Everything posted by goshan_che
-
ஜேர்மன் மக்களிடம் எலான் மஸ்க் விடுத்துள்ள கோரிக்கை.
சரியான ஊத்தைவாளி.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
இது யாரை குறித்து எழுதபட்ட வசவு? வயது போக, போக முன்னர் உங்களிடம் இருந்து பின்னர் நீங்கள் துறந்துவிட்டதா சொல்லி கொண்ட சில கொள்கைகளும், நடைமுறைகளும் மீள தொற்றி கொள்கிறதோ?
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
கவி ஐயா இதை எனது யாழ்கள அவதாராக வைக்க விரும்புகிறேன். அனுமதி கிடைக்குமா?
-
கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சங்கர் எ சூசை
நன்றி. ஒரு கயவனை இனம் காட்டும் பொருட்டு சூசை அவர்களை இட்டு பிறிதொரு திரியில் எழுதியபோது மனதுக்கு நெருடலாக இருந்தது. அதை இந்த கட்டுரை தீர்க்கிறது. போராளி செங்கோ…நம்பகமானவர் என்பதை நீங்கள் உறுதிசெய்ய முடியும் என. நினைக்க்கிறேன். இதை ஏன் கேட்கிறேன் என்றால் - மக்கள் கடை, இணைவு குழுக்கள், இன்னும் சில கேணல் கிட்டு/தலைவர் உருவாக்கி, பொறுப்பாளர்கள் அமல்படுத்திய பலதை - சூசையே செய்தார் என்பது போல கட்டுரை தொனிக்கிறது.
-
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
தகுதியான பலர் மேல்நீதிமன்றில் இருந்தும் ஒரு சிறுபான்மையினரும் நியமனம் இல்லையாம் என புதுக்கடையில் பேசி கொள்கிறார்கள்.
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
ம்ம்ம்…2025 இலுமா ஐயா நாயுக்கும் சாதி பார்க்கவேண்டும்?
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
நான் மேலே எழுதிய “மொந்தையும்” கலாய்ப்புத்தான். உனக்கு வந்தா கலாய்ப்பு, எனக்கு வந்தா தனிமனித தாக்குதல் 🤣
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ரத்தினசுருக்கம். முன்பும் எழுதியதுதான். ஈழத்தில் தலைவரை, தமிழ்நாட்டில் பெரியாரை இகழ்ந்து விட்டு அரசியல் செய்ய முடியாது. இருவரும் சில தவறுகளை (வேறு வேறான) விட்டுள்ளனர். ஆனால் அவர்கள் செய்த நல்லதுகள் அதன் பல மடங்கு. அவர்கள் இதயசுத்தி மீது மக்கள் இன்றும் வைத்துள்ள நம்பிக்கை மிக பெரிது.
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
சும்மா பகிடிதான் பாஞ்ச் ஐயா 🙏. நான் கேள்விபட்டவரை சரோஜாதேவியின் இட்லி-நண்பரையே நான் கடித்தேன் தெரியுமா என அந்த நாய் வாழைச்சேனை, வாகரை, மன்னம்பிட்டி வரை லெவல் காட்டி திரிந்ததாக தகவல்🤣.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
தகவலுக்கும் உறுதிபடுத்தலுக்கும் நன்றி🙏.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
அப்படியே இருந்தாலும்… அது சூசை என்ற தனிமனிதன், என்ன செய்வது, ஏது செய்வது என்ற தெளிவற்ற, வாழ்வின் இறுதி கணங்களில், யார் எதிரி, யார் கூட இருந்தே குழிபறிக்கும் துரோகி என்பதை பிரித்தறிய முடியாத சூழலில்…நினைத்த நினைப்பு என்பதே உண்மை. சூசை நல்ல தளபதி, மாவீரன். ஆனால் அன்ரன் பாலசிங்கமோ, தலைவரோ, பொட்டு அம்மானோ அல்ல. சீமான் போன்ற ஐந்தாம் படைகளை கையாள கூடிய ராஜதந்திரம் அவருக்கு இல்லை. அந்த வேலை அவருக்கு கொடுக்க்கப்பட்டதும் இல்லை. அவர் புலிகளின் அரசியல், ராஜதந்திர நடவடிக்கைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவர். இது உங்களுக்கு அனைவரையும் விட தெளிவாக தெரியும். இதை எழுத வேண்டாம் என நினைத்தேன்…இதே காலலட்டத்தில்தான் சூசை குடும்பம் படகில் தப்பித்து நேவியிடம் சரணடைந்ததாகவும், அதில் சூசையின் பங்கும் உண்டு எனவும் சொல்லப்படுவதும் நீங்கள் அறியாததல்ல. இப்படி பலவிதமான அளுத்தங்களுக்கு ஆட்பட்டு, செய்வதறியாது நின்ற ஒரு மனிதனின் இறுதிக்கண கூக்குரலை (அது மிமிகிரி இல்லை எனில்), வெட்டி ஒட்டி, அதன் மூலம் சீமானுக்கு பரிசம் கட்டி விட துடிப்பவர்கள், புலிகளின் முதுகில் அல்ல நெஞ்சிலேயே குத்துபவர்கள். சூசையின் ஆன்மா கூட இவர்களை மன்னியாது.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
ஒரு முறை காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி, கருணாநிதி பற்றி விமர்சிக்க, அது பற்றி கருணாநிதியிடம் பத்திரிகையாளர் கேட்க… அவர் பாவம் டெல்லி அம்மையார் சொல்லி கொடுத்ததை சொல்லுவதுதான் அவர் வாழ்க்கை, அவர் வாழப்பாடி, வாழப் பாடுகிறார் என்றார் கருணாநிதி🤣. அப்படித்தான் செக்ஸ் சைக்கோ சீமானும், வாழப்பாடுகிறார்🤣. 2% வாக்கு எண்டால் பஜரோவுக்கு பெற்றோல் அடிக்கவே காணாது, குஞ்சு மாவீரனை ஆங்கில தனியார் பள்ளியில் வேற சேர்த்தாச்சு…பதறும்தானே🤣.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
அமெரிக்காவில் இருக்கும் இலங்கை வம்சாவழி அமெரிக்கர் அனைவரும் இணைந்து முதல் குரலை எழுப்பினால், மிகுதி பின்னால் வரும்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் தாயை புணர சொன்னார் என செக்ஸ் சைக்கோ சீமான் கூறியதை விட ஆகாச புழுகு இந்த சூசை சீமானுக்கு கைமாத்தி விட்டார் எண்ட புழுகு. தலைவர் இருக்கும் போதே ஆயுத மெளனிப்பு அறிவிப்பு வந்தது. அவர் இருக்கும் போதுதான் கேபியை நியமிக்கும் அறிவிப்பும் வந்தது. இவை எவற்றிலும் மருந்துக்கும் சீமான் பெயர் இல்லை. 2008 மாவீரர் தின உரையிலும் இல்லை. சாவின் விழிம்பில் ஒருவர் சொன்னதை, அதையும் முழு ஆடியோவும் இல்லாமல் தனக்கு தோதாக எடிட் பண்ணி சீமான் வெளியிட்டதை ஆதாரம் என காட்டுவதும். அது சூசையா இல்லை மிமிகிரியா என்பதே தெரியாத நிலையில் அதை வைத்து புலிகள் சீமானை நியமித்தனர் என்ற பொய்யை பரப்புவதும்…. இப்படி செய்பவர்கள், டக்கிளஸ், கருணா, பிள்ளையானுக்கு நிகரான கயவர்கள். அண்ணை, என்னை மட்டும் அல்ல, யாழில் எவரையும் நீங்கள் தனிமனித தாக்குதல் செய்ததே இல்லை என்பதும், தனிமனித தாக்குதல் என்பதனை எழுத்து கூட்ட கூட தெரியாத அப்பாவி நீங்கள் என்பதையும் களம் அறியும். ஆனால் நான் எழுதியது ஒருவரை பற்றி கேவலமான பொய்யை, நீங்கள் எந்த ஆதாரமும் இன்றி ஒரு போட்டோஷொப்பின் மூலம் பரப்ப முடியும் என்றால்… சம்பந்தமே இல்லாமல் மொந்தையையும் உங்களை தொடர்புபடுத்தி பொய் செய்தியை என்னாலும், எவராலும் பரப்ப முடியும் என்பதை உணர்த்தவே.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
🤣 லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்க்காக போராடலாம்.. ரெட் லைட் கதையள் ஏன் கதைப்பான்🤣. பிகு ஆம் அது செரினாவேதான்.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
உண்மையில் ஸ்டாலின் ஒரு வெத்து வேட்டு…. ஜெயலலிதா என்றால்… நூறு கிராம் கஞ்சாவை வைத்து விட்டு, கயல்விழியை களி தின்ன வைத்திருப்பார்… அண்ணனுக்கு குஞ்சு மாவீரனை கழுவவே நேரம் போதாமல் போயிருக்கும்🤣.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமான் பச்சை பொய்யன்… என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. போனவன் வந்தவனை எல்லாம் அப்பா என சீமான் கூப்பிடும் போதே நான் அருவருப்பாக உணர்வேன். இப்போ அதன் அர்த்தம் புரிகிறது. இப்படி ஒரு கேவலமான சிந்தனையை பொய்யாகவே என்றாலும் பரப்பும் ஆள் எப்படி பட்ட செக்ஸ் மேனியா பீடித்த சைக்கோவாக இருக்க வேண்டும். இவன் எல்லாம் ஒரு தலைவன். செக்ஸ் சைக்கோ. இந்த ஒப்பீட்டுக்கு எருமைகள் சம்மேளனம் சார்பாக வன்மையான கண்டனங்கள்🤣.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரியார் மணியம்மையை திருமணம் செய்தது வரலாறு…. எல்லாரும் அறிந்த விடயம். இதை தெரிந்து கொண்டே அவரை தலைவர் என ஏற்று, மேடை மேடையாக “தந்தை” பெரியார், நான் அவரின் பேரன் என கூறியவர்தான் இந்த சைமன் செபஸ்டியன். அப்போ 15 வருடத்துக்கு முன் வளர்ப்பு மகளை திருமணம் செய்வதை ஏற்று கொள்ளும் நிலைப்பாட்டில் சீமான் இருந்தார்? இதற்கு கீழே, தந்தை பெரியார் என்பதை அழித்து விட்டு… மொந்தை குமாரசாமி என எழுத எத்தனை செக்கண்ட் எடுக்கும் 🤣. இந்த ஏஐ யுகத்தில் இதை எல்லாம் நம்பி கொண்டு.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
🤣 பிற்போக்குத்தனத்தை கண்டதும் உனக்கு ஜிவ்வென்று ஏறுகிறதா? நீயும் என் நண்பனே🤣 - தோழர் மஸ்கு - ——— எனக்கு அண்ணாமலை திமுக சிலீப்பர் செல் அல்ல சுவிசைட் ஸ்குவாட் என்ற சந்தேகம் உள்ளது. எப்ப சீமான் வாயை திறந்தாலும்…. அண்ணாமலை பின்னாலயே வந்து “நானும்தான், எனக்கும்தான்” என கூறி…சீமான் ஆர் எஸ் எஸ் கூலி என்பதை போட்டுடைக்கிறார்🤣.
-
பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
சீமானின் கருத்து சரி.. பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை நான் தருகிறேன்.. சீனுக்குள் வந்த அண்ணாமலை! Yogeshwaran MoorthiUpdated: Thursday, January 9, 2025, 16:33 [IST] சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவான ஆதாரத்தை கொடுக்க தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெரியார் எந்த புத்தகத்தில் அப்படியொரு கருத்தை கூறியுள்ளார் என்பதை வெளியிடுவேன் என்று கூறிய அவர், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்திற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். Also Read முதல் தகவல் அறிக்கை வெளியானதை வைத்து, யார் அந்த சார் என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கான ஆதாரம் எதிர்க்கட்சிகளிடம் இருந்தால், சிறப்பு புலனாய்வு குழுவிடம் அளிக்கலாம். அதேபோல் மாணவி வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டவர், திமுக உறுப்பினர் அல்ல. அவர் ஒரு திமுக ஆதரவாளர் தான். அதனை நாங்கள் மறுக்கவில்லை என்று தெரிவித்தார். 1950ஐ விட மோசமான நிலைக்கு சென்ற India! | Oneindia Tamil இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுகையில், கடந்த 15 நாட்களாக அமைச்சர்கள் என்னவெல்லாம் பேசினார்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன். திமுகவின் 2ஆம் கட்ட தலைவர்கள், ஞானசேகரன் யார் என்றே தெரியாது. அவர் திமுகவில் இல்லை என்று அமைச்சர் ரகுபதி கூறினார். ஆனால் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்சியின் அனுதாபி என்று ஒரு வார்த்தையை கூறியுள்ளார். இதனால் முதல்வரின் இந்த செயல்பாடு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்க இறங்கி இருப்பதாக பார்க்கிறேன். திரும்ப திரும்ப கேட்பது என்னவென்றால், காவல் ஆணையர், அமைச்சர் ரகுபதி மற்றும் முதல்வர் என்று அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்கள் என்பது தான் என்று தெரிவித்தார். Recommended For You தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தை பொறுத்தவரை, மத்திய அரசு அங்கு சுரங்கத்திற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், அது மாநில அரசின் பொறுப்பில் உள்ளது. அதனால் மாநில அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். மத்திய அரசு நிர்பந்திக்க போவதில்லை என்றும் தெளிவாக கூறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்திருக்க வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைக்காததால் தான் மதுரையில் கடந்த 2 நாட்களாக விவசாயிகள் பேரணியை பார்க்கிறோம். அவர் மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அப்படி செய்யாததன் விளைவு பேரணி நடந்துள்ளது. இனியாவது முதல்வர் இந்த விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பெரியார் குறித்து சீமான் கூறிய சர்ச்சை கருத்து குறித்த கேள்விக்கு, பெரியார் எங்கே அப்படியொரு கருத்தை கூறியுள்ளார்.. எந்த புத்தகத்தில் கூறினார் என்ற ஆதாரத்தை நான் வழங்குகிறேன். பெரியார் பேசிய பல விஷயங்களை இன்று பேசினால், மக்களிடையே அருவறுப்பு வந்துவிடும். சீமான் அண்ணனை தேடி போலீஸ் வந்தால், அந்த ஆதாரத்தை கொடுத்தால் போதும் என்றும் ஆதரவு தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/bjp-state-president-annamalai-supports-naam-tamilar-party-head-seeman-for-the-controversial-comment-669835.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel டிஸ்கி B to A, A to B… BABA that’s what we say…
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
நான் ஏர் சிலோன் எண்டெல்லே நினைச்சன். 🤣
-
கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
சிங்கப்பூர் ஏர்லைன்சில் போவாரே பெரியார் அஃதிலார் சீர்கெட்டு சிங்கியடிப்பார். கட்டாரை கற்றாரே காமுறுவர். எத்திக்கு போனாலும் கத்தே பசிபிக்கில் போ. ஏர்இந்தியா, சிறிலங்கன், பிஐஏ, பீமன் நான்கும் இழுக்கா இயன்றது நற்பயணம். குவைத் எர்வேஸ், சவுதியா “குடி” நாசம். பெயரை நம்பி, சுவிஸ் ஏர்வேசில் ஏறாதே. எதையும் நம்பி பிரிட்டிஸ் ஏர்வேசில் ஏறாதே. குவாண்டசில் போனால் குபேரனும் குசேலனாவான். #நம்முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை🤣
-
விசர்நாய் கடிக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகம் என்கிறார் வைத்தியர் பாலித்த ராஜபக்ஷ
அந்த நாய்க்கு என்ன நடந்தது ஐயா🤣 எனது பயண கட்டுரையில் எழுதி இருந்தேன் இந்த நாய்க்கடிக்கு பயந்து 500 மீட்டர் பயணங்களை கூட ஆட்டோவில் செய்யும் அவல நிலைக்கு ஆளாகினேன்🤣.
-
தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
புவோர்தோ ரிக்கோ போல திரிசங்கு சொர்க்கம் கூட கிடைக்காது எமக்கு🤣
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
இன்றைய குறுக்கெழுத்து போட்டி மேலிருந்து கீழ் இடமிருந்து வலம் ஒரே பதில்தான் 🤣 உ க் ரே ன் க் ரே ன் ஆனால் டிரம் மூலம் ஆளுவது புட்டினும் மஸ்கும்🤣