Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87997
    Posts
  2. shanthy

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    4644
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    33600
    Posts
  4. valavan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    1570
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/24/21 in all areas

  1. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். எழுதருகை: ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே! என்னிடம் இருக்கின்ற தமிழீழத்தின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள். "இதுவரை ஈழத்தமிழர்கள் எவரும் சிரித்தது கிடையாது! நாம் அழுதிடும் பொழுது பெருகிய கண்ணீர் அளவுகள் கிடையாது! இனிமேல் அழுதிட விழியில்லை - படும் இழிவுகள் சொல்லிட மொழியில்லை! தனியே பிரிந்திட விடவில்லை - அட தமிழருக் கானதைத் தரவில்லை!" --> "விடுதலை எவரும் தருவதுமில்லை" பாடலிலிருந்து... "பதிவிடப்பட்டிருக்கும் தகவலில் சரி தவறுகள் வரவேற்கப்படுகின்றன" இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:
  2. Default theme இந்தப் பிரச்சனை இல்லை. யாழ் பாமினி themeல் தான் பிரச்சனை உள்ளது. கொஞ்சம் பெரிய வேலையாக இருக்கலாமோ என்று நினைக்கின்றேன்.
  3. அழகழகாய் ஏமாற்றலாம் வாருங்கள் ......! 👍
  4. கொக் துடையில் ஒரு குக் படையல்.......! 😂
  5. இன்று யாழ்.களத்திலும் சில மாற்றங்களை செய்து உள்ளார்கள் போலுள்ளது. 👍🏼 பலருக்கு…. „Grand Master“ பட்டம் கிடைத்துள்ளது. 🙂
  6. ஐந்தரை அறிவுடன் கூடிய நாய்யகர்கள் ......! 🐕
  7. ஊரில் குல தெய்வதிற்கு பொங்கல் வைத்து குல வகைறா எல்லாம் ஒன்றா உணவருந்தும் போது.👍
  8. தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் புத்திஜீவிகள் என்று அனைவரைக் காட்டிலும் ஒற்றை மனிதனாகப் பிரகாசித்து இலங்கையின் ஒருமைப்பாட்டினை நேசிக்கும் கருணா அம்மான் காலம் : தை, 18, 2010 இணையம் : லங்கா வெப் மூல ஆக்கம் : சார்ள்ஸ் பெரேரா இலங்கையில் தமிழர்கள் இலங்கையர் எனும் அடையாளத்தைத் துறந்து தங்களுக்கென்று தமிழர்கள் எனும் அடையாளத்தைத் தேட முனைகிறார்கள். சிங்களவர்களை பெரும்பான்மையினமாக ஏற்றுக்கொள்ள இன்றுவரை மறுத்தே வருகிறார்கள். இல்லாத இனப்பிரச்சினையொன்று இருப்பதாக காட்டிக்கொண்டு சிங்களவர்களுக்குச் சமனான உரிமைகளைக் கேட்கிறார்கள். உதாரணத்திற்கு சம்பந்தனையும் அவரது கூட்டாளிகளையும் எடுத்துக்கொண்டால் அவர்கள் ஒருபோதுமே ஒருமித்த இலங்கையினை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களைப்பொறுத்தவரை இலங்கை எனும் நாடு சிங்களவருக்கும் தமிழர்களுக்கிடையேயும் பிரிக்கப்படவேண்டும் என்கிற நோக்கம் இருந்துவருகிறது. இவர்களைத்தவிர ஆனந்தசங்கரியாகவிருக்கட்டும் அல்லது டக்கிளஸ் தேவானந்தாவாக இருக்கட்டும், தமது கடிசிகளின் பெயரில்த் தன்னும் இந்த தனித்தமிழ் அடையாளத்தைப் பேணவே விரும்புகிறார்கள். இவர்களுக்கும் அப்பால் தம்மை நடுநிலையான, வெளிப்படையான எழுத்தாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் படித்த தமிழர்களான குமார் டேவிட், பாக்கியசோதி சரவணமுத்து, ராஜன் பிலிப் மற்றும் லின் ஓர்கேர்ஸ் போன்றவர்கள் கூட தமது தமிழ் எனும் அடையாளத்தைக் காவிக்கொண்டு இல்லாத ஒரு இனப்பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும் என்று கேட்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக பயங்கரவாதம் எனூம் புற்றுநோயுடன் சேர்ந்தே வாழ்ந்தபோதிலும்கூட, தமிழர்கள் ஒருபோதுமே அந்தப் பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. அவர்களின் மெளனம் பயங்கரவாதத்திற்கான அவர்களது சம்மதமாகவே தெரிந்தது. அதுமட்டும் அல்லாமல் பயங்கரவாதிகளுக்கு தார்மீக ஆதரவும் வழங்கி இலங்கையிலிருந்து தமிழர்களுக்கென்று ஈழம் எனும் தனிநாட்டினை பிரித்து எடுக்கவே அவர்கள் செயற்பட்டார்கள். ஆகவே, பயங்கரவாதத்திற்கெதிரான போரினை முன்னெடுக்கும் முழுப் பொறுப்புமே சிங்கள பெளத்தர்களிடம் திணிக்கப்பட்டது. ஏனென்றால், தமிழர்களுக்கு இந்த நாட்டின்மீது பற்று இருக்கவில்லை, அவர்களுக்கு வேண்டியதெல்லாம் பயங்கரவாதிகளுடன் இணைந்து தமக்கான நாடொன்றினை இலங்கையில் ஏற்படுத்துவதுதான். பயங்கரவாதத்தினை உதறியெறிந்து, சிங்களவருடன் தோளுக்கு தோள் நின்று பயங்கரவாதத்தினை முறியடித்து நாடு பிளவுபடாமல் காக்குக் போருக்கு தமிழர்கள் உதவவில்லை. சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்வதை மறுக்கும் அதேவேளை, சிங்களவரது நாட்டில் தமக்கென்று ஒரு பகுதியினை பிரித்தெடுக்க அவர்கள் பின்னிற்கவில்லை. நாடு பயங்கரவாதிகளால் பிளவுபடுவதைத் தடுக்கும் போரில் ஒரு தமிழராவது இதுவரை தமது உயிரைத் தியாகம் செய்யவில்லை. ஆனால், பயங்கரவாதிகளோடு தம்மையும் இணைத்து, தார்மீக ஆதரவு வழங்கி, பணத்தினை வாரியிறைத்து தாம் பிறந்த நாட்டையே துண்டாடி தமக்கென்று ஒரு தனிநாட்டினை உருவாக்கவே முனைந்தார்கள்.
  9. போரினை நிறுத்தவும், எமது படைவீரர்களைக் குற்றஞ்சாட்டவும் சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து பெருமளவு நாட்டு மக்கள் பணத்தினையும், தனது கட்சியின் பணத்தினையும் ரணில் செலவுசெய்துவருகிறார். இலங்கைக்கு உதவுவதை நிறுத்துமாறு உலக நாடுகளைக் கேட்டுவருகிறார். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளவர்கள் முள்ளந்தண்டற்ற கோழைகள். சர்வதேச மனிதவுரிமைவாதிகள் வன்னிப் பயங்கரவாதியின் குற்றங்களையும், அவனுக்கு ஆதரவாக ஒத்தூதும் ரணில் போன்றவர்களின் குற்றங்களையும் முதலில் விசாரிக்கட்டும். வன்னிப்பயங்கரவாதி பிரபாவினதும் அவனது சகாக்களினதும் போர்க்குற்றங்களுடன் ஒப்பிடும்பொழுது கருணா அம்மான் செய்தவை பெரிய போர்க்குற்றங்கள் இல்லை. பாரிய போர்க்குற்றங்களில் ஈடுபட்டு வரும் இரத்த வெறி பிடித்த பிரபா எனும் காட்டேறியினை அழிப்பதற்குத் தடையாக இருப்பதும் ஒரு போர்க்குற்றம்தான் என்று ஐ நா சாசனம் சொல்கிரது. ஆகவே கருணாவை விசாரிக்குமுன் வன்னிப் பயங்கரவாதியையும் அவனுக்கு ஆதரவாக போரினை நிறுத்தக் கோரும் ரணிலும் போர்குற்றங்களுக்காக விசாரிக்கப்படவேண்டும். கருணா அம்மானையோ அல்லது இலங்கையின் எந்தத் தலைவரையோ போர்க்குற்றங்களுக்காக விசாரிக்கக்கோரும் இங்கிலாந்து, இலங்கையினை ஆக்கிரமித்து, அந்த நாட்டு மக்களை அடிமைப்படுத்தி, இனங்களிடையே பபகைமையினை வளர்த்து, எமது இனம் மீது இனக்கொலையினை நிகழ்த்தியதற்காக எம்மாலும் அந்த நாட்டின்மேல் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தக்கல் செய்யமுடியும் என்பதையும் நினைவில் வைத்திருப்பது நல்லது. அடுத்ததாக ளுயிஸ் ஆர்பர் எனும் ஐ நா அதிகாரி ஓமந்தையில் தனது அலுவலக ஒன்றினை திறக்க விரும்புவது வன்னிப்பயங்கரவாதி பிரபாகரனைப் பாதுகாக்கவே என்பது தெளிவாவதால், உலகப் பயங்கரவாதிகளைப் பாதுகாக்க பணிபுரியும் இந்ட்த கிரிமனலை உலக அமைப்புக்களிடமிருந்து துரத்தும் நேரம் வந்துவிட்டது. அவ்வாறே ஐ நா வின் செயலாளர் நாயகம் பா கீ மூனுக்கு ஒரு பயங்கரவாதியை பயங்கரவாதியாக அடையாளம் காண்பதில் இன்னமும் பிரச்சினையிருக்கிறது என்பதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? இறுதியாக, இன்றிருக்கும் இங்கிலாந்து, நோர்வே மற்றும் ஐ நா தலைவர்கள் எல்லோருமே சுத்த முட்டாள்கள் என்பது எம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. http://www.lankaweb.com/news/items08/270108-7.html
  10. கருணா தொடர்பாக இருவேறுவகையான புரிதல்களைத் தமிழ்ச் சமூகம் கொண்டிருக்கிரது. பெரும்பாலானவர்களின் கருத்துப்படி அவர் தமிழினத்திற்குச் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் . அதேவேளை, இன்னும் ஒரு பகுதியினரைப் பொருத்தவரை அவர் செய்தது தவறில்லை. இதுதொடர்பாகப் பேசிக்கொன்டே போகலாம்.ஆனால், கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா அல்லது நண்மையா என்று தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு அவர் எவருக்காக தமிழினத்தை உதறிவிட்டுச் சென்றாரோ, அவர்கள் பார்வையில் கருணா எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பதைப் பொறுத்து கருணா தமிழினத்திற்குச் செய்தது துரோகமா இல்லையா என்பது புலப்படும். கருணா பற்றிய தேடல்களின்பொழுது லங்கா வெப் எனும் ஆங்கில இணையத்தளம் ஒன்று கண்ணில் பட்டது. போர்க்காலத்தில் ராணுவத்தினரின் சாகசங்களையும், புலிகளின் தோல்விகளையும் காவிவந்த ஒரு சிங்கள இனவாத இனையத்தளம். இத்தளத்தில் கருணாவுக்கென்று சிறப்பான அந்தஸ்த்து கொடுக்கப்பட்டிருக்கிறது. பல சிங்கள புத்திஜீவிகளின் பார்வையில் கருணா சிங்கள தேசத்திற்கு எந்தளவு தூரத்திற்கு அவசியமானவர் என்பது ஆய்ந்தறிந்து எழுதப்பட்டிருக்கிறது. இத்தளத்திலிருந்து இத்தொடருடன் சம்பந்தப்பட்ட சில கட்டுரைகளை மொழிபெயர்த்து இங்கு இனிமேல் இணைக்கவிருக்கிறேன். எனது புனைவுகளை எழுதுகிறேன் என்று கூறும் சிலருக்காக தவறாமல் நான் எடுக்கும் ஆக்கத்தின் மூலத்தையும் இணைத்துவிடுகிறேன்.
  11. Back when I was a child Before life removed all the innocence My father would lift me high And dance with my mother and me And then Spin me around 'till I fell asleep Then up the stairs he would carry me And I knew for sure I was loved If I could get another chance Another walk Another dance with him I'd play a song that would never ever end How I'd love love love To dance with my father again When I and my mother Would disagree To get my way I would run From her to him He'd make me laugh just to comfort me yeah yeah Then finally make me do Just what my mama said Later that night when I was asleep He left a dollar under my sheet Never dreamed that he Would be gone from me If I could steal one final glance One final step One final dance with him I'd play a song that… Source: LyricFind

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.