Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

goshan_che

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by goshan_che

  1. இத்தாலிய கிரிகெட் அணிக்கு 90/80களில் ஒரு இலங்கை தமிழ் கிறிஸ்தவர் விளையாடி உள்ளார். இப்போதும் ஈடுபாட்டுடன் உள்ளார். ஆனால் விளையாடுவதில்லை.
  2. எல்லாமும் மாறி மாறி நடக்கும். AC Milan தெரியும்தானே? பிரபல இத்தாலிய கால்பந்து கழகம். அதை ஆரம்பித்தது ஆங்கிலேயர். அதுமட்டும் அல்ல நவீன கால்பந்தை இத்தாலிக்கு அறிமுகம் செய்தவர்களும் ஆங்கிலேயரே. ஆனால் இன்று நாம் இத்தாலியை ஏதோ கால்பந்தின் சாம்ராஜ்யம் போல நினைக்கிறோம். ஒன்று தெரியுமா ? AC Milan இன் ஆரம்ப முழு பெயர் Milan Football and Cricket Club. அப்போது இத்தாலியில் கால்பந்து பிரபலமாகாது கிரிகெட் பிரபலமாகாகி இருப்பின் இப்போ இத்தாலி ஒரு டெஸ்ட் நாடாக இருக்கும்।
  3. ஆண்களுக்கு செய்யும் சுன்னத் இஸ்லாமிய மத கடப்பாடு. யூதருக்கும். ஆனால் பெண் பிள்ளைகளில் உறுப்பை முடமாக்கல் female genital mutilation மத கடப்பாடு அல்ல. வெறும் சமூக பழக்கம். பிரிதானியாவில் இதற்கு எதிராக கடும் சட்டம் உண்டு. வெளிநாட்டில் கொண்டு போய் செய்தாலும் மீள வந்ததும் பெற்றார் மீது வழக்கு பாயும். இப்படி சட்டங்கள் இலங்கையிலும் தேவை. இரெண்டு பேரை தூக்கி 5 வருடம் உள்ளே வைக்க எல்லாம் சரிவரும்.
  4. இங்கிலாந்தை போல் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் மைதானம் நிரம்பும் ஆதரவு ஏனை நாடுகலில் இல்லை எனிலும், இந்தியா, அவுஸ், தெஆ வில் இன்றும் டெஸ்டுக்கு மவுசு குறையவில்லை. ஆஷ்சஸ், பார்டர்-கவாஸ்கர், இந்தியா-பாக், இங்கிலாந்து/அவுஸ்/தெ ஆ தொடர்களுக்கு இந்த நாடுகளில் இப்போதும் நல்ல கூட்டம் வரும். இலங்கை பங்களாதேஷ் போன்ற போட்டிகளில் இந்த நாடுகளில் ஆர்வம் குறையினும், போட்டி விறு விறுப்பாக போனால் 3,4,5 நாளுக்கு கூட்டம் வரும். அனைத்தையும் விட முக்கியமாக, ஒரு அளவுக்கு கடினபந்து விளையாடிய அனைவருக்கும், பார்வையாளருக்கு அல்ல, வீரருக்கு டெஸ்டே இப்போதும் அவர்கள் விளையாட்டின் உச்சம். சச்சின் முதல், முரளி வரை தமது டெஸ்ட் சாதனைகளைதான் அதிகம் கொண்டாடுவார்கள். எத்தனை white ball specialist ஐ 10 வருடம் பின் நினைவில் வைக்கிறோம், ஆனால் அநேக டெஸ்ட்வீரர் புகழ் காலத்துக்கும் அழியாதது. ஆகவே இங்கிலாந்து, அவுஸ், தெ.ஆ, இந்தியா, பாக் இருக்கும் வரை டெஸ்ட்டுக்கு ஆபத்தில்லை. டெஸ்ட் உலக தொடர் புதிய ரத்தமும் பாய்ச்சியுள்ளது.
  5. ஜி செய்திகள் பகுதியில் இப்போ அதிகம் கட்டுரைகளை இணைக்கிறீர்கள். கவனத்தில் எடுக்கவும். உங்களுக்கே ரிப்போர்ட் அடிக்க முடியவில்லை😂
  6. 1ம் அல்லது 2ம் உலக கோப்பையில் கென்யா, உகண்டா, சிம்பாப்வே, தன்சானியா சேர்ந்து கிழக்கு ஆபிரிக்கா என களமிறங்கினர் என நினைக்கிறேன்.
  7. இருவர் முழுபடத்தின் BGM தொகுப்பு தாளம்
  8. மெளனராகம். புன்னகை மன்னன் 7 G ரெயின்போ காலனி
  9. அறக்-காட்டாப்பு என்பது சரியாகவே படுகிறது. காட்டாப்பு என்றால் எதையும் “படம்” காட்டுவதாய் அமையும். நாம் தர்மவான்கள், நியாயவான்கள், என அறம் பேசுபவர்கள் அதை ஒரு காட்டாப்பாக செய்யும் போது அறக்-காட்டாப்பு என்பதே சரி வரும் என நினைக்கிறேன்.
  10. எல்லாம் சொல்லி போட்டியள் இந்த virtue signaling க்கு தமிழ் என்ன எண்டும் சொல்ல முடியுமா? நியாயம் நான் ஆங்கில வார்த்தைகளை தூவுவதாக குறைபடுகிறார் (அரபு என்றால் ஓக்கேயாம்🤣). வச்சு கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.
  11. இது பலவருடமாகவே எனக்கு பிடித்த பொழுது போக்கு. நீண்ட சவாரிகளின் போது அருமையாக இருக்கும். புன்னகை மன்னன் BGM, 7ஜி ரெயின்போ காலனி, தாளம், இருவர்…கேட்டுப்பாருங்கள்.
  12. வேறை எவருக்கோ சொன்னது விளங்காட்டி ஒதுங்கி நிண்டு வேடிக்கை பார்க்கோணும். சும்மா அலம்பாமல். மேற்கில் மட்டும் அல்ல மனிதன் என்ற விலங்கின் அடிப்படை இயல்புகளில் ஒன்று சுரண்டல். மேற்கில் மட்டும் அல்ல சீனாவிலும், ரஸ்யாவிலும், சுரண்டலை ஒழிப்பதாக ஆரம்பித்த சோவியத்திலும், கியூபாவிலும் சுரண்டலே வென்றது. தமிழர் உட்பட்ட கனேடிய ஆண்கள் கம்யூனிஸ்ட் கியூபாவுக்கு பாலியல் சுரண்டலுக்கு போவது நாம் அறிந்ததே. ஆகவே சுரண்டல் தூணிலும் இருக்கும், துரும்பிலும் இருக்கும். நான் மேலே சொன்னது அதை அல்ல. மேற்கில் இருக்கும் வளங்களை சுரண்டி கொழுக்கும் PLCகளில் பங்குகள் வாங்கி, பணம் பார்க்கும், அல்லது இந்த சுரண்டல் நிறுவனங்களில் நவீன கங்காணிகளாக வேலை செய்யும் அதே ஆட்கள், ஐயோ மேற்கு உலகை சுரண்டுகிறது என virtue signaling செய்து தம்மை பெரும் நியாயவான்களாக காட்டுவது வெறும் நாடகம். சொந்த வாழ்வில் தாமே மேற்கின் சுரண்டலில் பங்குதாரராக இருக்கும் இவர்களுக்கு, பொதுவெளியில் அந்த சுரண்டலை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை.
  13. அது அறுகம் பே அல்ல, அறுகம் குடா. இது கிழக்கில் உள்ள இனவாத முஸ்லிம்களால் கிளப்பி விடப்ப்ட்ட புரளி. நான் நேரில் போய் பார்த்துள்ளேன். அப்படி அங்கே பெரிய எடுப்பில் எதுவும் இல்லை. அங்கே இருக்கும் முஸ்லிம்களும் சந்தோசமாக அவர்களுக்கு வியாபாரம் செய்து வாழ்கிறார்கள். வழமையாக இலங்கையில் ரஸ்யர்கள், உக்ரேனியர் இருப்பதை விட இந்த யூதர் அளவு குறைவே. இதை விட பல மடங்கு இஸ்லாமியர்கள், பாகிஸ்தானிகள், போரா முஸ்லிம்கள், பாய்கள் என இலங்கை வெளிநாட்டு முஸ்லிம்களால் நிரம்பி வழிகிறது. ஆனால் அதை எதையும் அடிப்படைவாத முஸ்லிம்கள் கதைக்க மாட்டார்கள். சும்மா ஒரு கொஞ்சம் யூதர் இலங்கையில் சட்டபடி வீசா எடுத்து வாழ்ந்தால், தமக்கென ஒரு பிரார்தனை குடிலை கட்டினால் - தாம் தூம் என குதிப்பார்கள். இலங்கையர் யூதரை வெளியேற்ற போராட தேவை வர பல நூறு வருடங்கள் முன்பே அது ஒரு இஸ்லாமிய நாடாகி விடும். இதுதான் உண்மை.
  14. முக்கிய அறிவிப்பு யாழ்களத்தில் இளகிய மனம் படைத்தோர், கர்பிணிகள், சதி கோட்பாளர்கள், சிறுவர் பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தி எழுதியோர், நேரடி/மறைமுக ஆணாதிக்கவாதிகள், நியாயம் பிளப்பதாக சொல்லி கொள்ளும் இஸ்லாமிய சகோதரர், மற்றும் பொதுவாகவே மேற்கோ-போபியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீழ் கண்ட காணொளியை காணும் முன் வைத்திய ஆலோசனை எடுக்கவும். எவ்வாறு தெஹ்ரானில் பெண்கள் சுததிரமாய் உள்ளார்களோ அதேபோல் இலங்கையிலும் தமிழர்கள் மிக சுதந்திரமாக இருந்தனர், புலிகள்தான் தேவையில்லமால் போராடி, மக்களை இம்சித்தனர் என்பதை காட்டும் வீடியோ இது. இலங்கை இராணுவம் எவ்வளவு பத்திரமாக மனிதாபிமான நடவடிக்கை எடுத்து, புலிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றியது என இந்த வீடியோ சொல்கிறது 🤣.
  15. அங்கே நிச்சயமாக தனிமனித சுதந்திரம் இல்லைத்தான். ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒரு தரமும் சும்மா ஜாலிக்காக ஈரானிய இளையோர் உயிரை கொடுத்து போராடவில்லை. அவர்கள் எம்மை போல அல்ல, தம் நாட்டில் இருந்து போரடுகிறார்கள். முன்னர் தப்பி வந்த பல ஈரானியர்களுடன், பெண்களுடன் நலன்புரி வேலைகள் செய்துள்ளேன். ஈரான் எப்படி பட்ட ஆணாதிக்கமே சட்டமாகி போன நாடு என்பதை அவர்களிடம் இருந்து நேரடியாக கேட்டும் உள்ளேன். சர்வாதிகாரத்திலும் படிநிலைகள் உண்டு. சதாம், கடாபி, கிம் போன்றோர் அரசியல் எதிரிகளை மட்டுமே ஒடுக்குவர். பெண்கள் விடயத்தில் மிகமோசமான சர்வாதிகாரிகள் என்றால் அது ஆப்கான், ஈரான், சவுதிதான். இதற்கும் இப்போதைய மோதலுக்கும் அதிக சம்பந்தமில்லைத்தான்.
  16. மேற்கு, அமெரிக்கா உலகை சுரண்டுகிறது என தர்மவான் போல எழுதுவது. ஆனால் தனி வாழ்வில், அதே கம்பனிகளில் முதலிட்டு, அல்லது வேலைக்கு போய் பணம் பார்ப்பது. ஊருக்குத்தான் உபதேசம் கிளியே, உனக்கல்ல 🤣 # சோறு முக்கியம் பிகிலு🤣
  17. வேதாளம் புதிய விக்ரமாதித்தனை தேடுகிறது🤣.
  18. இஸ்ரேல்-ஈரான் யுத்தம் ஈரானிய மக்களின், குறிப்பாக பெண்களின் சுதந்திரத்துக்கான போர் என நான் எங்கும் எழுதவில்லை. அது இஸ்ரேலின் பாதுகாப்பு, நெதன்யாஹுவின் அரசியல் இருப்பு சம்பந்தமானது. ஆனால் ஈரானியர் நீங்கள் நினைப்பது போல் பிற்போக்குத்தனத்தை கலாச்சாரமாக கொண்டவர்கள் அல்ல. மேலே துருக்கி, மலேசியா என இரு உதாரணங்களை தந்துள்ளேன். இவை இரெண்டும் அமேரிக்க அடிவருடிகள் அல்ல. ஆனால் முற்போக்காக மிதவாத இஸ்லாமிய நாடுகள். இப்படித்தான் முல்லாக்கள் பதவிக்கு வரமுன் ஈரானும் இருந்தது. அதே நிலைக்கு திரும்பவே மீண்டும், மீண்டும் போராடி மடிகிறார்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் ஈரானிய இளையவர்கள். நம்மை போல “வெளியேறும் சுதந்திரத்தை” பாவித்து மேற்கு நாட்டுக்கு ஓடி வராமல் 🤣, தமது நாட்டில் தம் சுதந்திரவாழ்வுக்காக அவர்கள் போராடி மடிகிறார்கள், நீங்கள் சொல்வது போல் ஆடைகளையும் ஆசையில் அல்ல.
  19. அடிப்படைவாத முஸ்லிம்கள் போல இந்து முல்லாக்கள், தமிழ் தலிபான்களை நாமும் உருவாக்கி விடகூடாது என்ற கருத்துக்கள் அந்த விவாதத்தை வென்றதை பார்க்க உங்கள் பழிவாங்கும் உணர்சி விடவில்லை போலும். எமது சமுதாயத்தை நாம் பார்த்து கொள்கிறோம். மதத்தின் பெயரால் சிறுமிகளை தாயாக்குவதும், அதை நபி (சல்) வாழ்வில் இருந்து ஆதாரம் காட்டி நியாயப்படுத்துவததும். மேற்கு நாட்டில் அநாதை வெள்ளை சிறுமிகளை, அண்ணன், தம்பி, மாமன், தகப்பன், மனைவியின் தகப்பன் என ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆண்களே நாசம் பண்ணுவதும் என உங்கள் உம்மாவிம் உள்ளே சீழ் கட்டி நாற்றம் எடுக்கிறது. இந்த நாத்தம் பிடித்த நிலைக்கு பிரதான காரணமாக உங்கள் காபீர்கள் முஸ்லிம்களை விட கீழானவர்கள் என்ற குரானிய போதனைகளே காரணம். இதை என்ன செய்வது என யோசியுங்கள். பிறகு மற்றவனுக்கு யோசனை கூறலாம்.
  20. உண்மைதான். அதே போல் 1990 இல் அநியாயமாக ஊரை விட்டு விரட்டியதால் உங்களுக்குள் எரிந்து கொண்டிருக்கும் பழிவாங்கும் உணர்வையும் இந்த தலைப்புக்கு சம்பந்தமே இல்லாத வரிகள் காட்டி நிற்கிறன. நீங்கள் எழுதுபவையும் 1990ம் ஆண்டின் நிகழ்வுகளை மாற்றி அமைக்காது.
  21. 1979 இற்கு முன் மேற்கு நாடுகளை போல, இன்றைய துருக்கி, மலேசியா போல சுதந்திரமாக வாழ்ந்த ஈரானிய பெண்களை. ஈராக் ஒரு போதும் முல்லாக்கள் கையில் இருக்கவில்லை. ஷியா முல்லாக்களை ஓட விரட்டிய பாஆத் அரசியலை முன்னெடுத்தவர் சதாம். அமெரிக்கா தலையிட்ட பின் IKR என அழைக்கபடும் குர்தீஷ் பகுதியில் பெண்கள் நல்ல நிலையிலும், இதர அரபு ஸுன்னி மக்கள் வாழும் இடங்களில் சுமாராகவும் முல்லாக்கள் கட்டுப்படுத்தும் ஷியா மக்களின் இடங்களில் மோசமான நிலையிலும் உள்ளார்கள். ஆப்கானிஸ்தான் - நிச்சயமாக பெண்கள், குழந்தைகள் கல்வி, இதர உரிமைகள் 1996-2001, தற்போது உள்ள தலிபான் ஆட்சியை விட, அமெரிக்கா அங்கே நிண்ட போது, மிக, மிக மேம்பட்டே இருந்தது. இங்கே பெண்கள் ஒடுக்கப்பட காரணம் - முல்லாக்களும், தலிபான்களும், ஐ எஸ் சும் - அவர்களை இப்படி நடக்க தூண்டும் குரானின், ஹதீஸ்களின் வழிகாட்டலுமே ஒழிய, அமேரிக்கா அல்ல. நிச்சயமாக ஒரு தேர்தல் ஜனநாயக நாட்டில், எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு, நெதன்யாஹுவை எதிர்த்து பெரும் ஆர்பாட்டம் செய்யும் அளவுக்கு சுதந்திரமாக வாழ்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.