Everything posted by ஈழப்பிரியன்
-
விட்டுக்கொடுப்பு அகிம்சைவழி ஆயுதவழி மௌனம்.................????
எனக்கு இன்றும் பெரியதொரு ஆதங்கம் தமிழர் போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து உலகம் முழுவதும் சேர்ந்து அழித்தார்கள். சரி பரவாயில்லை. போராட்டத்தை அழித்த பின் ஏன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை. உங்களால் முடியாதென்றால் ஏன் போராட்டத்தை அழித்தீர்கள்?
-
காற்றாய் நீயும் மாறிவிடு
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பகலவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -3)
கருவாட்டுக்கு உண்மையான காவலன் பூனை.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
புதிதாக வாற பேயைவிட ஏற்கனவே தெரிந்த பிசாசு பரவாயில்லை என்று முதலாளி நினைத்திருப்பார்.
-
பத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.
நிர்வாகத் திறன் இல்லை என்றால் மிசேலாக இருந்தா என்ன யாராக இருந்தாலும் கொஞ்ச நாளில் பூட்டுவிழும்.
-
மொழி ஆதிக்கம்..!
அவர்கள் நாட்டில் எந்த மொழியில் இருந்தாதான் நமக்கென்ன. தமிழ் இடங்களில் சிங்களமொழிக்கு முதலிடம் கொடுக்கும் போது தட்டிக் கேட்க வக்கில்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள்.
-
மாவீரர் புகழ் பாடுவோம்
தலைவரின் படங்களுடன் இருக்கும் காணொளிகள் நீக்கப்பட்டிருக்கலாம்.
-
இனி இளவேனில் காலம் - நிழலி
மொத்தத்தில் ஊரை மறந்திருக்கும் காலம் வருகிறது.
-
சமூகமும் ஓட்டமும்
சின்னதிரைகள் வந்தபின் எல்லாமே தொடரும் தொடரும் தொடரும் விசுகு என்ன விதிவிலக்கா.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ஆனபடியால் விவசாயிக்கு வாக்கைப் போடுங்கள். இதில் ஒத்துப்போக முடியவில்லை. கல்லு மாதிரி இட்லி என்றால் என்ன செய்வது.
-
பெண்மை எனும் நல் மனையாள் .
பெண்கள் தின வாழ்த்துக்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
சிறி இதை இங்கே இணைப்பதை விட சீமான் திரியில் இணைத்திருந்தால் பலருக்கு சுட்டிருக்கும். இணைப்புக்கு நன்றி.
-
தமிழீழ பாடல்கள்
இணைப்புக்கு நன்றி நுணா.
-
காதுகளும் கதவுகளும்! - தோழி
வணக்கம் தோழி. யாழின் 23வது வருட கொண்டாட்டம் நடக்குது. அதில் இந்த திரியை பதிந்தால் சிறப்பாக இருக்குமே! மட்டுறுத்துனர்களிடம் சொன்னால் மாற்றிவிடுவார்கள். https://yarl.com/forum3/forum/230-யாழ்-23-அகவை-சுய-ஆக்கங்கள்/
-
ஊர் வம்பும் கைபேசியும்..!
கிணற்றடி மட்டுமல்ல வேலி எல்லைகளில் பெண்கள் ஒன்று கூடுவார்கள். சிலவேளை ஊரே பற்றி எரியும்.
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
நெடுக்ஸ் முதலில் அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். அம்மா யாழ்இல் தான் இருந்தாவா? வீட்டில் இருந்த அம்மாவுக்கு தொற்று எப்படி ஏற்பட்டது? உங்கள் விரிவான விளக்கத்துக்கு நன்றி.
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
இரண்டும் கெட்டான் கிழமை.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கறுப்பாக்களை வெள்ளையாக்க வேண்டுமென்றால் அவங்களும் என்ன தான் செய்கிறது.
-
காவலூர்க் கனவுகள்
உங்கள் கவிதையை வாசிக்க எம்மை நினைத்து யாரும் கலங்க கூடாது எனும் பாட்டு நினைவுக்கு வருகிறது.
-
நான் ரசித்த விளம்பரம் .
ரோஸ் அக்கா என்று கரையூரில் ஒருத்தி இருந்தவ. யாழில் மிகவும் பிரபலமானவ.
-
நாமும் நம் பழக்க வழக்கங்களும்.
எவருக்கும் எப்போதும் தாழ்வு மனப்பாங்கு வரவே கூடாது. படிப்பறிவும் மனப்பக்குவமும் இல்லை என்றால் அவர்கள் ஒரு மிருகத்துக்கு சரி. ***
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
நானும் இதைத் தான் யோசித்தேன்.
-
ராசுக்குட்டியும் கூகுள் ஆண்டவரும் - நிழலி
இது ராசுக்குட்டி மாத்திரமல்ல தமிழர்களின் பழக்கவழக்கங்களில் ஒன்று. ராசுக்குட்டி விதிவிலக்கா என்ன?
-
கருவில் கலைந்து போன ஒரு காதலின் கதை...! (பகுதி -2)
சுறா கறி அல்லது வறை மிகவும் சுவையானது. பிள்ளைகள் பிறந்திருந்த நேரங்களில் பால் சுரப்பதற்காக நிறைய சுறைவறை கொடுப்பார்கள். மனைவியை விட நான் கூடுதலாக சாப்பிட்டுவிடுவேன். இப்போ இடைஇடையே செய்து சாப்பிட்டாலும் துருவிய தேங்காய்ப்பூ பெயருக்கு போடுவதால் வறையே சுவை இல்லாமல் இருக்கும்.