Everything posted by ஈழப்பிரியன்
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
அவுசில் கூரையில் இருந்து வரும் தண்ணீரை சேகரிக்க பொறிமுறை இல்லாவிட்டால் நகரம் அனுமதி கொடுக்காதாம். பழைய வீடுகளுக்கு இல்லை. இருந்தும் அண்ணன் வீட்டில் சேமிக்கிறார்கள். காலநிலை நன்றாக உள்ளதால் தோட்டமும் செய்கிறார்கள். ஏதோ கல்லுகள் போட்டு வடிகட்டி எடுக்கிறதாக சொன்னாரே.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆழியிலே பிறவாத அலை மகளோ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஏழிசையை பயிலாத கலை மகளோ... மூழி நடம் புரியாத மலை மகளோ... உலகத் தாய் பெற்றெடுத்த தலை மகளோ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... அழகு தெய்வம் மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்ததோ நான் அன்பு கவிதை சொல்லச் சொல்ல அடியெடுத்து கொடுத்ததோ காலத்தால் அழியாத பாட்டு. இதிலே எனக்கு சரணத்தைவிட பல்லவியே எனக்கு மிகவும் பிடித்தது.
-
திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்
சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்களின் நண்பர ராஜீவ் வின் உரை. இவர் இப்போது பெரிய அரசியல் செயற்பாட்டராளாக உள்ளார்.
-
எங்க வீட்டில் எல்லாவற்றுக்கும் மழைநீர் தான்.
- திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்
திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன் பற்றிய நினைவு வணக்க நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நேற்று 6 ஆம் திகதி திங்கட்கிழமை பகல் 10 மணிக்கு தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வில், நான் உரை நிகழ்த்தியபோது எடுக்கப்பட்ட படங்கள் இவை. ”நீதி கோரலுக்கான சாட்சியங்களை பெறும் வழி முறைகளும், சாட்சியங்களை மையப்படுத்திய நாடாளுமன்ற உரைகளும்“ என்ற தலைப்பில் எனது உரை இடம்பெற்றது. நாடளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் நிகழ்வில் பங்குபற்றினர். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அரசியல் ஆய்வாளர் ம. நிலாந்தன், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை தலைவர் கலாநிதி விக்னேஸ்வரன், சட்டத்தரணி சிறிநாத் பெரேரா ஆகியோர் உரைற்றியிருந்தனர். கொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் நண்பர் இ. ரஜீவ்காந் தொடக்க உரையை நிகழ்த்தினார். ரஜீவ்காந், வடக்கு - கிழக்கு மற்றும் கொழும்பு உள்ளிட்ட இலங்கைத்தீவை மையப்படுத்திய அரசியல் செயற்பாட்டாளர். கொலைச் சம்பவம் பற்றிய நேரடி அனுபவத்தை சபையில் விரிவாக எடுத்து விளக்கினார்.. https://www.facebook.com/1457391262/posts/pfbid0cu5c1L46icqT2RhQB36yAv11acvbT2gUvDqwDcseskYXNTR87mencLwpMMQEHE7Gl/?- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதலமைச்சருக்கு வாழ்த்துக்கள்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
@Ahasthiyan க்கு மீண்டும் பாராட்டுக்கள்.- பொலிஸாருக்கு எதிராக யாழ்.வழக்கறிஞர்கள் வேலைநிறுத்தம்
களவு செய் பிடிபடாதே.- இந்த ஆண்டிற்கான "நோபல் பரிசு" பெற்றவர்கள்.
ரப்பர்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஐபிஎல்லில் மூச்சுவிட முடியாமல் கீழே கிடந்து மிதிபட்ட அகஸ்தியனின் காட்டில் அடைமழை பெய்வது சந்தோசமாக உள்ளது.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.- தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)
சம்பாசணைகள் எல்லாமே சிங்களத்தில் இருந்தது.- தெரண - சிக்னல்' ஆகாயத்தில் பயணம்! (சிறப்பு ஔிபரப்பு)
பாராட்டுக்கள். ஆனாலும் தமிழ்மொழி பேசும் பிள்ளைகளுக்கு இதில் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையோ?- செளந்தரராஜன் கதையை முடிக்க செய்த சதியை முறியடித்த விடுதலைப் புலிகள்
- பழுதடைந்த அரச பேருந்தை தள்ளித்திரியும் வடமராட்சி கிழக்கு மக்கள்!
@கிருபன் @பெருமாள் @ரசோதரன் @alvayan உடனடியாக செயல்படவும்.- கரூர் மரணங்கள்: "முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும்" - தமிழ்நாடு அரசுக்கு பாஜக கடிதம்
இது என்ன ஆவாகுழு மாதிரி இருக்கிறது.- விமர்சனம் : இட்லி கடை!
மத்திய அரசு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என நம்பலாம்.- கொழும்பு பேர வாவியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்
தம்பியின் நீண்டநாள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
தம்பி உங்கள் அரிச்சனைச் சீட்டில் எனது பெயரையும் சின்னனா எழுதிவிடுங்கள். 1)ஏராளன் - 9 புள்ளிகள் முதலமைச்சர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ? சுவாரிசம் இல்லாததால் மறந்துவிட்டேன்.இன்றிலிருந்து வாழ்த்துகிறேன் பையா. முதலமைச்சர் ஏராளனுக்கு வாழ்த்துக்கள்.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
ஓஓஓ நீங்களுமா?- கரூரில் விஜய்யை காண குவிந்த கூட்டத்தில் நெரிசல்! 29 பேர் பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்!
- நாயக நடிகர்கள்: பதவி மோக அரசியலும், பறிபோகும் பாமர மக்கள் உயிர்களும்
நீண்ட நிதானமான கட்டுரை. இணைப்புக்கு நன்றி.- உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவன் உயிரிழப்பு!
ஆழ்ந்த இரங்கல்கள். இப்போது பிள்ளைகள் தண்ணீர் குடிப்பது மிகவும் குறைவு.- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வீராங்கனைகளில் ரொம்பவும் கண்ணாக இருக்கிறீகளோ? - திருகோணமலை கடற்கரையில் 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி இராணுவத்தால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட, தனது மகன் உட்பட ஐந்து மாணவர்களுக்காக நீதி கோரி போராடிய வைத்தியர் மனோகரன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.