சத்தியமா தெரியாதக்கோய். கருணா இல்லை என்பது தெரிகிறது. ஆனால் ஆள் ஆரெண்டு தெரியேல்ல.
முன்பு புலிகள் தம் பிரசுரங்களில் வீடியோ எல்லாத்திலும் மாத்தையா, கருணா வகையறக்கள் வரும் காட்சிகளை நீக்கி விட்டே வெளிவிடுவார்கள்.
ஓயாத அலைகள் சண்டை கொப்பியை கூட, எடிட் செய்து தரவேர்றினார்கள்.
ஆனா இப்போ அவர்கள் இல்லை என்ற மிதப்பில், அவர்களின் ஆதரவாளர்களே சர்வ சாதாரணமாய், ஆமி முள்ளிவாய்க்காலில் எடுத்து வந்த படங்களை பகிர்வது, முரண்நகையாக உள்ளது.