Jump to content

Paanch

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    7510
  • Joined

  • Last visited

  • Days Won

    18

Everything posted by Paanch

  1. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!.
  2. பல அறிஞர்களுடன் உறவாடினால் நீயும் அறிஞனாகிறாய்.! பல பணக்காரர்களுடன் உறவாடினால் நீயும் பணக்காரனாக மாட்டாய்!
  3. அண்மையில் பிறந்தநாளைக்கொண்டாடிய அனைத்து யாழுறவுகளுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
  4. யாருக்கேனும் குழி தோண்டவோ அல்லது எவர் மீதாவது மண்வாரி இறைக்கவோ விரும்பினால் அதை எனக்குச் செய்யுங்கள். இப்படிக்கு, விதைகள்.
  5. பிறந்தநாள் கொண்டாடிய பகலவன் புலவருக்கும், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலாமதிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  6. தமிழ் சிறி unavilan கிருபன் ராசவன்னியன் ஜீவன் சிவா புங்கையூரன் விசுகு முனிவர் ஜீ நிலாமதி suvy என் பிறந்தநாளில் என்னை வாழ்த்திய உங்கள் அனைவருக்கும் உள்ளம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!
  7. மெசொபொத்தேமியா சுமேரியர், ராஜன் விஷ்வா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!!
  8. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து யாழ் உறவுகளுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  9. ரதி உங்கள் பிறந்தநாளில் தாலாட்டும் மன்மதன். வாழ்த்துக்கள்!!
  10. இதற்கு நூறு பச்சைகள் போடலாம். ஆனாலும் தற்போது ஒரு பச்சைகூடப் போட முடியவில்லை. முடிந்துவிட்டது. என் பையனுக்கு தமிழ் சரியா படிக்க வராது என்பதை கர்வமாக அல்ல.... விளையாட்டாகச் சொன்னாலும்! அப்பா யாருன்னு தெரியாது எனச் சொல்வதற்குச் சமம்.!! தாயாகட்டும், தந்தையாகட்டும் இதனை மனம் நொந்து, வருந்திச் சொல்லவேண்டும்.
  11. புங்கையூரனுக்கும் தமிழச்சிக்கும் இனிய பிந்திய
  12. அப்படி ஒரு வாத்தியாருகெண்டாலும் பயப்புடாத பய புள்ளைகளாக இருக்கே....
  13. தமிழ்சிறிக்கும், நெடுக்கருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  14. உண்மைதான்... மாசி மாதத்தில் மட்டும்தான் அசைவு உள்ளது. மற்ற மாதங்களில் அனைத்தும் பிடித்துவைத்த கல்லுப் பிள்ளையார் மாதிரி அப்படியே இருக்கும்.
  15. அகஸ்தியனுக்கும், நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  16. எங்கள் வீட்டு வளவில் இருந்த பலாமரங்களுள் இந்தவகையான பழம் தரும் பலாமரமும் ஒன்று இருந்தது. ஆனால் அதன் தடல், தும்பு எல்லாமே சிவப்பாக இருக்கும். புயலடித்தபோது சாய்ந்துவிட்டது.
  17. நீ மனிதனாக வாழ்ந்தால் கோவிலுக்குப் போவாய் நீ புனிதனாக வாழ்ந்தால் நீயே கோவிலாவாய்
  18. ந தாய்மண்ணில் பிந்தநாள் கொண்டாடும் வன்னியருக்கு வாழ்த்துக்கள்! இன்றுவரை பிறந்நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!!
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.