Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கங்கை நதியோரம் ராமன் நடந்தான்.......! 😍
-
கொஞ்சம் ரசிக்க
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
உங்களுக்காக வேண்டியதை எடுத்துக் கொள்ளுங்கள்.......! 👍- கொஞ்சம் சிரிக்க ....
- இரசித்த.... புகைப்படங்கள்.
- அதிசயக்குதிரை
- உணவு செய்முறையை ரசிப்போம் !
அடிக்கிற வெய்யிலுக்கு இதமாக காரட் ஜூஸ் .......! 👍- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! பெண் : கையளவு நெஞ்சத்தில கடல்அளவு ஆச மச்சான் அளவு ஏதும் இல்ல அதுதான் காதல் மச்சான் நாம ஜோரா மண் மேல சேரா விட்டாலும் நினைப்பே போதும் மச்சான் பெண் : வானளவு விட்டத்துல்ல வரப்பளவு தூரம் மச்சான் அளவு தேவையில்லை அதுதான் பாசம் மச்சான் நாம வேண்டி கொண்டாலும் வேண்டா விட்டாலும் சாமி கேட்கும் மச்சான் பெண் : ஏடலவு எண்ணத்துல எழுத்தளவு சிக்கல் மச்சான் அளவு கோலே இல்ல அதுதான் ஊரு மச்சான் நாம நாலு பேருக்கு நன்மை செஞ்சாலே அதுவே போதும் மச்சான் பெண் : நாடளவு கஷ்டத்துல நகத்தளவு இஷ்டம் மச்சான் அளவு கோடே இல்ல அதுதான் நேசம் மச்சான் நாம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேணும் மச்சான் பெண் : சொய் சொய் சொய் சொய்........! --- கையளவு நெஞ்சத்தில ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கல்லாய் வந்தவன் கடவுளம்மா அதில் கனியாய் கனிந்தவள் தேவியம்மா .......! 😍- அதிசயக்குதிரை
பிரியாவிடை : ........பாடசாலை விடுமுறை முடிகிறது .........இனி அடுத்த வருடம் சந்திப்போம்......! 😍- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
எனக்கு விமானத்தில் பயணம் செய்யப் பயம் அதனால்தான் பேரூந்துப் பயணத்தை தேர்வு செய்கின்றேன்.......! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- சிரிக்கலாம் வாங்க
வீட்டின் சாவி காலடி விரிப்பின் கீழ் உள்ளது.......! 😂- குட்டிக் கதைகள்.
கவியரசர் கண்ணதாசன் (காற்றில் கலந்த கீதங்கள்) · Rejoindre Viji · · வயலின் கலைஞர் திரு. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் நினைவு நாள் சிறப்பு பதிவு. கவியரசர் கண்ணதாசன் எழுதிய மிக அருமையான ஆன்மீக பாடல்களுள், "மருதமலை மாமணியே முருகையா" என்ற பாடலில், அவரின் அசத்தலான வார்த்தை ஜாலத்தினை அழகாய் சொல்லும் ஒரு சம்பவம்.... "மருதமலை மாமணியே" என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களுக்கும், கவியரசர் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார். அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கவியரசர் அதற்கு பாட்டு எழுத வேண்டும். இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கவியரசர் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம். அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல். ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலினில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்".... குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில் முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்.. கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று "மலையது,நதியது, கடலது சகலமும் உனதுரு கருணையில் எழுவது", என்ற வார்த்தைகளை எழுதியவுடன் வயலினை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்... கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்...... கவிஞரின் ஞானத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது... காலத்தை வென்ற பாடல்களை தந்த மாமேதை கவிஞர் கண்ணதாசன். கவியரசரின் சிறப்பான வரிகளும், குன்னக்குடி வைத்தியநாதனின் அருமையான இசையும், இந்த பாடலில் இருவரின் பேராற்றலும் வெளிப்படும்! "தெய்வம்" திரைப்படத்தில், குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் அருமையான இசையில், கவியரசரின் அற்புதமான வரிகளில், கணீரென ஒலிக்கும் மதுரை சோமு அவர்களின் குரலில் மலர்ந்த தெய்வீக பாடல்! Voir la traduction Toutes les réactions : 9090- அதிசயக்குதிரை
- கார் வாங்கப் போறம் - நாடகம்
அதுக்குப் பிறகு ஸ்ரீலங்காவிலேயே கார் வாங்கி ஓடியாச்சுது ஆனால் கதைதான் இன்னும் ஓடவில்லை......! 😂- நடனங்கள்.
கலா மாஸ்ட்டர் நடனப் பயிற்சி .......! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
Tamilrockers Movies Hello Tamilnadu · · முன்னேறுதோமோ இல்லையோ, மூணு வேளை சோறு கிடைக்கும்......! 😂- கொஞ்சம் ரசிக்க
- கொஞ்சம் சிரிக்க ....
- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்ன உறவோ என்ன பிரிவோ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்........! பெண் : அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே விண்மீன்கள் கண்பாா்க்க சூாியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே கண்ணீாின் காயத்தை செந்நீாில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே பெண் : கல்வாாி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே.......! --- அன்பென்ற மழையிலே ---Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.