Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. எதற்கு எடுத்தாலும் புல்ம்பெயர் தமிழர்களினால் பிரச்சனை என கூறுபவர்கள இதற்கு மட்டும் ஏன் எம் பணம் ? பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் என அறிவித்து விழா எடுக்கும் உங்கள் ஆடட்சியாள்ர்கள் ஏன் இப்படியான உதவிகளுக்கு எம்மிடம் பணம் கேட்பான்? மின்சார சபை ஊழியரின் கருத்துக்கும் ..பணத்தை கொடுக்கும் எனக்கும் வித்தியாசம் உண்டு கண்டிய்ளோ.. மின்சாரசபை ஊழியர் அவர்களிடம் சம்பளம் வாங்கி அவர்களுக்கு எதிராக கருத்து சொன்னாவ்ர் நான் அவர்களிடம் சம்பளம் வாங்குபவன் அல்ல ...எங்களிடம் பணம் கேட்டால் அது பற்றி நாங்கள் சிந்தைத்து தான் கொடுக்க வேணும்.... ஆயிரம் காற்றாடிகள் பூனகரியில் சுற்றுகின்றது...எங்கே அந்த மின்சாரம் போகின்றது. அவர் ஒடலாம் ஆனால் நான் ஒட் வேண்டிய அவசியமில்லை .. வசதி இல்லை என்றால் அதை சொந்தமாக அடைய முய்ற்சி செய்ய வேண்டும் ..பாடசாலைகளில் அதிபர்களின் அறைக்கு ,மற்றும் ஆசிரியர்களின் வகுப்பறைகள் போண்ர்வற்றெளக்கு குளிஎசாதன் பெட்டிகள்,எயர்கொண்டிசன் போன்றவற்றை போடுவதை நிறுத்தலாம், பக்ல் நேரத்தில் தான் பாடசாலி நடை பெறுகிறது ...ஆகவே மின்சாரம் வேறு உபகரண்ங்களுக்கு பாவிக்கப்படுகிறது ...
  2. சச்சியர் செய்வது எந்த வித பிர்யோசனமும் இல்லாத செயல்கள் ...இவரின் செயல் ஊடாக எந்த வித நன்மைகளும் நாட்டு மக்களுக்கு கிடைக்க போவதில்லை.....
  3. இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மோடி தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேணும்
  4. அண்மையில் பாடசாலை அதிபர் பழைய மாணவர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்...மின் கட்டணம் செலுத்த பணம் தருமாறும் அல்லது சொலார் பனல் போட்டு தருமாறு கேட்டிருந்தார்....மின்சாரம் இன்றி முன்னுக்கு வந்த சந்ததியினர் என்பதை மறந்து விட்டனர் அதிபர்களும் ....மாணவர்களு
  5. இது எந்த கூட்டணி ? இந்த முன்னாள் கோஸ்டிகள் கூட்டம் போடுவதால் ஏதாவது முன்னேற்றம் நடை பெறுமா? இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த முன்னாள் கோஸ்டிகள் முன்னுக்கு வருவதற்காக என நினைக்கிறேன் ....
  6. ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படை முகாம் அமைத்தாலும் அமைக்க விடுவார்கள் ஆனால் தமிழருக்கு தீர்வு மட்டும் கொடுக்க் மாட்டார்கள் .....தீர்வை கொடுத்தால் எப்படி இலங்கையில் இந்தியாவால் கால் பதிக்க முடியும்....
  7. வருமானம் இல்லாத ஒர் விமான நிலையத்தை நிர்வகிப்பற்கு வளரும் வல்லரசும்,வளர்ந்த வல்லரசும் தேவைப்படுகிறது ...என்ன கொடுமை ....
  8. நாட்டில் பயங்கரவாதம் முற்றாக நீகப்பட்டுள்ளது இருந்தும் ஏன் இந்த நிலை...பெரும் தெருக்கள் ,மாட மா ளிகைகள் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த போவதிலலை
  9. இடக்கிட இந்தியாவில் நின்று போராடினாலும் அவரும் சிங்க தமிழன்
  10. அரசாங்கம் மக்கள் நலன் கருதி செய்யும் எந்த திட்டத்தையும் மதகுருமார்,மக்கள் பிரதிநிதிகள் போன்றோர்களின் சொல்லை கேட்டு நிறுத்த கூடாது
  11. நீண்ட நாட்களின் பின்பு உங்களது காணொளி கண்டத்தில் மகிழ்ச்சி
  12. சிங்களவனே துண்டை காணோம் துணியை காணோம் என்ற வகையில் அரசியல் செய்கின்றனர் ...இதில நாங்கள் அண்டி பிழைக்க வேணும் என்ற நிலையா? 30 வருடங்களின் பின் உலக ஒழுங்கு எப்படியிருக்குமோ அப்படி நடக்கட்டும்....நாங்கள் எதிர்வு கூற முடியாது.....சில ச்மயம் இஸ்லாமிய நாடாக மாறினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை...
  13. எமது நிழல் ஆக்கிரமிப்பாளர்கள் நீங்கள் அறிந்ததே ..... அமெரிக்கா(+மேற்குலகு)....அண்மையில் ஒர் செய்தி படித்தேன் இலங்கை கடல் பகுதியில் எல்லை மீறி மீன் பிடிப்பதை தடுக்க பிராண்ஸ் கடற்படை உதவ முன் வருகிறதாம்.... அடுத்தது இந்தியா இவர்கள் சிறிலங்காவை முழுவதுமாக தம் பக்கமாக வைத்து கொள்ள வேணும் என்ற கொள்கையுடன் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக செயல் படுகிறார்கள் ஆனால் சிறிலங்கா அதை கணக்கில் எடுக்கவில்லை.... இந்தியா சிறிலங்காவின் நிழல் ஆகிரமிப்பாளராக வருவதை மற்றுமொர் நிழல் ஆக்கிரமிப்பாளர்களான அமெரிக்கா மேற்குலக கூட்டு விரும்பவில்லை.... சீனா,ஈரான் ரஸ்யா போன்ற நாடுகளின் கூட்டும் சிறிலங்காவின் நிழல் ஆக்கிரமிப்புக்கு முழு மூச்சாக செயல் படுகின்றனர்... சீனாவின் ஆய்வு கப்பலுக்கு தடை வித்தித்து இந்தியாவின் நீர் மூழ்கி கப்பல் லங்கா துறை முகத்தினுள் வந்தவுடன் ஈரான் கப்பலும் லங்காவினுள் வந்து சென்றுள்ளது.... 2 லட்சத்திற்கு மேல்பட்ட ரஸ்யா நாட்டவர்கள் லங்கா மாதவில் விசா இன்றி வியாபாரம் செய்து தங்கள் நாட்டுக்கு வருமானம செய்கின்றனராம்.... சிறிய அரசியல் பிரச்சனையை பூர்வீக குடிகளிடையே பூதாகரனமாக்கி லாபம் தேதின்றனர் ..ஆனால் இன்னும் ஆட்சியாளர்கள் இதை புரிந்து கொண்டும் புரியாத மாதிரி நடப்பது கவலை தரும் விடயம்
  14. ஒருத்தர் "துரோகி" பட்டம் சூட்டி மகிழ்வார் மற்றவர் "புலிவால்" பட்டம் சூட்டி மகிழ்வார்... மொத்தத்தில் பட்டம் வழங்குவதில் இரு தரப்பும் கில்லாடி....
  15. இந்த திரியில் உங்கள் ஆதங்கத்திற்கான பதிலை எழுதியுள்ளேன்...
  16. யாருக்கா ?அது யாருக்கா? அது மக்களுக்கா மக்களுக்காக அமைச்சு பதவியே போ போ ஜனநாயகமே வா வா சேவை எனும் தூது வந்தது அது அமைச்சு பதவி என்ற வடிவில் வந்தது
  17. வாய் பேசும் ஜீவராசிகளுக்கே இப்படியான கொடுமைகளை செய்யும் மனிதர்களிடம் வாய்பேசா ஜீவராசிகளுக்கு நியாயம் கேட் க முடியுமா? மட்டக்கிளப்பு மாவட்டம் பெரும்பான்மை மக்களுக்கு சொந்தமாகும் வரை செய்வோம் இப்படியான செயல்களை ...எம்மிடம் படைப்பலம் உண்டு ....ஆயுதம் உண்டு....
  18. அமெரிக்கா கடற்படை அதிகாரிகள் இனி அதிகம் அங்கு வருவார்கள் அதனால் பூர்வீக குடிகள் ஒதுங்கியிருக்க வேணும்...
  19. எந்த இனம் ,எந்த இனத்தின் மீது எப்படியான இனவாத கருத்து என எங்களுக்கு சொன்னா நாங்களும் கையை ,காலை வைத்து கருத்து எழுதி ,அறிவுரையும் எழுதி தொடர்ந்து இப்படியான் மோதல்கள் வராமல் தடுக்கலாமல்ல
  20. பனங்காட்டு நரி,ஈழத்து எம்.ஜி.ஆர் ,இராவணின் வாரிசு வாழ்க.... 😇

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.