Everything posted by ஈழப்பிரியன்
-
சுமந்திரன் - ரணில் சந்திப்பின் பின்னணி! புதிய ஜனாதிபதி யார்?
ரணிலின் அழைப்பை எதிர்க் கட்சிகள் நிராகரிக்கும் போது சுமந்திரன் மட்டும் எப்படி பங்கு கொண்டார்?
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
இப்படி எத்தனை வரும் இருந்து பாருங்கள். சும்மா இருந்த சீமானை தேர்தல்ஆணையம் ரெண்டாக்கியுள்ளனர்.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
SRH 12 ஓவரில 173. நம்பமுடியாத ஓட்டங்கள்.
-
என் இந்தியப் பயணம்
காசிக்குப் போகும் வயதென்றால் போகவேண்டியதுதான் பென்சனை சோசலை எடுத்து தந்துட்டு போறஇடத்த போ என்று வீட்டுக்காரர் சொல்லீட்டாங்களோ என்னமோ?
-
எடிசன் விருதை வென்ற ‘ஐயோ சாமி” பாடல்!
பாட்டையும் இணைத்திருந்தா நாங்களும் கேட்டிருக்கலாமில்ல.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
ஆகா ஆகா அருமை அருமை பெருமாள்.
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
நீங்கள் சொல்வது தான் சரி. இப்போ தான் சிறிய திரையில் இருந்து பெரிய திரைக்கு போட்டுப் பார்த்தேன். சீவ் எஞ்சினியர் வீல் பிடித்தவர் போட்கப்ரன் தான் விடை சொல்ல வேண்டும்.
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
இதுவரை பார்த்த காணொளிகளில் கப்பல் பாலத்தைக் கடக்கும்போது பாலத்தில் முட்டி மோதியதாக தெரியவில்லை. ஆனால் கடக்கும் நேரத்தில் விழக்குகள் அணைந்து மீண்டும் எரிகின்றன. பாலத்தைக் கடந்த கப்பல் பின்நோக்கி வந்து பாலத்தின் தூண்களை இடிப்பதால்த் தான் பாலம் உடைந்து விழுவது போல உள்ளது. நேரே போன கப்பல் எப்படி பின்நோக்கி வந்தது என்பது தெரியவில்லை.வாய்ப்பும் இல்லை. ஒருவேளை முழு இயந்திரமும் நின்றாலே போன பக்கத்துக்கே மெதுவாக போய் நிற்கும். கப்பல் பின்நோக்கி வருவதாக இருந்தால் கப்பலின் பாரிய காத்தாடி 180 பாகை சுற்ற வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு திரும்பவும் மின்சாரம் வந்த தருணம் ஏதோ ஒரு மர்மம் நடந்துள்ளது. முழு விசாரணைகளில் தெரியவரும்.பார்ப்போம்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
பிஞ்சுக் காதல்…
ஆகா அல்வாயன் எனக்கும் பிஞ்சுக் காதல் பேரப் பிள்ளைகள் வரை. இன்னமும் காதலர்கள் தான்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
அடபாவி இப்படியும் பார்ப்பாங்களா?
-
அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்தது - ஆற்றில் மூழ்கிய வாகனங்கள்
எந்தக் கப்பல் என்றால் என்ன ஒரு நாட்டுக்குள் போகும்போது குறிப்பிட்ட கடல் எல்லையில் இருந்து சிறிய படகில்வந்து எந்த துறைமுகத்துக்கான போட்கப்ரின் என அழைக்கப்படுபவரின் கட்டளைப்படி தான் கப்பல் கொண்டுபோய்க் கட்டப்படும். அதே மாதிரி துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியே கொண்டு வந்து குறிப்பிட்ட தூரம் வரை கொண்டுபோய் விடுவதும் போடகப்ரனின் பொறுப்பே. இதே கட்டளைகளைத் தான் விமான ஓட்டிகளும் பின்பற்றுகிறார்கள். குறிப்பிட்ட எல்லைக்குள் வந்தால் கொன்றோல்ரவரில் இருப்பவரின் கட்டுப்பாட்டுக்குள் விமானம் வந்துவிடும். இந்தக் கப்பல் வர முதலே கப்பல் பற்றிய சகல தரவுகளும் அந்த துறைமுகத்துக்கு கிடைக்கும்.பெரிய கப்பல் தண்ணீர் போதாது கீழே மேலே முட்டும் என்பது துறைமுகத்தில் உள்ளவர்கள் ஆய்வு செய்து தான் அனுபதிப்பார்கள். சாமானுடன் வந்த கப்பல் வெறுமையாக போனால் பல அடி உயரத்துக்கு எழும்பி நிற்கும். இப்போது அது வந்த பாலத்தை கடக்க முடியுமா என்றதை எல்லாம் துறைமுகத்தவர் கணிக்க வேண்டும்.
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
வெளியே உள்ள போராளிகள் எவரும் இன்னமும் சுதந்திரமாக இல்லை. புலனாய்வுப் பிரிவுகளின்(இலங்கை இந்திய) கெடுபிடிகளுக்குள்த் தான் வாழ்கிறார்கள். இவர்கள் வேறு நாடுகளுக்கு போக முடியுமானால் அதைத் தான் தெரிவு செய்ய வேண்டும்.
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
இந்த சட்டத்தின்படி காரணமே சொல்லத் தேவையில்லை.
-
என் இந்தியப் பயணம்
ஆறு காசுக்கு குதிரையும் வேணும் ஆறு கடக்க பாயவும் வேணும். இது தான் நினைவு வருகுது. இதில ஏழரை எட்டிப் பார்க்கலைப் போல.
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
வழக்குகள் இல்லாவிட்டால் என்ன இன்னமும் பயங்கரவாத சட்டம் அமுலில்த் தானே உள்ளது.
-
ஒரு கொய்யா மரத்தின் விவரம்
ஊரில் இருந்த காலம் கொய்யாமரம் தான் பக்கத்தில். பழைய நினைவுகளை மீட்டெடுத்துவிட்டீர்கள். மகளின் வீட்டிலும் ஒரு கொய்யா வளர்த்தெடுக்க ரொம்ப கஸ்டப்படுகிறேன்.
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
இலங்கையில் நிலமை எப்படி? சாந்தனின் உயிரற்ற உடலை நோண்டி நொங்கெடுத்தவர்கள்.
-
முருகன், ஜெயக்குமார், ரொபர்ட் பயஸ்க்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது!
எங்கே போய் வாழ்வது? இலங்கையிலா? சாத்தியமா?
-
டொனால்ட் ட்ரம்பின் சட்ட முன்னேற்றங்களின் காட்டு நாளிலிருந்து எடுக்கப்பட்டவை
கூகிளிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை.
-
டொனால்ட் ட்ரம்பின் சட்ட முன்னேற்றங்களின் காட்டு நாளிலிருந்து எடுக்கப்பட்டவை
டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை நீதிமன்றங்களில் இருந்து உயிர்நாடி மற்றும் அமெரிக்க வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் முதல் குற்றவியல் விசாரணைக்கான விசாரணை தேதி ஆகிய இரண்டையும் பெற்றார், ஒரு ஜோடி தீர்ப்புகள் அவரைச் சுற்றியுள்ள சட்ட சாட்டையடியைத் தாக்கின. திங்களன்று இரட்டை தீர்ப்புகள், ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குள் வந்தவை, ட்ரம்பின் பிம்பத்திற்கும் அவரது புகழ்பெற்ற வணிக சாம்ராஜ்யத்திற்கும் சவால்களின் குறுக்குவெட்டு, அவர் வெள்ளை மாளிகையில் இரண்டாவது முறையாக பதவியேற்க முயன்றார். ட்ரம்பின் நியூயார்க் ஹஷ் பண வழக்கில் அவருக்கு எதிரான வரலாற்று குற்றவியல் விசாரணை ஏப்ரல் 15 ஆம் தேதி நடுவர் தேர்வில் தொடங்கும் என்று நீதிபதி ஜுவான் மெர்ச்சன் திங்கள்கிழமை தெரிவித்தார், ஆவணங்களை தாமதமாக தயாரிப்பது தொடர்பான தகராறு நீதிபதி ஆரம்பத்தில் தொடக்கத் தேதியைத் தள்ளியது. இருப்பினும், டிரம்ப்பைப் பொறுத்தவரை, திங்களன்று மிகவும் குறிப்பிடத்தக்க தீர்ப்பு நியூயார்க் மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்திருக்கலாம், இது அவர், அவரது வயது வந்த மகன்கள் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிராக $464 மில்லியன் நியூயார்க் சிவில் மோசடி தீர்ப்பை மேல்முறையீடு செய்ததால், குறைக்கப்பட்ட $175 மில்லியன் பத்திரத்தை பதிவு செய்ய அனுமதித்தது. பணப்பத்திரத்தை பிணையமாகப் பயன்படுத்தி பத்திரத்தை வெளியிடுவேன் என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். டிரம்பின் மற்றொரு வரலாற்று நாளில் இருந்து எடுக்கப்பட்டவை இங்கே: Trump’s hush money trial will begin April 15 மற்றொரு எதிர்பாராத விக்கலைத் தவிர்த்து, ட்ரம்ப் சம்பந்தப்பட்டபோது ஒருபோதும் நிராகரிக்க முடியாது, முன்னாள் ஜனாதிபதி நவம்பர் தேர்தலுக்கு முன்னர் குறைந்தபட்சம் ஒரு விசாரணைக்காக கிரிமினல் குற்றச்சாட்டில் நடுவர் மன்றத்தை எதிர்கொள்வார். மைக்கேல் கோஹன் மீதான 2018 ஃபெடரல் வழக்கு தொடர்பான பல்லாயிரக்கணக்கான ஆவணங்களை இந்த மாத தொடக்கத்தில் நியூயார்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் திருப்பிய பிறகு, குற்றச்சாட்டுகளை நிராகரித்து மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுமதியளிக்கும் டிரம்பின் கோரிக்கையை திங்களன்று விசாரணை பரிசீலிக்க இருந்தது. டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மற்றும் திருத்துபவர். திங்களன்று நியூயார்க்கில் உள்ள நீதிமன்ற அறைக்கு வெளியே உள்ள நடைபாதையில் இருந்து முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகிறார். தொடர்புடைய கட்டுரை டொனால்ட் டிரம்பின் குற்ற வழக்குகள், ஒரே இடத்தில் மதியத்திற்கு முன், ட்ரம்பின் வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டுகளை மெர்சன் ஏற்கனவே நிராகரித்திருந்தார், எந்த மீறலும் இல்லை என்றும் ஏப்ரல் 15 ஆம் தேதி நடுவர் தேர்வில் விசாரணை தொடங்கும் என்றும் தீர்ப்பளித்தார். 2016 தேர்தலுக்கு முன்பு வயது வந்த திரைப்பட நட்சத்திரம் ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு டிரம்ப்புடன் நடந்ததாகக் கூறப்படும் விவகாரம் குறித்து பகிரங்கமாகச் செல்வதைத் தடுப்பதற்காக கோஹனுக்கு பணம் திருப்பிச் செலுத்தியதற்காக 34 வணிகப் பதிவுகளை பொய்யாக்கியதாக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் டிரம்ப் மீது குற்றம் சாட்டினார். முன்னாள் ஜனாதிபதி குற்றமற்றவர் மற்றும் இந்த விவகாரத்தை மறுத்துள்ளார். தேதி முதலில் திட்டமிடப்பட்டதை விட மூன்று வாரங்கள் தாமதமானது, ஆனால் தாமதம் டிரம்பின் 2024 நாட்காட்டியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது - மேலும் அவரது மற்ற மூன்று சோதனைகளில் ஏதேனும் தேர்தலுக்கு முன் நடக்குமா என்பது இன்னும் குழப்பமாக உள்ளது. https://www.cnn.com/2024/03/25/politics/takeaways-trump-legal-drama-hush-money-trial-fraud-bond/index.html
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
நான் மோட்டார் சைக்கிளுக்கு தனியாக சோதனை எடுத்து ஓடியும் காட்டி எடுத்து வைத்துள்ளேன். ஒவ்வொரு தடவை இலங்கை போகும் போதும் AAA அலுவலகத்துக்கு போய் 15 டாலர் கட்டி ஒரு வருட அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டு தான் போய்வருகிறேன்.
-
ஒரு பொய்
ஆள் வந்தாதானே திரும்ப எடுக்க என்ற துணிவு போல.
- குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்தல்: தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி
-
கனத்தைப் பேய்க் கவிதை…..
ஆனைப்பந்தியில் ஒருமுறை கூட்டத்தில் சாயிபாபாவை துவைத்தெடுத்தார். முன்னால் நின்று பேசியவர் கையை மூடி திறந்தால் கைக்குள் திருநீறு. காருக்குள் இருக்கும் திருநீறை கைக்குள் எடுத்துள்ளேன். இது ஒரு வித்தை. இதையே சாயிபாபா பக்தி என்று உலகை ஏமாற்றுவதாக கூறினார். அவருடைய உறவினர் இங்கு உறுப்பினராக இருந்தார்.ஏனோ விலகிவிட்டார்.