Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளங்க நினைப்பவன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by விளங்க நினைப்பவன்

  1. லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கிய அமெரிக்கா பின் கடாபிக்கு என்ன செய்தது?] அமெரிக்கா லிபியாவுடன் சேர்ந்து ஈராக்கை தாக்கியதா ஈராக்கில் சதாம் என்ற சர்வாதிகாரியை அகற்றும் நடவடிக்கையில் யுகே அவுஸ்ரேலியா போன்ற மேற்கு நாடுகள் தான் அமெரிக்காவுடன் சேர்ந்து பங்குபற்றின
  2. ரேடருக்கு முன்னால் ரஷ்யா வந்து பல்லு இளித்து கொண்டு நின்றாலும் அவர்களுக்கு தெரியாது கமல்காசன் என்ற நடிகரும் ஈரானை தாக்கியதற்கு ரம்பை கண்டித்து கடிதம் எழுதி உள்ளாராம் இவர் முன்பு அப்கானிஸ்தானில் சாதாரணமாக நடைபெறுகின்ற சம்பவத்தை தமிழில் படமாக எடுத்த போது தமிழ்நாட்டு முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் கடுமையான எதிர்ப்புகள் தெரிவித்து பிரச்சனைகளை அவருக்கு எற்படுத்தியுள்ளார்களாம்
  3. டொக்டர் அர்ச்சுனாவும் தமிழ்நாட்டு விஜய் இரசிகர்கள் போன்று சங்கீதாவை மிகவும் தாக்கி காணெளி போட்டிருக்கின்றாராம். டொக்டர் அர்ச்சுனாவும்தனது மனைவிக்கு அநீதி செய்தவர் என்று மற்றவர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது
  4. இலங்கையில் யாழ்பாணத்தில் துரை என்று யுரியுப்பர் ஒருவர் ஆனால் பெரியவர் இப்போ யுரியுப் காணொளி வெளியிகின்றாராம் அவர் முன்பு வெளிநாட்டில் வாழ்ந்தவராம் இலங்கையை கடந்து தமிழ்நாட்டு முஸ்லிம் மதத்தவர்களையும் குறிவைத்து ஈரானை பற்றி அடிச்சுவிடுகின்றாராம் இலங்கையின் அதிக உறுப்பினர்களை கொண்ட செல்வந்த தமிழ் யுரியுப்பர் இப்போது அவர் தானாம்.தமிழ்நாடும் முஸ்லிம்களும் சேர்ந்ததால்
  5. இதில் பார்த்தீர்கள் என்றால் சிரியாவில் பெண்கள் சுதந்திரமாக ஆடை அணிந்தனர். ஈரானில் முல்லாக்களின் மத ஆட்சியில் பெண்கள் கல்லால் அடித்து கொல்லபட்டனர் யார் புக்காவால் மூடவில்லை என்பதை பொலீஸ் கண்காணித்து கொண்டிருந்தது.மதவாத சட்டத்தால் மக்கள் ஒடுக்கபட்டனர் ஆனால் சிரியா தாக்கபட்ட போது இலங்கை இந்தியாவில் போராட்டம் நடக்கவில்லை திருமாவளவன் வைகோ எதிர்க்கவில்லை
  6. Kafir ளான இந்தியா ரஷ்யா சீனா மூன்றும் சேர்ந்து அல்லாவால் கைவிடபட்ட தங்களது ஈரானை காப்பாற்றிவிட மாட்டார்களா என்பதே இலங்கை இந்திய முஸ்லிம்களினதும் தமிழ் ஆய்வாளர்களினதும் தற்போதைய ஏக்கமாக உள்ளது
  7. சில நாட்களுக்கு முன்பு யாழ் களத்தில் விஜய் இரசிகை பேசிய காணெளி பார்த்தேன் விஜய்யின் மனைவியாக நாங்கள் இருப்போமே என்கின்றார் ஆஸ்பத்திரியில் ICU ல் பிள்ளையை விட்டுட்டு விஜய் பார்க்க வந்தோம் என்று பெருமைபடுகின்ற இரசிகர்கள் மனைவியை வீட்டுகுள்விடாமல் நடிகையுடன் உறவு வைத்து கொண்டு பெண்கள் பாதுகாப்பு பேசி தமிழ்நாட்டின் முதலமைச்சராக வரும் விஜய்யை அது அவருடைய தனிபட்ட வாழ்க்கை என்ற இரசிகர்கள் இவர்கள் தான் விஜய்க்கு நேரடியாக முதலமைச்சராக வரும் ஆசையை கொடுத்தவர்கள்
  8. ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தாக்குதல்கள் நடத்திய நாடுகளிடம் நாடுகளிடம் மன்னிப்பு கேட்டதால் ஈரானில் உள்ள இலங்கை இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் போன்ற ஆட்களிடம் நன்றாக வாங்கி கட்டியுள்ளார். இவரின் வினோதமான மன்னிப்பு பரவலான வருத்தத்தை தூண்டியுள்ளதாகவும் பலவீனத்தை காட்டிவிட்டதாகவும் நாட்டின் தேசிய பெருமையை புண்படுத்துவதாகவும் நாட்டிற்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டபட்டார். எங்கள் ஆயுதப்படைகளின் தாக்குதல்கள் உங்களிடமிருந்து இவ்வளவு அவமானகரமான மன்னிப்புக்கு எந்த காரணத்தையும் அளிக்கவில்லை இந்த இழிவான மன்னிப்பிற்கு ஈரான் ஜனாதிபதி தான் ஈரான் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
  9. ஈரானியர்களை கொன்று குவித்த கொடுங்கோல் தலைவன் கொல்லபட்டதை ஈரான் மீதான அமெரிக்க இஸ்ரேல் தாக்குதல்களை உலகம் முழுவதும் வசிக்கின்ற ஈரானியர்கள் கொண்டாடி மகிழ்கின்றார்கள் ஆனால்இலங்கையில் இப்படி நடைபெறுவது அவமானம்
  10. நான் இந்த படத்தை பார்த்துவிட்டு இது ஏதோ பழைய படம் என்று நினைத்து விட்டேன் இப்போ தான் நண்பர்கள் சொன்னார்கள்சில நாட்களுக்கு முன்பு இருவரும் ஒரே நிறத்தில் பொருத்தமான உடை அணிந்து ஜோடியாக கலந்து கொண்ட படம் தான் அது என்று சங்கீதாவுக்கு நீதி வேண்டும் 😟
  11. ஒரே பாலினத்தில் உருவான ஐயப்பன் கடவுளை இலங்கையில் இருந்து கும்பட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதையும் இலங்கை அரசு தடைசெய்ய வேண்டும்.
  12. உண்மை தான் விஜயலட்சுமியே நீதிமன்றம் ஏறி நீதி கேட்டுள்ளார் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி living together வாழ்ந்து விட்டு ஏமாற்றுவது என்பது எல்லோரும் செய்யும் மோசடி அல்ல.அதுவும் அந்த மோசடியை செய்தது முஸ்லின் மதத்தின் கடைசி இறைதுதர் முகமது போன்று தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை தமிழ் இனத்தின் அடையாளம் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சீமான். அவர் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தாலும் அது தவறில்லை என்ற நிலை.
  13. படித்த மாணவர்கள் லிபரல்கள் பெண்ணியவாதிகள் கம்யூனிஸ்டுகள் இந்த கொடுமையான முஸ்லிம் கொமேனி முல்லாக்களுடன் சேர்ந்து போராடியது மிகவும் தவறு 😟
  14. இந்த ஆசியா ஆபிரிக்க கண்டங்களில் உள்ள சாதி வெறி பழமைவாத வெறி, மத வெறி அங்கே இருந்து குடியேறியவர்கள் பலரிடமும் தீவிரமாக உள்ளது ஈரானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1230 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசே சொல்கின்றது ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஈரான் வெற்றி பாடல் என்று நோன்பு நாளில் வேட்டை ஆட வந்தாயா இந்த அடி போதுமா என்று பாட்டு போடுகின்றார்கள் மதவெறி வெட்டி வீரம் காரணமாக
  15. சீமான் திருமணம் செய்தபின் எப்போது விஜியுடன் தொடர்பில் இருந்தார்?? ஓம் சீமான் விஜய் மாதிரி கள்ள உறவில் இருக்கவில்லை விஜய் மாதிரி மனைவியை தள்ளி வைத்து காசு கொடுப்பதை நிறுத்தவில்லை புலவர் திருமணம் கடந்த உறவு என்று சொன்னதில் பல குழப்பங்கள் உள்ளது விஜய் மாதிரி மனைவியை ஏமாற்றி நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதையும் சொல்கிறார் பின்பு living together யும் சொல்கின்றார்
  16. அவர் தெரிவித்தபடி விஜையின் கொள்கை தலைவராக பெரியாரை வைத்திருப்பது தான் காரணம் சீமான் விஜய் மட்டுமல்ல தமிழ் சினிமாவில் உள்ள மிகபெரும்பான்மையினர் தீவிர பெரியாரிஸ்ட்டுகள். 👇 விஜையின் கொள்கைத்தலைவராக பெரியாரை வைத்திருப்பது சரியாகத்தான் இருக்கிறது. பெரியாரிஸ்ட்டுகள் திருமணம் கடந்த உறவு என்று அதற்கு நல்ல பெயரும் வைத்திருக்கிறார்கள்.
  17. ஐரோப்பாவை அவமதிக்கும் போது நேட்டோவை பலவீனபடுத்த முயற்சித்த போது இவர் நினைத்து பார்த்திருக்க வேண்டும்
  18. தமிழ்நாட்டில் அமைதி மார்க்கத்தினர் ஈரான் வெற்றி பாடல் என்று நோன்பு நாளில் வேட்ட ஆட வந்தாயா இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா என்று ஒரு பாட்டு காணொளி போட்டு அழுகின்றனராம் 🤣
  19. இப்போ இந்திய இலங்கை இந்திய முஸ்லிம்களின் பிரார்த்தனை என்னவென்றால் அவர்களின் இந்துவாத இந்தியா ரஷ்யா சீனா இணைந்து அமெரிக்கா இஸ்ரேலுடன் சண்டை செய்து ஈரான் முல்லா அரசை காப்பாற்ற வேண்டும். அல்லா கைவிடுவிட்டார்
  20. எனக்கு தெரிந்தவர்கள் சில ஈரானியர்கள் அவர்கள் அத்தனை பேருமே பயங்கர கொடிய அசுரன் ஒழிந்ததாக கொண்டாடுகின்றனர் ஒறிஜினல் முஸ்லிம்கள் அப்படி கொண்டாட பின்பு மதம் மாறிய இலங்கை இந்திய முஸ்லிம்களின் போக்கு 😭 அவ்வளவு மத வெறி . இந்தியாவில் சென்னையில் திருமாவளவன் கண்டண போராட்டம் நடத்தினாராம் நல்ல காலம் இதுவரை சீமான் அப்படி ஒன்றும் நடத்தவில்லை .இங்கே ஈழத்து எப்போது தமிழன் வேறு 😄
  21. ஈரானிய தலைநகரில் வசிப்பவர்கள் தங்கள் ஜன்னல்களிலிருந்து மக்கள் மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஆரவாரம் செய்ததாகவும் தெருக்களில் கார் ஹாரன்கள் ஒலிப்பதாகவும் ஈரானில் உள்ள செயற்கைக்கோள் வழியாகப் பெறக்கூடிய ஈரானிய நாடுகடத்தப்பட்ட ஊடகங்கள் மூலம் வருகின்ற செய்திகள் தெரிவிக்கின்றன பழைய கால மன்னர் ஷாவின் மகனான Reza Pahlavi ஈரானின் ஆட்சியை கவிழ்க்க பாதுகாப்புப் படைகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். "மக்களுடன் சேர இது உங்களுக்கு கடைசி வாய்ப்பு" என்று சொல்லியுள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.