Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. தமிழர்கள் இதை பொலிஸின் படுகொலையை ஏன் ஆதரிக்கின்றார்கள் என்றால் அநுரகுமார திசாநாயக்க அரசை ஆதரித்து பிரசாரம் செய்பவர்கள் தமிழர்கள் ஆகவே அவர்கள் பொலிஸின் படுகொலையையும் ஆதரிக்கின்றனர். அந்த நேரத்தில் அங்கே அவருக்கு என்ன வேலை என்றும் கேட்கின்றனர். நேரம் பார்த்து தான் இலங்கையில் பிரயாணம் செய்ய வேண்டும் அல்லது சுட்டு கொன்று விடுவார்கள் 😢
  2. தன்னை புகழடைய வைத்து யுரியுப்பர்களை தன்னிடம் வர வைத்ததிற்கு சிவன் இலங்கை தொல்லியல் திணைக்களத்திற்கு நன்றியுடன் அருள் கொடுப்பார்
  3. காசை சுருட்டியவர்கள் அடைதியாக இருந்து காசை அனுபவிக்க விரும்புகின்றனர் கோஷான் சேயோ பத்த வைத்து எரிய விடுகின்றார் கொள்ளை அடித்தவர்களுக்கு கோவம் பத்தி எரிய போகின்றது 😂
  4. ரஷ்ய செம்பான AFD ஆட்சியை கைபற்றுவது சீமான் வார்த்தையில் சொல்வதானால் வாய்பில்லை ராசா மற்ற ஜனநாய கட்சிகளும் அதனுடன் கூட்டு சேராது உங்கள் தேர்தல் முறையும் அந்த கட்சி ஆட்சிக்கு வர முடியாமல் செய்யும் நல்ல விடயம் அந்த கட்சியின் சக்கிவாய்ந்த தலைவி Alice Weidel இப்போ கொஞ்சம் நல்ல மாதிரி சிந்திக்கின்றாவாம் ரஷ்யாவுக்கு விசிட் பண்ண விரும்பிய தனது கட்சி செம்புகளை விமர்சித்துள்ளார் ரஷ்யாவின் எஸ்தோனியா போலந்திற்க்கு எதிரான வான்வெளி மீறல்களை கண்டித்துள்ளார். ரஷ்யா ஒரு ஆக்கிமிப்பு வெறி கொண்ட நாடு தானே
  5. அது புலிகாசும் இல்லை புளொட் காசும் இல்லை அடித்தது அப்பாவி தமிழர்கள் காசு ஆனால் அதை இலங்கை அரசு அனுபவிக்க இல்லை தானே சில தமிழர்கள் அதை அனுபவித்து மில்லியனர்களாக இருக்கட்டுமே என்ற ஆபத்தான போக்கும் நிலவுகின்றது.
  6. தமிழ் போதைப்பொருள் கும்பல்கள் இலங்கைக்குள் மரணத்தையும் அழிவையும் கொண்டு வருவதை தடுத்த வீர பணி செய்த பொலிஸ் அதிகாரிகள் என்று அவர் பொலிசாரை பாராட்டவில்லை தானே 🙄
  7. நாம் தமிழர் ஆட்சி அதிகாரம், அண்ணன் சீமான் முதல்வர் 🇦🇺💪🔥 🇨🇦 💪🔥 🇪🇺💪🔥 🇺🇸 💪🔥🇱🇰 💪🔥
  8. கொல்லபட்டவரின் சித்தி கவலை தெரிவித்து பேசியதால் அவாவையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஜேவிபி தமிழ் ஆதரவாளர்கள் எழுதுகின்றனராம் .
  9. இதை நான் பல வருடங்களுக்கு முன்பே கேள்விபட்டுள்ளேன் தமிழ் தலைவர்கள் யாழ்பாணத்திற்கு பலகலைகழகம் வருவதை கடுமையாக எதிர்த்ததாகவும் அரசு அவர்களின் எதிர்ப்பை புறம் தள்ளி பலகலைகழகத்தை யாழ்பாணத்தில் நிறுவியதாகவும். தமிழராக இருந்து பயன் இல்லை அவர்களது தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொள்ள வேண்டுமோ இதுவும் மத மாற்றம் போலவே உள்ளது. கோஷான் சேயும் சொல்கின்றார் "அவர் தமிழ் தேசியவாதி இல்லை என்பதால் அவர் சில விடயங்களை சொல்லும் தகுதி அற்றவர் என்பதையும்" தமிழ் தேசிய கோட்பாட்டை ஏற்று கொண்டால் கொம்பு முளைக்குமா இந்த தமிழ் தேசியம் பேசிய பலர் தான் இப்போது வெளிநாட்டில் அநுரகுமார திசாநாயக்கவின் சிறப்புகள் என்ன என்று எடுத்து தமிழர்களுக்கு விளம்பரபடுத்துகின்றார்கள்.
  10. அறிவியல் உலகை ஆளும் ஈழ தமிழர்களுக்கும் உலகை ஆள்வதற்கு பேராசைபட்டு கொண்டிருக்கின்ற முஸ்லிம் மதத்தவர்களுக்கும் பெரும் பிரச்சனை மோதல்கள் ஏற்பட போகின்றது.இந்த நிலையில் இலங்கையில் முஸ்லிம்களாக உள்ள தமிழர்கள் இலங்கை தமிழர் பக்கம் நின்று ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
  11. தமிழர்களில் இசுலாமிய மதத்தை பின்பற்றுகின்ற தமிழர்கள் மதத்தின் மீதுள்ள வெறித்தனமான பற்று காரணமாக தங்களை அந்த மதத்தின் பெயரை சொல்லி ஒரு இனமாக அறிவிக்கின்றனர்.அவர்கள் நவீனமாக சிந்தித்து மற்றவர்களுடன் இணங்கி போக தாயார் இல்லாததும் ஒரு காரணம்
  12. நபி காட்டிய பாதையே எனது பாதை ஆனால் தமிழே என் மொழி என்ற கொள்கை கொண்டவராக இருப்பாரோ 🤣
  13. இங்கே வெளிநாடுகளில் புலிவால்களாக இருந்த பலர் இப்போ ஒன்றரை வருடமாக அனுரகுமார திசநாயக்கவின் தீவிர இரசிகர்களாக மாறியதை போன்று அந்த ஆமை கறி விருந்து புளுகு மோசம் துணிந்து புளுகி இருக்கின்றார் தானே
  14. இப்போது அன்பிற்கும் மரியாதைக்கும் மதிப்பிற்கும் உரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்கள் அமைதியும் அபி விருத்தியும் கொண்ட தமிழர்கள் பிரதேசங்களை உருவாக்கி கொண்டிருக்கின்றார்.
  15. இவர் கட்டுரை ஒன்ற சமீபத்தில் யாழ்களத்தில் கண்டேன் ஏன் இவர் இப்போது எழுதுவது இல்லை என்று நினைத்தேன் இப்போது விளங்கியது 😂
  16. எப்படிவது தமிழ்நாட்டில் பாஜாகவை ஆட்சிக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதற்காக மலையாள செபஸ்டியான் கொண்டுவந்த தந்திரம் அது தோல்வி அடைந்த மும்பை சிவசேனாவின் கொப்பி.
  17. இலங்கைக்கு ஒவ்வொரு வருடம் சென்று வருகின்ற வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் என்னவாம் அவர்களுக்கும் மகிழ்ச்சி தான். அதில் ஒரு பகுதியினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படையாகவே காட்டி கொள்வார்கள். மற்ற பகுதியினர் அரசியல் கருதி மகிழ்ச்சியை வெளியில் காட்டி கொள்ளாமல் ஏதோ காணி வீடு உறவினரை பார்க்க போய் வருவதாக சொல்லி கொள்வார்கள்.
  18. இவருக்கு பின்னால் உள்ள படத்தில் இருப்பவர் தானே காமராஜர் இவரின் காங்கிரஸ் தான் ஹிந்தி திணிப்பை தமிழ்நாட்டில் நடத்தியது. தமிழ்நாட்டின் நிலையை யோசித்துப் பார்த்த தமிழர்கள் இவரை தேர்தலில் படு தோல்வி அடைய செய்ததோடு அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரமுடியாமல் பார்த்து கொண்டனர் 👏
  19. நல்ல வேளை லோக்கலா சிந்திப்பது என்று தமிழ்தேசியம் பேசும் சீமானுடன் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்று போகலாமே என்று ஆசைபாடாமல் விட்டீர்களே 😃
  20. நீங்கள் இருவரும் சொன்னது போல இன்னொரு தேர்தல் நடந்தால் சிங்கள பகுதிகளில் தான் ஜேவிபி இதே மாதிரி வெற்றி அடைய முடியாது.
  21. இந்த ஜேவிபியால் வர கூடிய பேராபத்து அது . அந்த கட்சிக்கு இந்த ஆட்சி காலம் போதாது நீடித்து இருக்க வேண்டும் என்று நேற்றைய தமிழ் தேசியவாதிகள் இன்றைய அநுரகுமார திசாநாயக்க ஆதரவாளர்கள் பிரசாரத்தை இப்போதே முடுக்கி விட தொடங்கி உள்ளனர்.அர்ச்சுனாவை வெளிநாட்டு தமிழ் அம்மையார் ஒருவர் ஏசும் பேச்சை சிறிது நேரம் கேட்டேன் அநுரகுமார திசாநாயக்கவை அர்ச்சுனா குறை சொல்லிவிட்டார் என்பதற்காக ஏசுகின்றா அவர் றோட்டில் கம்பீரமாக நடந்து போகின்றார் பார்த்தாயடா அவரை குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு என்று
  22. இவர் தான் தூய தமிழன் யார் யார் மற்றவர்கள் வெறுக்கபட வேண்டியவர்கள் என்று தமிழர்களுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு திரிகின்றார்.
  23. புலம்பெயர் ஈழ தமிழர்களை அநுரகுமார திசாநாயக்க பாசத்துடன் அரவணைத்து செல்ல முயற்சிக்கின்றார் என்பதையே இது காட்டுகின்றது.
  24. புலிகள் தமிழர்களின் நிலப்பரப்பான வடக்கு கிழக்கு மாகாணங்களை தனி நாடாக தமிழீழம் கேட்டார்கள் அதை அவர்கள் தமிழ் தேசியம் என்றால் அது மிகச் சரியானது. இப்போதும் இலங்கையில் தனிநாடு அமைக்க வேண்டும் என்ற ஆசை தமிழ் மக்களிடம் ஊறிப்போய் உள்ளது அது மறையாது என்று சொல்லி கொள்ளலாம் அப்படி தான் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாகும் வரை சிலர் சொல்லி கொண்டிருந்தார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.