Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. அநுரகுமார திசாநாயக்கவின் அதிரடி கைதுகள் என்ற பேய்காட்டல்கள் மட்டுமல்ல பத்து நாட்களில் கொழும்பை சிங்கபூராக மாற்றிய அனுரா வெளிநாட்டு வாழ்க்கை வாழும் இலங்கையர்கள் இன்று அநுரகுமார திசாநாயக்க கண்டிக்கு சென்றாராம் சிங்கல மக்கள் அவரை ஆயுள் உள்ளவரை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று கேட்டனராம் இப்படி பல தமிழில் வந்து கொண்டிருக்கின்றது.
  2. அநுரகுமார திசாநாயக்க மீதுள்ளள கரைபுரண்டோடும் காதலால் வெளிபடுகின்ற உளறல்களின் பாதிப்பையே இங்கே காண கூடியதாக உள்ளது. கிறிஸ்தவ நம்பிக்கையாவது தமிழ்தேசியமாவது காதலுக்கு முன்னால் கரைந்து உருகிவிட்டது 🤣
  3. இவர்கள் வங்கி காப்பக பெட்டிக்கு பதிலாக இந்த பணத்தை தமிழ் ஆட்களிடம் கொடுத்து வைத்திருந்தால் அவர்கள் பாதுகாப்பாக வைத்திருந்து தேவைபடுகின்ற நேரத்தில் இவர்களிடம் பவுத்திரமாக திருப்பி ஒப்படைத்திருப்பார்கள்
  4. செய்த "தர்மம் தலைகாக்கும், தக்க சமயத்தில் உயிர் காக்கும், கர்மம் காத்திருந்து கழுத்தறுக்கும்.] கர்மம் கர்மா என்பது எல்லாம் பகவத்கீதையில் வருகின்ற பிஜேபி பாவிக்கின்ற சொற்கள் தானே புலம்பெயர் இலங்கை கிறிஸ்தவர்களும் நம்புவார்கள்🙄
  5. நல்லூரில் யானையுடன் புகுந்த பெளத்தபிக்கு என்று ஒரு காணொளிவந்தது நல்லூர் கோவிலுக்கு பக்கத்தால் இந்திய ஐயப்பா கடவுள் தமிழ் பக்தர்கள் போகின்றார்கள் 🙄 முருகன் பக்தர்கள் கட்சி மாறிவிட்டர்களா
  6. தேர்தலில் வெற்றி பெறுவது ஆட்சியை பிடிப்பது சீமான் நோக்கம் இல்லை என்பது இப்போது விளங்கிவிட்டது.. பிஜேபி நிகழ்ச்சி நிரல் படி தமிழ்நாட்டு மக்களை குழப்பி அடித்தல் அந்த கடமையை மிகவும் மோசமாக சீமான் செய்து கொண்டு போகின்றர். சமீபத்தில் பிஜேபி ஆதரவு மேடை ஒன்றில் புர்க்காவால் மூடிய ஒரு பெண்ணை இவர் தான் வீர புலி தமிழிச்சி என்று பேசவைத்தார்.
  7. அது ஈழம் புரச்சி மக்கள் ஜனநாயகம் என்ற பெயர்களில் பல இயக்கங்கள் அதனால் தான் இந்த குழப்பம் தமிழர்களை மண்டையில் போட்டு கொலை செய்தவர் சுரேஸ்பிரேமச்சந்திரன்
  8. தனது சாதி கட்சி உறுப்பினர் படை அணியுடன் இலங்கைக்கு கப்பலில் வந்து போராட போகின்றாரா அல்லது இலங்கை தமிழர்களை உசுப்பேத்தி சிக்கலில் மாட்டிவிடும் திட்டமா
  9. இது வேறு இருக்கா நீங்கள் இவை எல்லாம் கற்று தெளிந்து தான் வத்திருக்கிறீர்கள் 😂 நாங்கள் இப்போ இருக்கின்ற கேள்வி பதில்களை படித்து தான் அறிந்து கொள்கின்றோம்
  10. அதனால் தான் புத்தரை தமிழர்கள் போட்டி போட்டு கும்பிட தொடங்க வேண்டும் தமிழர்கள் பகுதிகள் எங்குமே விகாரைகள் வைத்து கொண்டு போவதை தையிட்டியோடு நிறுத்திவிடுவார்கள். எற்கெனவே தமிழர்களின் கடவுளாக இருந்தவர் தானே புத்தர். ஐயப்பனாரையும் அனுமாரையும் கும்பிட தொடங்கியவர்கள் அதே ஆவேசத்துடன் இதை ஆரம்பிக்க வேண்டும்
  11. இந்தியாவில் இராஜஸ்தான் என்ற மாகாணத்தில் 15 கிராமங்களில் சிமாட் போன் பெண்கள் பாவிப்பதை தடைசெய்து சாதி பஞ்சாயம் ஒருமித்த கருத்துடன் முடிவு எடுத்துள்ளது. அப்படி போன் தேவையானால் பழைய சின்ன கை போனை பாவிக்கலாம் என்று அனுமதி பஞ்சாயத்து பெரியவர்கள் கொடுத்துள்ளார்கள். இந்த இந்தியாவா முன்னேறி வருகின்றது என்று சொன்னார்கள் 😭 The HinduJat panchayat in Rajasthan prohibits married women in 15...Jat panchayat bans smartphones for married women in 15 villages, citing health concerns, sparking backlash from activists.
  12. அந்த நாள் மனித உயிர்களால் உருவாக்கபட்ட கடவுள் பாத்திரமும் முடிவுக்கு வரும் நாள்.
  13. 60 வயதுக்கு மேல் இளமையாக இருந்தால் பூட்டின் டொனால்ட் ரம் மெர்ஸ் போன்ற தலைவர்களுக்கு வேலை செய்பவர்களின் வயதை மேலும் கூட்டுவோம் என்ற தீய நோக்கம் வரும் அபாயமும் உள்ளது தான் 🙁
  14. தமிழ் டொக்டர்மார் தான் நல்லவர்கள் கெட்டிகாரர்கள் என்று வெளிநாட்டு தமிழர்கள் நம்புகின்றவர்கள்
  15. மோடி சொன்னதாக இயேசுவின் போதனைகள் நாட்டில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் என்று செய்தி வந்ததே
  16. பொலிஸார் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் கடுமையாக சித்திரவதை எம் மீது செய்துள்ளனர் என்று சொல்லி போலிக்கு நடித்து வைத்தியசாலைக்கு சென்றிருக்கின்ற நிரோஷ்சனும் இவர் போன்றவர்களும் எதிர்காலத்தில் தமிழ் அரசியல்வாதியாக வர கூடாது .
  17. ஒரு தேசத்திற்குள்ளே இரு தேசம் என்ற அவரது அடிப்படை கொள்கையை அப்படியே வாழைபழம் சாப்பிடுவது மாதிரி அவர் சாப்பிட்டுவிட்டார் என்கிறீர்கள் 🤣 இப்போ தமிழரசு கட்சியின் சமஷ்டி கொள்கையை தான் இவரும் கையில் எடுத்துள்ளார். இனி இரட்டை குழல் துப்பாக்கியாக இரு கட்சிகளும் செயல்பட போகின்றன 🤣
  18. தற்குறி என்றால் கை எழுத்து வைக்க தெரியாத படிப்பு இல்லாதவர் கைவிரல் அடையாளம் இடுபவர் தானே ஓவியர் மட்டுமல்ல யாழ்களத்தில் தற்குறிகளே யாரும் இல்லை தவத்திரு வேலன் சுவாமிகள் என்று சொல்லுங்கோ 😂 பார் சிறி ஆசிரியராக இருந்து யுத்தம் முடிவடைந்த பின்பு கேடீஸ்வரர் ஆனவர் தள்ளாடி விழுந்தாலும் அடுத்த செக்கனிலே எழுந்துவிடுவார்
  19. சிங்கப்பூரின் பாராளுமன்ற உறுப்பினராக ஹஸ்லினா அப்துல் ஹலிம் இருக்கின்றார் புர்க்கா இல்லை தமிழ் ஆங்கிலம் மலாய் சீன மொழிகளில் பேசுவார் இலங்கை இந்தியாவில் தான் தலை கீழ் பேசுவது தான் தமிழ் Tamil Murasuநான்கு மொழிகளிலும் பேசி அசத்திய ஹஸ்லினா, சிங்க‌ப்பூர் செய...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.