Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. வணக்கம் வாத்தியார்.........! பெண்: மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே எதையோ சொல்ல துடிச்சானே கை வச்சானே ஆண்: கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு என்னானு தான் தெரிஞ்சா அதச் சொல்லு பெண்: தாங்காது அய்யா கண்ணு சாமி நான் தேடும் சொர்கம் எங்கே காமி ஆண்: மஞ்சள் நாத்து நான் கட்டு பார்கவா கொஞ்சம் ஆசையா தொட்டு பார்கவா பாவாடையில் எதுக்கு சதிராட்டம் பெண்: காதல் சூட்டிலே மாமன் ஏங்குற சேலை காத்துல மூச்சு வாங்குற மாறாப்புல விசிறி விசிரோனும் ஆண்: நீயே சொன்னாக்க மாட்டேன்னா சொல்வேன் நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன் பெண்: மூடும் முந்தானை பந்தல் இது ஆடு பந்தாடு அல்லி கொடு பெண்: கிட்ட கிட்ட வா தேனை சொட்ட வா அள்ளி கட்டவா ...மேளம் கொட்டவா சூடேறுது எனக்கு ஒன்னு வேணும் கன்னி பொன்னிது ரொம்ப சின்னது நெஞ்சை பின்னுது வெட்கம் தின்னுது போதாதடி எனக்கு இன்னும் வேணும் பெண்: போதும் நாளைக்கு நீ சொன்னா வாரேன் கொஞ்சம் தாங்கிக்கோ வாங்கிக்கோ தாரேன் ஆண்: ரோசாப்பூவுக்கு மாறாப் பென்ன கண்ணே உன்னோட வீராப் பென்ன.......! --- மெதுவா தந்தி அடிச்சானே ---
  2. என்றும் துன்பமில்லை இனி சோகமில்லை........! 😍
  3. Babu Babu சுழிபுரம் பத்திகாளி அம்பாள் ஆலய வருடாந்த பங்குனிப் பொங்கல் உற்சவம் இன்று. (1ம் பொங்கல் ).........!
  4. ஆங்காங்கே சில மனிதர்கள் மனிதநேயம் மிக்கவர்களாகவும் வாழ்கின்றனர்........! 🙏 நன்றி ஏராளன் ......!
  5. யாழ்களத்தில் வாத்தியார் என்று இன்னுமொரு நடுவர் இருக்கின்றார் ........ இடைக்கிடை வருவார்.....கொஞ்ச நாளாய் அவரைக் காணவில்லை.......! 😂
  6. நீங்கள் புலினி என்னும் பறவையை சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்......! கிராமங்களில் இவை நிறைய இருக்கும்........யாழ் நகரத்துக்குள் நான் காணவில்லை......!
  7. வணக்கம் வாத்தியார்........! ஆண் : என்னை தாலாட்ட வருவாளோ நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ தங்க தேராட்டம் வருவாளோ இல்லை ஏமாற்றம் தருவாளோ ஆண் : தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே ஆண் : பூ விழி பாா்வையில் மின்னல் காட்டினாள் ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள் ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள் இரவும் பகலும் என்னை வாட்டினாள் இதயம் அவள் பெயாில் மாற்றினாள் காதல் தீயை வந்து மூட்டினாள் ஆண் : நான் கேட்கும் பதில் இன்று வாராத நான் தூங்க மடி ஒன்று தாராத தாகங்கள் தாபங்கள் தீராத தாளங்கள் ராகங்கள் சேராத வழியோரம் விழி வைக்கிறேன் ஆண் : எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பாா்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் கனவு கலையவில்லை கண்களில் இதயம் துடிக்கவில்லை ஆசையில் வாழ்வும் தாழ்வும் அவள் வாா்த்தையில் ஆண் : கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள் நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு நான் காண வருவாளோ பாதைக்கு நீரூற்றி போவாளோ வழியோரம் விழி வைக்கிறேன்.......! --- என்னை தாலாட்ட வருவாளோ---
  8. சந்திரனைக் காணாமல் அல்லி முகம் மலருமா ........! 😍
  9. "கண்ணன் வருவான் கதை சொல்லுவான்".......அப்பாடா மீண்டும் கண்டது சந்தோசம்.......அதுவும் யாழ் அகவை 26 கெடு முடிய இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் ஒரு நல்ல பயணக் கட்டுரை........! 👍
  10. இணைப்புக்கு நன்றி ஐயா .......!
  11. "கற்றோரைக் கற்றோரே காமுறுவர்" மைக்கேல் எப்படியும் பிழைத்துக் கொள்வார்........! எனது நண்பரொருவர் இருந்தார் ....... அவர் சிறிதும் யோசிக்காமல் செய்து கொண்டிருக்கும் வேலையை விடுவார்,சில நாட்களில் வேறொரு வேலை எடுத்து விடுவார்......முன்பு செய்த இடங்களில் கூட மீண்டும் வேலை குடுப்பார்கள் .......அவர் தனக்கென்று இருக்கும் விடுமுறைகளை பாவிப்பதைவிட வேலையை விட்டுட்டு வேறு வேலை எடுப்பதுதான் அதிகம்......அதனால் எனக்கு அவர் மேல் பொறாமையும் உண்டு...... நான் அதற்கு நேர்மாறு.....ஒரு இடத்தில் வேலை செய்தால் ஒன்றில் அந்த வேலைத்தளம் பூட்டுப்படவேண்டும் அல்லது 100 கி.மீ அப்பால் மாறிப் போகவேணும்......விடுமுறைகளையும் எடுப்பதில்லை அதுவும் அவர்கள் இந்த ரெண்டு மாதங்களுக்குள் விடுமுறையை கட்டாயம் எடுக்க வேண்டும் என்று வில்லங்கமாய் அனுப்பினால்தான் உண்டு.......! 😁
  12. அட....... பேயைப் பொக்கட்டில் வைத்துக் கொண்டு ஓடியிருக்கிறீங்கள் ........! 😂
  13. அரசாங்கத்துக்கு இன்றைய நிலையில் பணம் தேவை....... நாடு நாடாக தண்டித்திரிகிறதை விட அது உண்டியல் மூலமாக வந்தாலும் சரிதானே என்றுதான் அவர்கள் நினைப்பார்கள் ......! 😁
  14. சுலபமான சுவையான ஆம்லட் ........செய்து சாப்பிட்டுப் பாருங்கள்.......! 👍
  15. உலகமெங்கும் ஒரே மொழி .......! 😍
  16. வணக்கம் வாத்தியார்..........! குழு : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது சும்மா சும்மாடி ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது பெண் : ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்…… ஆண் : ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல் நூலிடையில் தேன் எடுத்து நூறு கதை நான் சொல்லவா பெண் : நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த சிங்கார பூங்குயிலே மாதுளம் பூவில் வாசனை தேடும் மஞ்சள் இளம் வெயிலே என் தேவா….வா….. பெண் : தாகம் கொண்ட தாமரை பூ தேகம் எங்கும் கொதிக்குது தாளமிடும் கண்ணு ரெண்டும் தந்தி தான் அடிக்குது ஆண் : சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை கையோடு அள்ளட்டுமா….ஆ….. மங்கையின் காதில் மன்மதராக மந்திரம் சொல்லட்டுமா என் தேவி ஆ…ஆ….....! --- சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது---
  17. உங்களுடைய சாரதி அனுமதிப் பத்திரத்தைக் காட்டித்தான் அதில் இருக்கும் அளவுகோளின்படி (எந்தெந்த வாகனங்கள் ஓட்டலாம் என்று) குடுப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன்.......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.