கணும் 5. வஞ்சனைகள் சஞ்சலங்கள் வாகாய் நீங்கிடும் வாஞ்சை நபிகள் வந்த நாள் அஞ்சிடும் நெஞ்சமும் தஞ்சமே தந்திடும் பிஞ்சு மனம் கொண்ட சிங்கம் பிறந்த நாள்
  17. கடற்சிங்கங்களும் கடற்பறவைகளும் மீன்சந்தையில் மீன்கள் கொள்வனவு செய்கின்றன......! 🕊️
  18. வான் உயர்ந்த காட்டிடையே நான் இருந்து
  19. வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம்
  20. கிறீஸ்த்தவர்களும் தமிழர்கள் தானே . மதத்தால் வேறு படடவர்கள் அவர்களும் எடு தொடக்கி படிக்கத்தானே வேண்டும்
  21. துணைவியாருக்காக... நான், தைத்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.