Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88006
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19157
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. நன்னிச் சோழன்

    கருத்துக்கள உறவுகள்+
    7
    Points
    35671
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/11/21 in all areas

  1. Kalhatti falls with Veerbhadreshwara temple,chikmaglore.
  2. சிலின் சி-143 இலகு வானூர்தியின் முதலாவது பறப்பின்போது, 03-04-2005 "நிலவு பார்த்த வானம் ஒரு நிமிர்வு பார்த்தது - புலி இளவலார்பப் பறந்து போன அழகைப் பார்த்தது" இவை, இவ்வானூர்தி குண்டுதாரியாக(Bomber) மாற்ற முன்னர் நடைபெற்ற பறப்புகள் ஆகும். இந்த இலகு வகை வானூர்திகளுக்கான Hi-Octane எரிபொருள் 15/04/2001 அன்றோ அல்லது அதற்கு முன்னரோ தமிழீழத்திற்குள் கொண்டுவரப்பட்டன. (உதயன்: 19/04/2001) படிமப்புரவு(Image courtessy) : lankaenews.com 'இரு சிலின் - 143 உம் வானில்' 'இப்படிமத்தில் வலது பக்கத்தில் இருப்பவர்தான் நான்காவது வானோடி' கேணல் சாள்ஸ் கேணல் (பேரரையர்/Colonel) சாள்ஸ்/அருள்வேந்தன்
  3. பிலாப் பழத்துக்குள்... கஞ்சா கடத்தியவன், பிடிபட்டான்.
  4. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ----------------------- நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தலைவர் மாமாவின் பரம்பரையின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" -------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  5. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ----------------------- நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். " தலைகள் குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா! யாரும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா! " -->'கரும்புலிகள்' இறுவெட்டிலிருந்து "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரிதவறுகள் வரவேற்கப்படுகின்றன" --------------------------------------------------------------------------------- இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  6. நன்னிச் சோழன்.... மிகவும்... சிறப்பான ஒரு செயலை, உங்களது நேரத்தை செலவிட்டு, எம்முடன் பகிர்ந்து கொண்ட... உங்கள் நல்ல, மனதை மெச்சுகின்றேன். 👍 🙏
  7. இத்தோடு இத்திரி நிறைவுறுகிறது.... என்னிடம் இருந்த வான்புலிகள் தொடர்பான படிமங்கள் யாவற்றையும் யாழில் பதிவேற்றிவிட்டேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி! .../\... (சும்மா பார்த்துவிட்டுச் செல்லாதீர்கள்... நீங்களும் ஒரு படி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். ஆங்) ---------------------------------------------- திருத்தம்: (11-8-2021) ---> இத்திரி முடியவில்லை. இன்னமும் நீளும்!
  8. தமிழர் வரலாற்று பொக்கிஷங்கள் 🙏
  9. அச்சுதன் மற்றும் குசந்தன் மாமாவின் படிமங்கள் பேரரையர்(கேணல்) சங்கர் மாமா:-
  10. கணவனின் பிறந்தநாளில் சர்ப்ரைஸ் ட்ரீட் கொடுக்கலாமென்று சிட்டியிலுள்ள டான்ஸ் பாருக்கு அவரை கூட்டிகிட்டு போறாங்க மனைவி. திடீரென்று வந்த ஷாக்கில் அவரால் கழன்று கொள்ள முடியவில்லை. எது நடந்தாலும் பார்த்துப்போமேன்னு நினைத்து மனைவியுடன் பாருக்குப் போனார். பிறகு நடந்தவை: “குட் ஈவினிங் குமார் சார்!” - இது கேட்கீப்பர். உள்ளே வந்த மனைவி: அவனுக்கு எப்படி உங்களைத் தெரியும்? குமார் சார்: சண்டேஸ்ல அவன் என்கூட டென்னிஸ் ஆட வருவான் அதனால பழக்கம். பாருக்கு சென்றவுடன் பார்டெண்டர்: “ரெகுலர் ஐட்டத்தை எடுக்கவா சார்?. குமார் சார் மனைவியிடம்: வேண்டாம் அப்படிப் பார்க்காதே. நானே சொல்லிடறேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் அவன் எங்க கிளப்புக்கு வந்தபோது ஒண்ணா சேர்ந்து ஒரு பெக் அடிச்சோம். அப்படிப் பழக்கம்…. அடுத்து டான்ஸ் ஆரம்பமானது. முன்வரிசையில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த அவர்களிடம் வந்த ஆட்டக்காரி: என்ன குமார் சார். இன்னைக்கு என்னோட ஸ்பெஷல் டான்ஸ் ஆட வரலியா? ரௌத்திர தாண்டவமாடிய மனைவி குமார் ஸாரை வெளியே இழுத்துக் கொண்டு வந்தாங்க…. டாக்சியில் ஏறும்போது டிரைவர் சொன்னது: என்ன ஸாரே, இன்னைக்கு மொக்க ஃபிகரோட வரீங்க…. வேற யாரும் கிடைக்கலையா?... குமார் சாரின் இறுதிச் சடங்கு நாளை காலை 10 மணிக்கு....
  11. வாசமிகும் மலர்சோலையிலே .......! 💞
  12. மஹாபாரதம் யாருக்கும் யாருக்கும் நடந்தது........பேராசிரியை பர்வீன்சுல்தானா.......! புதிய கோணத்தில் சிந்தித்தல்.......!
  13. கருத்துக்கு நன்றி அண்ணை... நானும் அப்பிடித்தான் அண்ணை வைத்திருந்தனான். ஆனால் ஏதோ நினைப்பில் அவசரத்திலை போட்டுட்டன் மன்னிச்சிடுங்கோ. நேற்று தலைவர் மாமாவின்ரைய முடிச்சனான், அதனால் இன்டைக்கு இத முடிச்சுப்போடுவம் என்ட நினைப்பில போட்டுட்டன்😟
  14. நித்திரையாலை எழும்பி @அன்புத்தம்பியை தேடப்போகுது அசிங்கமா சிங்கத்தை படம் எடுத்தவன் என்று .
  15. பிரபலங்களின் தண்டனை (penalty kick) உதையும், தவறிய சில தருணங்களும்.....! 😂
  16. சரணடைந்த ஞானதீபன் மற்றும் புகழ்தேவனின் கருத்துப்படி, கருணா குழுவினரின் முகாம்கள் தீவுச்சேனையிலும் திருகோணமடுவிலும் அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. புகழ்தேவன் மேலும் கூறுகையில் தானும் இன்னும் 22 உறுப்பினர்களும், தீவுச்சேனையிலிருந்து ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியான அம்பாறை, மாந்தோட்டம் பகுதிக்கு ராணுவப் பாதுகாப்பு நிலையம் ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகவும், அங்கிருந்தே முஸ்லீம் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை தமிழ்மக்கள் எனும் போர்வையில் நடத்தும்படி பணிக்கப்பட்டதாகவும் கூறினார். ஆரம்பத்தில் தமது இருப்பினை எதிர்த்த அப்பகுதிச் சிங்களக் குடியேற்றவாசிகள், ஒரு பெளத்த பிக்குவும் ராணுவ அதிகாரியொருவரும் தலையிட்டதையடுத்து, இன்னொரு பாதுகாப்பான வீடொன்றிற்குள் தாம் முகாம் அமைத்துக்கொள்ள இணங்கியதாக புகழ்தேவன் மேலும் கூறினார். மேலும் அமைச்சர் அதாவுள்ளாவின் நெருங்கிய தோழரான பெளஸர் என்பவர் இனியபாரதியுடன் தொடர்ச்சியாக செயற்பட்டுவந்ததாகவும், அவர்மூலமாகவே அக்கரைப்பற்று பச்சிலைப்பள்ளிப் பகுதியில் தமக்கான ரகசிய முகாமொன்று அமைக்கப்பட்டதாகவும், தாம் தொடர்ச்சியாக அமைச்சர் அதாவுள்ளவுடனும் இனியபாரதியுடனும் தொடர்பிலிருக்க பெளஸரே தொலைபேசி பரிவர்த்தனையினை ஒழுங்குசெய்து கொடுத்திருந்ததாகவும் அவர் கூறுகிறார். "முஸ்லீம்களுக்கும் புலிகளுக்கும் இடையே பாரிய பிளவினையும், அதன்மூலம் எதிர்ப்பினையும் உருவாக்குவதிலேயே கருணா குழுவின் இருப்புத் தங்கியிருக்கின்றது" என்று இனியபாரதி தொடர்ச்சியாகத் தம்மிடம் கூறிவந்ததாகவும், அதன் அடிப்படியிலேயே தாம் இயக்கப்பட்டதாகவும் ஞானதீபன் கூறினார். டக்கிளஸ் தேவானந்தாவுடன் மிக நெருங்கிச் செயற்பட்டுவந்த இனியபாரதி, அவரிடமிருந்து மடிக் கணிணி ஒன்றையும் பரிசாகப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் மேலும் கூறினார். சரணடைந்த கருணா குழு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் மட்டக்களப்புப் பத்திரிக்கையாளர் நடேசனை இனியபாரதியே சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தனர். அண்மையில் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் தீவுச்சேனையில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், கருணா குழுவின் மங்களன் மாஸ்ட்டருக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றதாகவும், மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தீவுச்சேனைப் பகுதியிலும், மட்டக்களப்பு மாவட்டத்தின் அரச கட்டுப்பாட்டுப் பகுதியிலும் கருணா குழு செயற்படுவதென்று இதன்போது முடிவெடுக்கப்பட்டதாகவும் மேலும் கூறினர். கருணா குழுவில் இணைந்து செயற்பட்டு வந்த இவ்விருவரும் நெருங்கிய நண்பர்கள் என்றும், சிறிது காலத்தின்பின்னர் தமது செய்கைகள் குறித்து மனம் வருந்தி, கருணா குழுவினரை விட்டு வெளியேறுவதற்குச் சந்தர்ப்பம் பார்த்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. "நாம் தப்பியோடுவதென்று முடிவெடுத்திருந்தோம், அதற்கான தக்க தருணத்திற்காகப் பார்த்திருந்த வேளை, கடந்த திங்கட்கிழமை எம்மையும் இன்னும் சிலரையும் இனியபாரதி யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றிற்கு நடவடிக்கை ஒன்றிற்காக அனுப்பிவைத்தவேளை, எம்முடன் வந்திருந்தவர்களைக் கொன்றுவிட்டு நாம் தப்பி வந்தோம்" என்று கூறினர். அவர்கள் தொடர்ந்தும் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், கடந்த ஐப்பசி மாதம் 11 ஆம் திகதி வவுணதீவுப்பகுதியில் புலிகள் மீது தாக்குதல நடத்துவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்பு பற்பொடி ராணுவ முகாமிற்கு பவள் கவச வாகனங்களில் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் புலிகளின் எல்லைப் பகுதிகளுக்கு அண்மையாக இறக்கிவிடப்பட்டதாகவும் கூறினர். தமது இயற்பெயர்கள் துரைசிங்கம் சந்திரகுமார் (புகழ்தேவன்) மற்றும் சாமித்தம்பி அருண்குமார் (ஞானதீபன்) என்றும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர். புலிகளிடம் சரணடைந்தமைக்கான தண்டனையாக சந்திரகுமாரின் இரு சகோதரிகளை கருணா குழு கடந்த புதன்கிழமையன்று சுட்டுக் கொன்றது குறிப்பிடத் தக்கது. கொல்லப்பட்ட இந்த இரு சகோதரிகளுக்கும் "தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள்" எனும் கெளரவம் புலிகளால் வழங்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
  17. கருணா துணைராணுவக் குழுவின் நடவடிக்கைகளில் சேர்ந்து ஈடுபடும் அரச அமைச்சர்கள் மூலம் : தமிழ்நெட் காலம் : மார்கழி, 12, 2005 அண்மையில் அம்பாறைப் பகுதியில் புலிகளிடம் சரணடைந்த இரு கருணா துணைராணுவக் குழு உறுப்பினர்களின் கூற்றுப்படி கருணா இந்தியாவிலிருந்தே இயங்கிவருவதாகவும், கிழக்கில் அக்குழுவின் நடவடிக்கைகளை பிள்ளையானே நெறிப்படுத்திவருவதாகவும் கூறியிருக்கின்றனர். கடந்த திங்கட்கிழமை கரடியனாற்றீல் அமைந்திருக்கும் புலிகளின் தளமான தேனகத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த இக்கருணா குழு உறுப்பினர்கள் மேலும் கூறுகையில் கிழக்கில் செயற்பட்டுவரும் கருணா குழுவினருக்கு அரச அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, டக்கிளஸ் தேவானந்தா மற்றும் அதாவுள்ளா ஆகியோர் தொடர்ந்து உதவிவருவதாகக் கூறியிருக்கின்றனர். தமிழ் முஸ்லீம் சமூகங்களிடையே வன்முறைகளைத் தூண்டி, பாரிய பிளவினை உருவாக்கும் நோக்குடன் தமது குழு அரசால் ஊக்குவிக்கப்பட்டு வருவதாகவும் இவர்கள் மேலும் கூறுகின்றனர். அவர்கள் மேலும் கூறுகையில், கிழக்கில் பிள்ளையானே கருணா குழுவை வழிநடத்துவதாகவும், அம்பாறை மாவட்டத்தின் தளபதியாக இனியபாரதி செயற்பட்டுவருவதாகவும் தெரிவித்தனர். பிள்ளையான், மங்களன் மாஸ்ட்டர், இனியபாரதி ஆகியோர் தம்முடன் பேசும்போது, கருணா இந்தியாவிலிருந்தே தமக்கான கட்டளைகளை வழங்கிவருவதாக அடிக்கடி கூறியதாகத் தெரியவருகிறது. "பிள்ளையானின் கீழ் சுமார் 40 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். பிள்ளையானோடும், ஏனைய தலைவர்களோடும் கருணா எப்போதும் தொடர்பில் இருப்பார். நான் கருணா குழுவிலிருந்து தப்பியோடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் கருணா எனூடன் தொலைபேசியில் பேசினார்" என்று இனியபாரதிக்கு அடுத்த நிலையிலிருந்த உறுப்பினரான ஞானதீபன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்தார். அவர்கள் தொடர்ந்தும் கூறுகையில் இலங்கை ராணுவப் புலநாய்வுத்துறையின் அதிகாரிகளான கப்டன் சுரேஷ்குமார மற்றும் கப்டன் அபேரத்ன ஆகியோர் பிள்ளையானோடும் இனியபாரதியோடும் நேரடியாகத் தொடர்பில் இருந்ததாகவும், இந்த அதிகாரிகள் மூலமாகவே தமது குழுவினருக்கான போக்குவரத்து வசதிகள், ஆயுதங்கள், மற்றும் தேவையான வளங்கள் ஒழுங்குசெய்யப்பட்டு வந்ததாகவும் கூறுகின்றனர். தமக்குத் தேவையான நிதியினை உருத்திரா எனும் முகவர் மூலம் தமக்கு மூன்றாவது தரப்பொன்று தொடர்ச்சியாக வழங்கிவந்ததாகக் கூறிய ஞானதீபன் தனக்கும் இன்னும் சில மூத்த உறுப்பினர்களுக்கு மாதாந்தச் சம்பளமாக 30,000 ரூபாய்களும், கீழ்நிலை உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 10,000 ரூபாய்களும் இந்த மூன்றாவது தரப்பினரால் வழங்கப்பட்டு வந்ததாகக் கூறினார்.
  18. ஆஹா அருமை.......சொல்லி வேல இல்லை......! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.