இண்டைக்கு லண்டனிலை ஒரு ஒன்லைன் பேர்த்டே கொண்டாட்டம். எனக்கும் ஒன்லைனிலை அழைப்பிதழ் வந்திருக்கு. சரியாய் மூண்டு மணிக்கு கேக்வெட்டுவினமாம் எல்லாரையும் ஒன்லையினிலை வரட்டாம். அவுஸ்ரேலியா,கனடா.அமெரிக்கா,சுவீஸ்,பிரான்ஸ்,கரவெட்டி,புங்குடுதீவு,சாவகச்சேரி,கொழும்பு,கண்டி,மட்டக்களப்பு எண்டு எல்லாஇடத்திலையிருந்தும் ஆக்கள் கலந்து கொள்ளுவினமாம்.
காலம்மாறிப்போச்சுது.
கதையோடை கதையாய் எனக்கு வீட்டுப்பாடம் சொல்லித் தந்த அக்காவும் ஒன்லைனிலை வாறாவாம்.எனக்கு இப்பவே கிளுகிளுப்பாய் கிடக்கு... ஐயோ எனக்கு கையும் ஓடேல்லை...காலும் ஒடேல்லை