Everything posted by ஈழப்பிரியன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
புத்தகங்கள் சரிந்து விழுந்தா ஆள் சரி. அப்ப தீபாவளிக்கு வராதா சின்ராசு?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆகா திறமான சிந்தனை. ஓடி முடிய யாரிடமாவது கொடுத்திட்டு போகலாம். இணைப்புக்கு நன்றி சிறி. நான் மகனுக்கு காட்டினேன்.ஓஓஓ நோ வே .நீங்களும் போகப் போறீங்களோ?இப்படி வாங்கி தாறதோ?என்று கேட்கிறார்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வாலிபத்தில ஆடிப் போட்டு வயது போக காலைக்காலை போட்டடிக்க வேண்டியது தான்.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
பண்ணிப் பார் அப்புறம் தெரியும்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இரண்டும் வேண்டுமென்றால்.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
அருமையாக செதுக்கியுள்ளனர்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆமா பெருவிரலில்ல. ரொம்ப நேர ஆராச்சி. பச்சை முடிஞ்சுது அப்புறமா.
-
கருத்து படங்கள்
சிறி ஒவ்வொரு மீம்சும் ஒவ்வொரு கதை சொல்கிறது. இணைப்புக்கு நன்றி. கவி அருணாசலம் ஒரு படம் மூலம் பெரிய சதித் திட்டத்தையே வரைந்திருக்கிறார். கச்சதீவை பிடிபிடி என முழு இலங்கையையும் பிடிப்பது ரொம்ப அருமையான திட்டம்.
-
'புள்ளீங்கோ' நிலைமை..?
ஐயா எங்களை இருத்தியெழுப்பியது சிங்கள பொலிசு. இது தமிழ்நாட்டு பொலிசு தமிழரையே ………..
-
'புள்ளீங்கோ' நிலைமை..?
இது தனிமனித சுதந்திரமில்லையா?
-
சிரிக்கலாம் வாங்க
கடைசிவரை கண்டுபிடிக்கவே இல்லை.
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கும் மனதுக்கிதமான நிகழ்ச்சியை நேரடியாக பார்த்து கேட்டு மகிழலாம். Eelam/India 8:00 pm for the 8:30 pm live broadcast UK 3:30 pm for 4:00 pm live broadcast USA (EST) 10:30 am for 11:00 am live broadcast
-
மாதந்தோறும் நடைபெறும் சங்கம் குளோபல் நிகழ்ச்சி
https://youtu.be/UEBXmEN8VmQ நாளை காலை 10.50க்கு தொடங்கவுள்ள நேரடி நிகழ்ச்சியை நீங்களும் கண்டுகளிக்கலாம். https://m.facebook.com/sangamglobal.live Tomorrow evening-Saturday July 2, 2022 Eelam/India 8:00 pm for the 8:30 pm live broadcast UK 3:30 pm for 4:00 pm live broadcast USA (EST) 10:30 am for 11:00 am live broadcast
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எல்லோருடைய வாழ்த்துக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. நன்றி.
-
கொஞ்சம் ரசிக்க
https://fb.watch/dYaP-utrZs/?fs=e&s=cl
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏற்றுக் கொண்டேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மீண்டும் பிறந்தநாள் தெரிவித்தவர்களுக்கு மிக்க நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகளுக்கு மிகவும் நன்றி.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ம்ம்முட்டி அதைவிட வேறொன்றும் சொல்லியாருந்தார். வேறு நாடுகளின் பிண்ணனியஉம் அந்த கொலைகளில் இருந்ததாக. அத்த வசனங்கள் எல்லாம் உண்மையா? தலைவர் மாமாவின் மடியில் சாய்ந்துள்ளார் பி.ம. பாலச்சந்திரன் 2005-2008 (2005=< - = >2008) பி.ம. பாலச்சந்திரன் 2005-2008 ஒரு தமிழீழ விடுதலைப் போராளியின் வாக்குமூலம்: "இவனுக்கு "பாலாயிரம்" என்றும் ஒரு பட்டப்பெயர் உண்டு. அது ஏனென்றால் இவன் சிறுவன் என்பதாலும் தேசியத் தலைவரின் மகன் (ஒரு நாட்டின் தலைவரின் மகன்) என்பதாலும் பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதால் தனியாக வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அழைத்துச் சென்றாலும் பஜரோக்குள்ளேயேதான் அமர்ந்திருக்க வைக்கப்படுவார். அதனால் ஒரு... சமாதான காலத்தின் போது மடிக்கணினியில் விளையாடும் பி.ம. பாலச்சந்திரன் சமாதான காலத்தின் போது கையில் நாய் பொம்மையை ஏந்தியபடி நிற்கும் பி.ம. பாலச்சந்திரன் பின்னாலை தலைவர் மாமா வரிப்புலியில் நிற்கின்றார். இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்! உபயம்: கூகிள் ஆண்டவர். கையில் விளையாட்டுப்பொருள் கைபேசியுடன் பி.ம. பாலச்சந்திரன் 2004-2005 சமாதான காலத்தின் போது ஆரோ ஒருவரின் குழந்தையை மதி மாமி தூக்கி வைத்திருக்கிறார் சமாதான காலத்தின் போது கலையரசன் நீச்சல் தடாகத்தில் குளிக்கும் பி.ம.பாலச்சந்திரனும் தலைவர் மாமாவும் 2004/2005 இது கடற்புலி போராளிகளின் நீரடி நீச்சல் பயிற்சிக்காக கட்டப்பட்டதாகும். அதில் அன்னவர்கள் ஒருநாள் ஓய்வெடுக்கின்றனர். 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'காற்றுமிதவை ஒன்றின் உதவியோடு பி.ம. பாலச்சந்திரன் நீரில் மிதக்கின்றார்' 'குளித்து முடிந்து திரும்பும் பாலா. பின்னால் கறுப்புக்... சமாதான காலத்தின் போது நிலம்மேல் நீச்சல் குளத்தில் மகனோடு பொழுதுபோக்கி ஓய்வெடுக்கும் தலைவர் மாமா இது வெளிநாட்டில் இருந்து வந்த அவருடைய தம்பியால் அவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது ஆகும். இதைச் சிங்களவன் சொகுசு எனச் சொல்லித்திரிகிறான். (எங்கட வீட்டிலை எனது உடன்பிறப்பிற்கு இப்படி ஒன்றை எனது தாயார் கொழும்பில் இருந்து வாங்கிவித்தவர். அது மிகக் குறைந்தவிலை. அது 3 அடுக்குகள் கொண்டது; ஒரு... நேற்றிலிருந்து ஒவ்வொரு தடவையும் புதிதாக யாழை திறக்கும் போது இது மட்டுமே வருகிறது. பின்னர் றீபிரஸ் பண்ண உண்மை முகம் வருகிறது. யாருக்காவது இப்படி?ஏன் இப்படி?
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
30 நாளில் ஒரு பெண்ணின் கண்ணைத் திறந்துள்ளார்.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
https://www.facebook.com/groups/302456394363232/permalink/716381916304009/?fs=e&s=cl என் கணவருக்கும் எனக்கும் அடிக்கடி சண்டை வருகிறது, என்னை அவர் புரிந்துகொள்ளவதில்லை, தினந்தோறும் எங்களுக்குள் பிரச்சினையாகவே பொழுது விடிகிறது, என் திருமண வாழ்க்கை நிம்மதி பெற எனக்கு ஏதாவது யோசனை சொல்லுங்கள்!" என்றாள்... ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு மகான் சொல்கிறார்... "ஊருக்கு வெளியே இருக்கும் காட்டில் ஏதாவது ஒரு விலங்கிற்கு 30நாள் உணவு கொடு... 30 நாட்களுக்கு பிறகு என்னை வந்து பார் உன் பிரச்சினைக்கான வழியை சொல்கிறேன்!" என்றார்... குழப்பத்தில் இருந்தவள், "தன் கணவருக்கும் தனக்கும் சண்டையில்லாத நிம்மதியான வாழ்க்கை கிடைத்தால் போது!" என்ற எண்ணத்தில் தைரியத்துடன்... மகான் சொல்லியது போல... அடர்ந்த காட்டிற்குள் சென்று தான் கொண்டு வந்த மாமிசத்தை ஒரு இலையில் வைத்துவிட்டு தூரத்தில் ஒரு மரத்திற்கு பின்னால் ஒழிந்து கொண்டாள்... மாமிசத்தின் வாடை காடெங்கும் வீச வெகுநாட்களாக அங்கு இறை கிடைக்காத ஒரு புலிக்கு அந்த உணவு கிடைத்தது... இப்படியே தினமும் மாமிசம் வைப்பது அந்த நேரத்தில் சரியாக புலி வருவது... என நாட்கள் பல ஓடியது... 20நாட்களுக்கு பிறகு அப்பெண் மாமிசம் வைக்கும் அதே இடத்தில் புலி படுத்திருந்தது... இப்பெண்ணை கண்டு புலி ஏதும் செய்யவில்லை... பணிவுடன் அப்பெண்ணிடம் பணிந்து போனது... மாமிசத்தை வைத்துவிட்டு அவள் விருட்டென ஓடியேவிட்டாள்... 30வது நாளில் புலியிடமே தைரியமாக சென்று மாமிசம் வைத்தாள், உணவு உண்ட புலி அப்பெண்ணின் மடியிலேயே பாசமாக படுத்துக்கொண்டது... 31வது நாளில் அப்பெண்ணின் பின்னாலே அந்த புலி ஊருக்குள் வந்துவிட்டது புலியை கண்டு மக்கள் தெறித்து ஓட அப்பெண்ணிற்கோ பயமில்லை அந்த புலி பூனை போல அவள் காலை சுற்றி சுற்றி வந்தது, இது என்ன சோதனை என்று முழி பிதிங்கியவள்... நேராக மகானை சந்திக்க வந்தாள், புலியுடன் வந்த பெண்ணை பார்த்தவர்கள் ஆங்காங்கே தெறித்து ஓடீவிட்டனர்... "பார்த்தீர்களா குரு! பிரச்சினையை தீர்க்க நான் உங்களிடம் வந்தேன். இப்போது மேலும் ஒரு புதிய பிரச்சினையை எனக்கு உருவாக்கிவிட்டீர்கள், இந்த புலி பூனையாகவே மாறிவிட்டது என் காலை சுற்றி சுற்றி வருகிறது!" என்றாள்... மென்மையாக சிரித்த அந்த மகான்... "ஒரு உயிரை கொன்று உண்ணும் இந்த கொடிய விலங்கையே உன் அன்பினால் பூனையாக மாற்றிவிட்டாய், உன் கணவர் இந்த புலியை விடவா கொடிய குணம் கொண்டவர்!" என்றார்.....
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அதிகாலையில் ஏக்கமாகவே போய்விட்டது. என்னடா இது இசையமைப்பு நாகேஸ் என்று போட்டிருக்கே என்று பாடலை பார்த்த பின் தான் நாகேஸின் இசையமைப்பு விழங்கியது. இணைப்புக்கு நன்றி சுவி.
-
இரசித்த.... புகைப்படங்கள்.
மிகவும் வித்தியாசமாக உள்ளது. இவர் தவறி விழுந்தாரா? படத்துக்கு விழுந்தாரா?
-
களைத்த மனசு களிப்புற ......!
இணைப்புக்கு நன்றி சுவி. ஒவ்வொன்றும் ஒன்றைஒன்று வென்றதாகவே உள்ளது.
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வங்கி முகாமையாளரின் கேள்வி நியாயமானது தான். தெளிவாக விளங்கப் படுத்தியுள்ளார்.