Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. தங்கச்சி வீட்டை விட்டுப் போகுது என்றும் சொல்லலாம்.
  2. முதலமைச்சர் பதவிக்கு தகுதியானவர் தான் என்று பலரும் சொல்கிறார்கள்.
  3. புலிகளையும் வாலுகளையும் விமர்சனம் செய்யுங்கள். அதே மாதிரி மற்றவர்களையும் விமர்சனம் செய்யுங்கள்.
  4. https://www.facebook.com/share/v/JdtivFpaWr44CvMh/?mibextid=WC7FNe கவாயில் ஒரு உயரமான நீர் வீழ்ச்சி.
  5. ரஞ்சித் இங்கே எழுதுவதன் ரத்தின சுருக்கம் இது தான். புரிந்தால் அனைவருக்கும் நன்று புலிகளை மட்டுமே சுயபரிசோதனை செய்ய விரும்புகிறார்கள். புகப்புத்தகத்திலும் அப்பப்ப புலிகளால் கொல்லப்பட்டவரின் நினைவுதினம் என்று சிலபடங்களுடன் போடுவார்கள். மற்றைய இயக்கங்களும் சரிக்குசரி செய்தது தானே அவர்களின் தலைவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் தானே போய் விசாரிக்கலாமே. பழைய ஜேவிபியைப் பற்றி பலருக்கும் தெரியாது.ரஞ்சித் எழுதுவதால் அறிந்து கொள்ள முடிகிறது. தொடர்ந்தும் எழுதுங்கள் ரஞ்சித்.
  6. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியாவில் நிறைய சொத்துப்பத்தென்று இருக்கு. அதையும் பாதுகாக்கணுமே? தமிழர்களா சொத்தா?
  7. அது ஏன் தேர்தல் முடிந்த பின். இடையில் யாராவது பெட்டி தருவாங்களோ?
  8. நமக்கே பாலில்லை.இதுக்குள்ள அன்னத்தக்கு வைத்து சோதிப்பதா? நல்லதொரு கண்டுபிடிப்பு.
  9. மாஜ வலைக்குள் விழும் மான்கள். தில்லை நீங்க கதைகளோ கவிதைகளோ எழுதும்போது எதற்கேற்ப படங்களையும் சுட்டு இணைத்துவிடுகிறீர்கள். பிரமாதம்.
  10. நேற்று கொஸ்கோவில் 2.77 க்கு அடித்தேன். கலிபோர்ணியாவில் 4.77 ஆக இருக்குமே?
  11. சுவை இரட்டைக் குடியுரிமை உள்ளவர்களுக்கு வாக்குரிமை உள்ளதா? உங்களால் வாக்குப் போட முடிகிறதா?
  12. தமிழர்களின் தேசியத் தலைவர் பிரபாகரனின் திருமணநாள் வாழ்த்துக்கள். எங்கிருந்தாலும் வாழ்க.
  13. கெலன் சூறாவளியால் இதுவரை 130 பேர் இறந்துள்ளனர்.இன்னமும் 600 பேருக்கு மேலானவர்களின் நிலை தெரியவில்லை.வெள்ளத்துடன் அடிபட்டுப் போயிருக்கலாம்.வீடுகளுக்குள்ளேயே வெளியேற முடியாமல் தவிக்கலாம். பல பாலங்கள் முற்றாக வெள்ளத்துடன் அடித்துச் செல்லப்பட்டதால் ஆஸ்வில்லி என்ற இடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
  14. • Climbing death toll: At least 130 people have died across six states and officials fear the death toll can rise following Hurricane Helene. Many more remain missing, perhaps unable to leave their location or unable to contact family where communications infrastructure is in shreds. https://www.cnn.com/weather/live-news/hurricane-helene-damage-north-carolina-10-01-24/index.html Approximately 600 people were still unaccounted for in Asheville, North Carolina, Monday afternoon as the city suffers from washed out roads and bridges, cell service outages and blackouts, the mayor told CNN. Extensive damage to roads and infrastructure has isolated many remote communities and prevented crews from reaching residents with vital supplies, Asheville Mayor Esther Manheimer said on “The Source” Monday night. “There’s still a lot of folks that we need to be able to reach, so that is the priority,” Manheimer told CNN’s Kaitlan Collins. “But we also are in a situation where we don’t have water and power in most areas, and we do need resources like drinking water and food and other household supplies and personal supplies people might need.” The devastation wrought by Helene in the city is “catastrophic,” the mayor said. “The pictures don’t do it justice” President Joe Biden will fly over the city on Wednesday to survey the damage, she added.
  15. அனுரா வந்தால் டாலரின் விலை எகிறும் என்று ஊகித்தேன். ஆனால் டாலரின் விலை வீழ்ந்துள்ளது. 297.00
  16. இன்று 30ம் திகதி பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி விசுகுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  17. தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றது குறித்த சந்திப்பின் போது கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்டபோது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம் என தமிழரசு, ரெலோ, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவிடம் தெரிவித்துள்ளனர். அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் இந்தியத் தூதுவர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டுள்ளார். இதன்போது, அவருக்குப் பதிலளித்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், "நாடாளுமன்றத் தேர்தலைத் தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக எதிர்கொள்வதால் வாக்குகள் சிதறடிக்கப்படும். இதனால், பிரதிநிதித்துவத்தை இழக்காத வகையில் ஒன்றாகப் போட்டியிடவே விரும்புகிறோம். எனினும், இது உடனடியாகச் சாத்தியமில்லை. கடந்த காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்பட்ட போது எங்களுக்குக் கசப்பான அனுபவங்கள் உள்ளன. இருந்தாலும் அவை தொடர்பில் பேசி கூட்டாகப் போட்டியிட முயற்சிகள் எடுப்போம்" என குறிப்பிட்டுள்ளனர். நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பு சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்திருந்தது. இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் கட்சியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். https://seithy.com/breifNews.php?newsID=323490&category=TamilNews&language=tamil சுமந்திரன் சாணக்கியன் பங்கு கொளளவில்லையோ? அமெரிக்க தூதுவராலயத்துக்கு போட்டினமோ? அல்லது தனியாக போய் சந்திக்கப் போகினமோ?
  18. சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சி அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ, இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்கள் கூட்டணியுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் முக்கியஸ்தரும் யாழ்.மாநகரசபையின் முன்னாள் முதல்வருமான வி.மணிவண்ணன் இணைந்துள்ளார். வி.மணிவண்ணனை முதன்மை வேட்பாளராக உள்ளடக்கி தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியல் யாழ்ப்பாணத்தில் தயராவதாக கூறப்படுகின்றது. https://tamilwin.com/article/wigneswaran-to-contest-general-elections-alone-1727728503
  19. ஆரம்பத்தில் இந்தத் தேர்தலும் தேவையில்லை என்றார்கள்.மற்றைய சிங்கள கட்சிகள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவோம் என்றதும் இவர்களும் சரி என்று சொல்கிறார்கள். ஆனாலும் பொலிஸ் காணி அதிகாரம் பற்றி மூச்சில்லை. இவ்வளவு காலமும் காணாமல் போனோர் விடயத்தில் பிரதமர் அதிக அக்கறை கொண்டிருந்தார். இனிமேல் இந்த விடயத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம். நீதியாக முடிவெடுத்தால் சம்பந்தப்பட்ட ராணுவத்தினர் நிலை என்ன? இது ஒரு பெரிய சவால் நிறைந்த விடயம்.பார்ப்போம்.
  20. மறந்திடாமல் கையில் ஒரு பியரும் எடுத்துப் போகவும். பாராளுமன்றில் அனுரவை ஆட்டங்காண வேண்டியே சந்திரிக்காவை ஏற்கனவே களமிறக்கிவிட்டார்கள். தமிழ்குழுக்களையும் இந்தியா கூப்பிட்டுள்ளது. அனேகமாக எல்லா குழுக்கழும் ஒன்று சேரலாம்.
  21. அந்தக் காலத்தில்(1977)நான் சீன கம்யுனிஸ்ட்டுகளுடன் திரிந்த போது எனது அண்ணன் பானையுன் ஜேவிபிக்கு ஆதரவாக திரிந்தார். சைவப் பழங்களாக பெற்றோர்கள் என்ன பாடு பட்டிருப்பார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.