Everything posted by Kandiah57
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு” அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம் பெயர் தான் என்னவோ தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது கொழும்பு வாழ் மக்களால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத. ரணிலுக்கு சுமத்திரன். எப்படி தமிழ் மக்கள் மத்தியில் இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு வாக்கு போடவில்லை?? இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை?? ஆனால் 2005 இல் வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்?? இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான் தமிழருக்கு சுயாட்சி வழங்கலாம் ஏன்? வழங்க இல்லை ?? அதாவது விருப்பமில்லை 2005 இவரை தெரிவு செய்திருந்தால் சுயாட்சி வழங்கி இருப்பாரா?? இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால் தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா?? இல்லை இந்த ரணில் வாழ் நாள் அரசியல்வாதி. இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??
-
நன்றி கெட்ட உலகமிது 😡
அவர்கள் இன்னொரு கிட்லர். ஆட்சியை விரும்பாதவர்கள் AfD கட்சி வளர்ச்சி கூடியது 20 % அல்லது அகக கூடியது 25% இவர்கள் ஒருபோதும் ஜேர்மனியை ஆளப்போவதில்லை மற்ற கட்சிகள் இவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் இந்த கட்சியை தவிர்த்து தான் கூட்டணி அமைத்து ஆட்சி செய்வார்கள் இவர்களால் ஜேர்மனியருக்கு நல்ல ஆட்சி கொடுக்க முடியாது வெளிநாட்டவர்கள் வெளியோறினால். 50 வீதமான. தொழிற்சாலைகள். மூட வேண்டும் வேலைக்கு ஆள்கள். இல்லை கூலி தொழிலாளர்கள் மட்டுமல்ல மருத்துவர் பொறியாளர்,.......போன்றோருக்கும் தட்டுப்பாடு எமது பிள்ளைகள் சொல்லுகிறார்கள் இங்கே படித்தவர்கள். தேவைக்கேற்பப் இல்லை மிகவும் குறைவு இந்த கட்சி ஒருமுறை ஆண்டாள் அடுத்து வரும் தேர்தலில் 5 % கூட எடுக்க மாட்டார்கள் இவர்கள் பிள்ளை. பெறவும் தெரியாது வேலை செய்யவும் தெரியாது எப்படி நாடு முன்னேற்றம் அடையும் ?? ஆமாம் சரியாக சொன்னீர்கள் அவருக்கு தமிழ்நாட்டில் சீமானை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் தமிழ் உணர்வு அற்றவர்கள் தான் 🤣
-
நன்றி கெட்ட உலகமிது 😡
பல கட்சிகள் போட்டு இட்டால் சாத்தியம் தான் தமிழ்நாட்டில் 47 % வாக்குகள் பெற்ற கூட்டணி தான் 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்று உள்ளது மிச்சம் 50%மேற்படட வாக்காளர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை
-
நன்றி கெட்ட உலகமிது 😡
அவர்கள் துருக்கியர்கள். வன்முறையை பார்க்கவில்லை மதத்தை பிர்க்கிறார்கள். அவர்கள் வன்முறையை பார்க்க வேண்டுமெனில் ஒரு துருக்கி கன்னிப் பெணணை பிடித்து .... .........சிரிய ஆப்கானிஸ்தான் இளைஞர்கள் விடலைகள். செய்வது போன்று செய்ய வேண்டும் ......நேரம் உண்டா?? வாருங்கள்… இருவரும் முயற்சிக்கலாம் 🤣🤣🤣🙏 குறிப்பு,..சும்மா பகிடிக்கு எழுதினேன் உண்மை என நினைக்க வேண்டாம் 🤪 பார்க்கிறார்கள்
-
பெண்கள் கூடுதல் கருத்துக்களுடன் பாவிக்கும் ஐந்து சொற்கள் [FIVE WORDS WOMEN USE WITH MORE MEANING]
நானும் எதோ புது விடயம் என்று நினைத்து விட்டேன்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இல்லை நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டவர்கள் இந்தியாவிலுள்ள. தமிழ்நாட்டு தமிழருக்கு நாங்கள் இலங்கை தமிழர்கள் வெளிநாட்டு தமிழர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் வெளிநாட்டு கொள்கையில் ஒரு துரும்பைக்கூட. எடுத்து போடமுடியாது ..அந்த உரிமையை இந்தியா சட்டம் இவரகளுக்கு. வழங்கவில்லை இவரகளின் உரிமை தமிழ்நாட்டுடன். மட்டுப்படுத்ப்பட்டுள்ளது எங்களை விட. இவர்களுக்கு உரிமை உண்டு தான் ....என்ன ஒரு மத்திய அரசால் கலைக்ககூடிய. சட்டமன்றம் வைத்துள்ளார்கள்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
சீமான் தமிழனா.?? மேலும் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலங்களும் இந்திய மத்திய அரசின் ஆட்சியில் தான் இருக்கிறது மத்திய அரசு விரும்பினால் மாநில அரசை கலைக்க முடியும் இந்தியாவை தமிழன் ஆளா முடியாது எப்படி ?? எங்கே?? தமிழன் தன்னை தானே ஆளா முடியும்?? தமிழனுக்கு நாடு இருக்கிறதா?? இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் முதல்வராவது தமிழன் தன்னை தானே ஆள்வாது என்று ஆகி விட முடியாது மத்தியில் உள்ள வடக்கன். தான் ஆள்கிறார்கள் தமிழ்நாட்டிலுள்ள. தமிழர்கள் மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு .....அடங்கி. வாழ வேண்டும் இதனால் தான் போலும்” கருணாநிதி 2009 இல் மத்திய அரசை விட்டு விலகவில்லை விலகி என்ன செய்ய முடியும்?? கருணாநிதி புதிய மத்திய அரசை நிறுவி இருக்க முடியுமா??
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
யார் எதை சொன்னாலும் இந்தியாவலே. தமிழ்நாட்டாலே அல்லது இந்தியாவையே தமிழ்நாட்டை யே. ஆளும் ஆளப்போகும் எந்தவொரு தலைவர்களும் இலங்கை தம்ழருக்கு சுயாட்சி அல்லது தனிநாடு பெற்றுதர முடியாது தமிழ்நாடு இந்தியாவை மீறி எதுவும் செய்ய முடியாது இது நேரடி அனுபவம் சொந்த அனுபவம் கண்ணாலே பாரத்தோம். தனியாக கருணாநிதியை தூற்றக்கூடாது மற்றவர்கள் என்ன செய்தார்கள் இந்த 15 ஆண்டுகள் செய்தது என்ன?? இந்தியாவுக்குள். இருக்கும் தமிழ்நாடு .. இந்தியாவாக இருக்கும் தமிழ்நாடு நம்பலாமா ?? கூடாது ஒருபோதும் கூடாது அங்கே நடக்கும் தேர்தல் திருவிழாவில் யாரும் வெல்லாலம். எவரும் தோற்க்கலாம். இது தமிழ்நாட்டு மக்களின் தீர்மானங்கள் அதை மனப்பூர்வமாய்ப் ஏற்ப்போம். இலங்கை தமிழர்கள் தங்களின் சொந்த காலில் நிற்க வேண்டும்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஏன் உயிர் அற்ற. ஓடாத. குதிரையில். ஏறி இருக்கிறார்?? அதுநின்ற இடத்திலேயே நிற்கின்றது
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
ஒருபோதும் கொடுக்க முடியாது வேண்டுமாயின் பலகாரங்கள். கடத்தல் அமைச்சர் பதவியை கொடுக்கலாம்...........🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இருந்தால் கொடுங்கள் ......எனக்கும் கொஞ்சம் தாருங்கள்” 🤣🤣🤣🤣
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
நாங்கள் பார்த்து என்ன பிரயோஜனம் தமிழ்நாட்டு தமிழர்கள் தானே பதவியில் அமர்த்தி. உள்ளார்கள்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
40 ஆல் வகுத்து 21. ஆல். பெருக்க சரி ஆகும்.
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
ஆமாம் எற்றுக்கொள்கிறேன்,....ஆனால் இதை தீர்மானிப்பதும் தமிழன் தான் இல்லையா?? அதாவது தமிழன் ஆளவேண்டுமென்று தமிழன் அனுமதி வழங்க வேண்டும் ஏன் வழங்கிறார்களில்லை??
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
எதிர் கருத்துகள் வைப்போர். எல்லோரும் மரமண்டைகள் என்றால் உலகில்…………… உள்ள ஒவ்வொருவரும் மரமண்டைகள் தான்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
எனது பார்வையில் எவர் ஆள்கிறார். என்பது பிரச்சனையில்லை எப்படி ஆள்கிறார் என்பதுதான் பிரச்சனை? அனைத்து மக்களும் சட்டத்தின் முன் சமன்,...வேலைவாய்ப்பு கல்வி மருத்துவம்,..........இதுபோன்ற எந்த விடயத்திலும். பாரபட்சம் இருக்க கூடாது பிரான்ஸ் இல் ஒரு தமிழன் ஐனதிபதி ஆகி மக்களுக்கு நல்லாட்சி வழங்கினார் என்றால் நீங்கள் எதிர்ப்புகள் தெரிவிப்பீர்களா ??? அல்லது ஒரு தமிழன் நாம் இனத்தவர் ஆள்கிறார். என்று மகிழவும். பாராட்டாவும். செய்வீங்களா?? மேலும் இலங்கையில் எந்தவொரு சிங்கள அதிபரும். நல்லாட்சி வழங்க இல்லை ..வழங்கி இருந்தால் தமிழர்கள் ஒருபோதும் போராடி இருக்க மாட்டார்கள் அந்த சிங்கள அதிபருக்கே வாக்கை போட்டு மீண்டும் மீண்டும் ஐனதிபதி ஆக்குவார்களோ ஒழிய போரடமாட்டார்கள். அடுத்து தமிழன் நல்லாட்சி வழங்குவன். என்று என்ன உத்தரவாதம்?? சீமான் தமிழ்நாட்டை ஆளக்கூடாது என நான் சொல்லவில்லை எவரும் ஆளலாம். ஆனால் எந்தவொருவரும் தமிழ்நாட்டில் தனித்து தேர்தலில் போட்டு இட்டு 120 சட்டமன்ற உறுப்பினர்கள் பெற முடியாது தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் உண்டு” தனித்து நிற்கும் எவரும் தமிழ்நாட்டை ஆளப்போவதில்லை தமிழ்நாட்டை ஆளவேண்டுமானல். நிச்சயம் கூட்டணி அமைக்க வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் 2009 பிற்பாடு இலங்கை தமிழர்களை சொல்லி அரசியல் நடத்துவது எற்க முடியாது ....நடத்த கூடாது ஏனெனில் தமிழ்நாட்டு மக்களை 2009. இல் அணி திரட்டி போராடி இலங்கையில் மாற்றங்களை செய்ய இயலாதவர்களாக இருந்துள்ளார்கள். .......இவர்கள் இன்று மேடைதோறும் உணர்ச்சி பொங்க. பேசினா உடன் இலங்கையில் தமிழர்கள் பிரச்சனை தீரப்போவதில்லை இந்த வேலையை அல்லது முறையை இலங்கை தமிழ் தலைவர்கள் ஏற்கனவே செய்து படுதோல்வி அடைந்து உள்ளார்கள் 🙏
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
அண்ணை இவை அனைத்தும் இருக்கிறது நான் சொன்னேனா ?? இல்லை என்று ......ஆனாலும் பாருங்கோ !!நீங்கள் மேலே சொன்ன அனைத்தும் தமிழ் ஈழ விடுதலை புலிகள் ஆயுதம் ஏந்தி போராடிய 30க்கும். மேற்பட்ட ஆண்டுகளில் கூட. இருந்தது தான் ....அப்படியானால் அவர்கள் ஏன் போராடினார்கள்???
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
விசுகு வணக்கம் எங்கள் நாட்டை பொறுத்தவரை நாங்கள் சொன்னது மிகவும் சரியாது ஆனால் இந்தியாவை பொறுத்தவரை பிழை ஆகும் ஏனெனில் அவர்கள் உரிமைக்காகவும் போராடவில்லை மாநில ஆட்சி பிடிக்கத் தான் போராடுகிறார்கள். ...மேலும் இந்தியாவில் அனைத்து மாநிலத்திலும். தமிழர்கள் பகுதிகளுண்டு அங்கே தமிழர்கள் மன மகிழ்வுடன் வாழ்கிறார்கள் அப்படி இருக்கையில் வடக்கன் போ. மலையாளம் போ. தெலுங்கு போ. ........என்று எப்படி யார் என்றாலும் சொல்லலாம்?? பிற மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கதி என்ன?? சீமான் அரசியல் செய்யலாம் ....நாம் தமிழர் அரசியல் செய்யலாம் ஆனால் இலங்கை தமிழருடன் ஒப்பிட்டுக்கொண்டு செய்யக் கூடாது 🙏
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இங்கே 26.93. என்பது 40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களின். வீதம். அதாவது 40 அல்லது 39. தொகுதி வாக்காளர்களை. 100% ஆக கொண்டு கணிக்கப்பட்டது 21 தொகுதி வாக்காளராக இருந்தபோதிலும். 26.93 % என்பது 40 தொகுதிக்குமானது ஆகும் ஆகவே இது 40. வகுக்கப்பட்டு அதன் பின். வரும் பெறுமதியை 21 ஆல். பெருக்க வேண்டும் அது தான் 21 தொகுதிகளிலும் திமுக க்கு வாக்களித்த மக்களின். வீதம் ஆகும் மேலும் முக்கியமாக எத்தனை தொகுதியில் போட்டி இட்டாலும் முழு தமிழ்நாட்டுக்கும் வீதம் பார்ப்பது தான் சரியாகும் காரணம் மொத்த வாக்காளர் தொகை மாறிலி ஆகும் 21 தொகுதியில் மொத்த வாக்காளர் தொகை A என்போம் 32 தொகுதியில் வாக்காளர் தொகை B என்போம் இரண்டும் வெவ்வேறு எண்ணிக்கை ஆகும் எனவேதான் ஒப்பிட முடியாது ஒப்பிடுவதற்க்கு மொத்த வாக்காளர் தொகை மாறாமல் இருக்க வேண்டும் 🙏 உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
இது பிழை பத்து தொகுதியில் போட்டி இட்டவர். அந்த பத்து தொகுதி வாக்குகளை மட்டுமே பெற முடியும் அதுவும் 100% என்றால் 10 ஆல். வகுக்க வேண்டிய தேவையில்லை மேலே கொடுக்கப்பட்ட வீதம் தமிழ்நாட்டில் உள்ள. மொத்த வாக்காளருடையது நீங்கள் சொல்லும் 100% பத்து தொகுதியுடையது மட்டுமே பிறகு ஏன் பத்தால். வகுக்க வேண்டும் ??
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
தொலைபேசி தொடர்ந்து அடித்து கொண்டிருக்கிறது ஆனால் அழைப்பை. ஒருவரும். எடுக்கவில்லை .......பாஞ்ச். ஐயா தான் அழைக்கிறார் போல உடனே குமாரசாமி அண்ணையும். கூட்டிக்கொண்டு. போகவும் 😂🤣
-
பாஞ்ச் தம்பதியினருக்கு இனிய 53´வது திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
53 ஆவது திருமண நாள் நல்வாழ்த்துகள் என்றும் வாழ்க வளம் நலம் மகிழ்ச்சி உடன் ❤️🤣👍
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
கூட்டணி வைத்தால் சீமான் காணாமல் போய்விடுவார் 😂 8% தேய்த்து 3% ஆகிவிடும் வெல்லவிட்டாலும் காரியம் இல்லை அவர் தனித்து தான் போட்டி இடுவார் அப்ப அவரது வளர்ச்சி தெரியும் கூட்டணியில் சேர்ந்தால். அவரது வாக்கு வீதம் தெரியாது சட்டமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவிட்டாலும். கூட கூட்டணி அமைப்பதில்லை மற்றும் இரண்டாம் கட்டத் தலைவர் அவரது மகன் வளர்த்து வரைவார். வேறு எவரும் தேவையில்லை
-
இந்திய தேர்தல் முடிவுகள்- 2024
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… அதேவேளை உங்கள் கருத்துகளை நான் அல்லது மற்றைய யாழ் கள உறுப்பினர்கள் காட்டாயம் எற்க வேண்டும் என்று நினைக்க கூடாது 🤣😂🤣 ஆனாலும் கருத்துகள் அருமை
-
5 தொகுதிகளில் 3-வது இடத்திற்கு முன்னேற்றம்! அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியானது நாதக!
நிச்சயமாக உண்மை வளரும் ஒவ்வொரு கட்சியும் வரவேற்கப்படுகின்றன… நாம் தமிழர் கட்சி வளர்ச்சி கண்டு உள்ளது மகிழ்ச்சி ஆனால் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும். தமிழர் பகுதிகள் உண்டு” அங்கே தமிழர்கள் வாழ்கிறார்கள் அப்படி இருக்க தமிழ்நாட்டில் தெலுங்கார் வெளியேறு. மலையாளிகள் வெளியேறு. .........வடக்கன். வெளியேறு,.......இப்படி உணர்ச்சி வசப்பட்டு பேசினால் இந்த வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்கள் நிலைமை என்ன மாதிரி ?? 1977. ......1984. ஆண்டுகளில் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசிய உணர்ச்சியை துண்டும். பேச்சுகளை விட மோசமானது இதனால் எந்தவொரு பிரயோஜனம் இல்லை தமிழ் இளைஞர்கள் அருமையான வாழ்க்கையை வெட்டி பேச்சுகளில் மயங்கி இழக்க முடியாது