Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Paanch

  1. தங்கள் குடும்பத்தினுள் யாரைப் பலிக்கடா ஆக்கலாம் என்று ஆராய்ந்து முடிவு கண்டபின்பு சம்பவம் நடக்கும் என்று குருவி சொல்லுது.🧐
  2. தவறு ஐயா! குடிமக்களுக்கு என்று வரவேண்டும்….. சமத்துவம், சமத்துவம்.💃🏼🕺 😂
  3. அவர் இந்த முறைப்பாடு செய்தியாக முன்னமும் வந்து வாசித்த ஞாபகம் உள்ளது, அதற்கான பதிலையும் அவ்வேளையில் அருச்சுனா தெரிவித்திருந்தார். தேர்தலுக்கு முன்பாகவே அரசவைத்தியராகக் கடமையாற்றிய நிலை தவிர்க்கப்பட்டதாகவும், அதனையொட்டி அவருக்கு வழங்கப்பட்ட சம்பளமும் நிறுத்தப்பட்டு அதற்கான சான்றிதழ்களையும் காட்டித் தெரிவித்தருந்தார்.
  4. யாழப்பாணம் பாசையூரில் இருக்கும் கோட்டல்களில் ஒன்று அதற்கு “கிரான்கோட்டல்” என்று பெயர். அங்கு மது அருந்துவதற்காகவே அதிகமானவர்கள் வருவார்கள், நானும் போயிருக்கிறேன்.🤪
  5. இந்தப் பதிவுக்கு பின்னூட்டம் செய்த யாழ் உறவுகளுக்கு ஒரு வேண்டுதல்……. காவோலை என்றால் பொருள் என்ன? “காக்கின்ற ஓலை”. என்றும் பொருள்படும், அது றோட்டையம் காப்பாற்றும்.🙌
  6. பாவம் அவர் வேட்டி நுணி றோட்டைக் கூட்டுவது தெரியாத அளவுக்கு குடித்துவிட்டார் போலிருக்கிறது.🧐😂
  7. எந்தத் தகுதியும் இல்லாமலே நானும் கிளறிக்கல் சேவன்ராக வேலைபார்த்த காலமும் உண்டு. அதைக் கிளற அப்போது ரணிலும் இல்லை, சஜித்தும் இல்லை. என் பேரன் இரண்டு வயதில் ஏதோ கல்லை விழுங்கிவிட்டான், அது என்ன கல் என்று பார்ப்பதற்கு அவன் கடன்களை முடித்த வேளைகளில் எல்லாம் நானும் அதனைக் கிளறிக் கல் பார்க்கும் வேலையில் ஈடுபட்டிருந்தேன்.🤪
  8. கதைப்பார்களய்யா அதுவும் தமிழில் கிண்டலும் அடிப்பார்கள். என் மேலதிகாரி ஒரு சிங்களவர், அவரின்கீழ் வேலைபார்க்கும் ஒரு தமிழர், அவரும் ஒரு அதிகாரி, ஏதோ சந்தேகம் கேட்டார். “அதுங் நான் என் மீசை பத்துதுங் கென்று கவலைப் படுறேங் நீங்க சுருட்டுப் பத்த நெருப்புங் கேக்கிறது”.
  9. நான் தொழில்பார்த்த ஆலையில் பல சிங்களவர்களின் நட்புக் கிடைத்தது, “தனக்கெடா சிங்களம் தன்பிடரிக்குச் சேதம்” என்ற கூற்றை நான் அறிந்திருந்தாலும் அவர்களுடன் சிங்களம் கதைப்பதில் ஒரு ஆர்வமும், ஈர்ப்பும் ஏற்பட்டது உண்மை. என் கொச்சைச் சிங்களத்தை அவர்களும் ரசித்தார்கள், ஆனால் எனக்குக் கிடைக்கவேண்டிய என் பதவி உயர்வுக்கு அந்தச் சிங்கள மொழி என்மீது திணிக்கப்பட்டதால் நான் இலங்கையை விட்டு நீங்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன்.😢
  10. அமெரிக்காவில் பழங்கஞ்சியில் செய்த உயிர்ச்சத்து மாத்திரைகள் அமோக விற்பனையாவதாகச் செய்தி அறிந்தேன். புதுக் கஞ்சிவடிக்க இப்போது யாழிலும் அரிசித் தட்டுப்பாடு. அதுசரி இங்கு ஏன் ஒருசிலரின் முகங்கள் கஞ்சிகுடித்து இஞ்சி தின்ற உணர்வைக் கட்டுது????
  11. தமிழரசுக் கட்சியிலிருந்து சுமந்திரன் நீங்கிவிட்டால் அதுதேறி நலமாகி வீடுவந்து சேர்ந்துவிடும் என்ற உண்மை யாருக்கும் புரியவில்லையே!!
  12. அரிசியைச் சோறாக்கி கஞ்சி வடிப்பதுபோல் அரசியல் கருத்துக்களையும் ஆராய்ந்து வடித்து எடுக்கலாம். பல பதிவுகளில் விசுகு அவர்கள் வடித்தெடுக்கும் அரசியல் கருத்துக் கஞ்சி புத்திக்கும் உரமூட்டுவதாக உணரமுடிகிறது.😌
  13. இது என்கருத்தல்ல சாமியர் அவர்களே! உண்மையைப் பதிந்தேன். முன்னாளில் கருணா அம்மான் தலைவராலும் பாராட்டப்பட்ட சிறந்த போராளி, ஆனால் இன்று???????? வைத்தியர் சத்தியமூர்த்தி அவர்களும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது மக்களுக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரிது, ஆனால் இன்று??????
  14. பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள், வேர்த்த அன்ரியைப் பார்த்து அர்ச்சுனா இரங்கியது குற்றமா????? அதுவும் அர்ச்சுனா ஒரு வைத்தியர், வேர்வையைக்கண்டு எலிக்காச்சல் அறிகுறியோ என்றும் அவர் எண்ணியிருக்கலாம்.🤔
  15. யாழ் போதனா வைத்தியசாலையில் எனது உறவினர் ஒருவர் தாதியாகப் பணிபுரிகிறார், அவரின் கூற்றுப்படி அங்கு பணிபுரியும் பலருக்குப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி வைத்தியர்பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. 🤔
  16. ஆயிரம் பேரைக் கொன்றவர் அரை வைத்தியர். அப்போ முழுவைத்தியரக எத்தனைபேரைக் கொல்லவேண்டும்??🤔
  17. யாழ்ப்பாணத் தமிழ் எழுத்திலும் ஒளிருது, வாழ்த்துக்கள்!!
  18. பங்களா என்ன பங்களா!! பங்கரிலும் வாழலாம்.…. பங்கர் வெட்டி ஒரு சனாதிபதியே வாழ்ந்த சரித்திரம் இலங்கையில் உண்டு!!!.🤔
  19. மாவீரர் நினைவேந்தலில் குத்துவிளக்கு ஏற்றுதல், தேசியக்கொடி ஏற்றுதல் என்று வேறுபட்ட நிகழ்வுகளும் உள்ளன. இவற்றில் ஒன்றில் அந்தத் தாயாரின் மனம் புண்படாமல் ஈடுபடுத்தியிருக்கலாம்.
  20. தவறு அற்ற ஒரு செயலுக்காக மன்னிப்புக் கேட்பது பெரும் தவறு.
  21. வாலில்லா நாய்க்கு மனதுக்குள் ஒரு கொண்டாட்டம் என்ற முதுமொழிக்கு இளமை திரும்பிவிட்டதா????🤔🧐

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.