Everything posted by ஈழப்பிரியன்
-
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
அமெரிக்கா ஐரோப்பா கண்டங்களில் பாடசாலைகள் தொடங்கி விட்டன. எனவே இனிவரும் மாதங்களில் இது வீழ்ச்சியாக இருக்கும்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
கில்லாடி வாத்தி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
புலி திரும்பி ஓடினால்த் தெரியும்.
-
திலீபனின் 38வது நினைவு தினம் அனுஷ்டிப்பு
நல்லூரின் வீதியில் நடந்தது யாகம்.
-
எங்கள் அன்பு மகன் கலாநிதி பிரணவனுக்கு' / 'To Our Dear Son, Dr Piranavan [16/09/2025]
பிரணவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
ஜெர்மனி ICU வில்.
தாத்தாவாகின பின் அதுக்குள்ள நான் பெரிசு நீ பெரிசு என்று……. கோவிட்டுக்குப் பின் மற்றைய நாடுகளைவிட இந்தியா விரைவாக வளர்வதாக சொல்கிறார்கள். Germany Let’s calculate the average GDP growth rate for Germany from 2017–2025. We have these values (in %): 2017: +2.8 2018: +1.1 2019: +1.0 2020: −4.1 2021: +3.9 2022: +1.8 2023: −0.9 2024: −0.5 2025 (forecast): let’s use the midpoint of +0.2 (between 0.0 and +0.3) India Year Growth Rate (%)* 2017 ~ 6.8 % 2018 ~ 6.45 % 2019 ~ 3.9 % 2020 ~ −5.8 % 2021 ~ 9.7 % 2022 ~ 7.0 % 2023 ~ 9.2 % 2024 (forecast / estimated) ~ 6.5 % 2025 (forecast) ~ 6.3-6.5 %
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன மாகாணசபைத் தேர்தலிலிலும் இவர்கள் கூட்டணி வைத்தால் சுமந்திரனின் கனவு நனவாகலாம்.- ஜெர்மனி ICU வில்.
ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஜேர்மனி இன்று சேடமிழுக்கிறது. 2017-2025 வரை 1.7 வீத வளர்ச்சி. உலகிலேயே பெயர்போன தரமான வாகனங்களைச் செய்த ஜேர்மனி இன்று வாகனங்களை இறக்குமதி செய்கிறது. குறைந்த விலையில் எரிபொருட்களை ரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனி இன்று அதிகவிலை கொடுத்து எரிபொருட்களை வாங்குவதால் இன்று பல கம்பனிகள் மூடப்படுகின்றன. இதைப்பற்றிய உண்மை பொய் தெரியவில்லை. சிறிய வயதிலிருந்தே ஜேர்மனி மீது ஒரு ஆர்வம் இருந்தது. இங்கிலாந்து மீது வெறுப்பாகவும் இருந்தது. இந்தக் காணொளி பார்த்ததும் ஏதோ கஸ்டமாக உள்ளது. ஜேர்மன் வாழ் உறவுகள் ஊரில் வீடுவாசல் இருந்தால் விற்காமல் வைத்திருங்கள். இன்னொரு குண்டு என்னவென்றால் இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம். இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.- iPhone 17-ன் புதிய அம்சங்கள் என்ன?
டாக்ரர் அர்ச்சுனா சம்சுங்கை மாற்ற மாட்டாராம். ஐபோனில் இரகசியமாக ஒலிப்பதிவு செய்ய முடியாதாம்.- வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
இதை நடைமுறைப்படுத்த பல வீடுகளும் இடிக்கப்பட வேண்டுமே? இம்முறை ஊர் போனபோது ஊரில் வண்ணாங்குளம் என்ற குளத்தில் அரைவாசி இடத்தில் சுற்று மதிலுடன் வீடு எழும்பியுள்ளது. இது ஒரு ஒதுக்குப் புறமான இடமும் அல்ல. பணம் குளம்வரை பாய்ந்துள்ளது.- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அட உங்களுக்கும் தானா எனக்கு இப்ப சந்தோசம். எனக்கு மட்டுமல்ல ஊருக்கும் தான்.- விசேட சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் நிமலரஞ்சன் காலமானார்!
தொடர்ந்து வைத்தியர்களை இழப்பது கஸ்டமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்.- இனி சிம் கார்டுகளின் அவசியம் இருக்காதா?!
கடந்த வருடம் வந்த போன் பிள்ளைகள் வாங்கித் தந்தார்கள். அதற்கு சிம் இல்லை. நமக்கு இதுபற்றி தெரியாது. போன் கடையில் போய் சிம் மாற்றம் செய்ய போகும்போது சுற்றிசுற்றி பார்த்துவிட்டு சிம் எப்படி போடுவது? எந்த மொடல் போன்? என்று கடைசியில் இதற்கு சிம் இல்லை என்று கடைக்காரர் சொல்லியே எனக்கு தெரியும். இலங்கை போனபோது.- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
உண்மை தான் மற்றைய கட்சிகள் என்ன செய்யப் போகின்றனரோ?- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
வேட்புமனு தாக்கல் செய்யவே இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் எத்தனையோ கோடிகளை கொடுத்தே பெறுகிறார்கள். அவர்கள் நிலை என்னாவது?- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை நீக்குவதற்கான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
2/3 பெரும்பான்மை இருக்கிறபடியால் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுக்கு பெரிதாக மார்தட்ட வேண்டிய அவசியம் இல்லை.- இரசித்த.... புகைப்படங்கள்.
சிறி ஊரில் இருந்த காலங்களில் ஒவ்வாருவரையும் பார்க்க என்னென்ன செய்கிறார்கள் என்று தெரியும். இப்போது கண்டுபிடிப்பது மகா கஸ்டம்.- தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
ம்ம்ம் சந்திரிகாவும் நடக்க முடியாமல் இருக்கிறாவாம். 2 மாதம் தவணை கேட்கிறா. எப்படி வசதி? சட்டத்தைக் காட்டி அரசியல்வாதிகளை தட்டிக் கேட்கலாம். புத்த பிக்குகளை வழிக்கு கொண்டுவர என்ன செய்யலாம்?- இரசித்த.... புகைப்படங்கள்.
ஊர் பேர் தெரியாதவர் மாட்டுடன் போகும் படத்தை கண்டதும் தான் மருமகனின் நினைப்பு வந்தது. அவர் வாழ்க்கையில் மாட்டுடன் பழகியதில்லை. இருந்தும் தானே விரும்பிக் கேட்டார்.- தாய்நாட்டுக்கு எவரேனும் துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்; சட்டத்திற்கும் என் மக்களுக்கும் முன்னால் மட்டுமே தலை வணங்குவேன் - மஹிந்த
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை!- அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
எப்ப பாஸ் போறீங்க? ஒரு இரண்டு கிழமை பொறுக்க முடியாதா?- அனைத்து போக்குவரத்து பொலிஸாருக்கும் உடலில் அணியக்கூடிய கமராக்கள்
இங்கும் பாரிய பிரச்சனை உள்ளது. அதையும் கவனத்தில் எடுக்க வேண்டும். ஒரு இடத்தில் சாரதிக்கு ரிக்கட் கொடுத்தால் வழக்குக்காக அதே இடத்தில் இருக்கும் நீதிமன்றுக்கே போக வேண்டும். இதனால் மிகவும் பாதிக்கப்படுவது சாதாரண சாரதிகளே. அன்றைய வேலையை விட்டுவிட்டு நீதிமன்றில் போய் காய வேண்டும். யாழில் இருந்து ஒரு நெடுஞ்சாலை விமானநிலையத்துக்கு இருந்தால் 3 மணிநேரத்தில் போகலாம். இதையே சாதாரண வீதிகளில் 7-8 மணிநேரம் கூடிக் குறைந்த வேகக் கட்டுப்பாடுகளைக் கடந்து போவதென்றால் மிகவும் கஸ்டம். சாதாரண சாரதிகளுக்கு இது ஒரு சோதனையாக இருக்கும். ஏதாவது மாற்று உத்திகளைக் கையாள்வார்கள் என நம்புவோம்.- இரண்டு மாதங்களில் வீட்டை விட்டு வெளியேறிவிடுவேன் – சந்திரிகா குமாரதுங்க
ஒவ்வோரு நாட்டு சமையலுக்காகவும் ஒவ்வொருவரை வைத்திருப்பார்களோ? முன்னர் ஓவசியர் என்று சொல்லக் கூடியவர்கள் வேலைக்கு 50 பேர் இருந்தால் சம்பளம் 100-150 பேர்வரை போட்டு எடுப்பார்களாம். அதே போல உற்றார் உறவினர் வேண்டப்பட்டவர்கள் இந்த பட்டியலில் இருக்கலாம். பாவம் இரண்டு மூன்று பேரே முறிந்து விழுந்து முழு சமையலையும் செய்யலாம். - வெள்ளம் வடிந்தோட தடையாக உள்ள கட்டுமானங்களை அகற்றுமாறு நல்லூர் பிரதேச சபை உத்தரவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.