Everything posted by suvy
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கனவின் மாயா லோகத்திலே ......! 😍
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இலந்தைப் பழம் ........! 👍
-
கொஞ்சம் ரசிக்க
- உணவு செய்முறையை ரசிப்போம் !
குடை மிளகாய் அந்த அழகி ஏற்கனவே அதில் சேர்த்திருக்கிறா.......நன்றாகப் பாருங்கள் லிப்ஸ்டிக் உதடுகள் போல் வட்டம் வட்டமாய் அங்கு இருக்கின்றது.......! 😂 காரட்டும் போடலாம்.......!- உணவு செய்முறையை ரசிப்போம் !
பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக அறிந்து பொன்னிறமாக பொரித்து குஸ்குஸ்சின் மேல் தூவினால் அழகாய் / சுவையாய் இருக்கும்.........!- உணவு செய்முறையை ரசிப்போம் !
உங்களின் சுவைக்கு ஏற்றது போல் பீன்ஸ், சோயாமீட் போன்றவைகளையும் சேர்க்கலாம்.......! 👍- மலரும் நினைவுகள் ..
- கொஞ்சம் சிரிக்க ....
- சிரிக்க மட்டும் வாங்க
இவற்றைப் பார்க்கும்போது குழந்தைகளாகவே இருந்திடலாம் போல் இருக்கு.......! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என் மனது ஒன்றுதான் உன் மீது ஞாபகம்.......! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.........! அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே... உலகம் சுருங்குதே... இருவரில் அடங்குதே... உன்னோடு நடக்கும் ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்ந்திடுதே... என் காலை நேரம் என் மாலை வானம் நீயின்றி காய்ந்திடுதே... இரவும் பகலும் உன்முகம் இரையைப் போலே துரத்துவதும் ஏனோ முதலும் முடிவும் நீயென தெரிந்த பின்பு தயங்குவதும் ஏனோ வாடைக் காற்றினில் ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்றதே உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளதே என் மீது பாய்ந்ததே மழைக்காலத்தில் சரியும் மண் சரிவைப் போலவே மனமும் உனைக் கண்டதும் சரியக் கண்டேனே......! ---அடியே கொல்லுதே... அழகோ அள்ளுதே---- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- குட்டிக் கதைகள்.
கவிதைகளின் நிறம்💞 · Rejoindre Raj Sathish · · ஒரு டீக்கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், டீயை விடவும் சூடாக இருந்தது. "இருவடை எடுத்து ஒருவடை என்பார் திருவோடு ஏந்தி தெருவோடு போவார்..!" மாஸ்டர் டீ போடுகிற நேரத்தில், தட்டிலிருக்கும் வடையில் இரண்டை கபளீகரம் செய்து விட்டு, ஒரு வடை தான் என்று காசு கொடுப்பவர்களை கண்டிப்பதற்காக எழுதப்பட்ட வாசகம் இது. சுவாரஸ்யமாக இருக்கிறது என்றாலும் வடை எடுக்கிற எல்லோருக்கும் இது சங்கடத்தையே ஏற்படுத்தும். இதைப் படிக்கும்போது உங்களுக்குள் ஏற்படும் மன உணர்விற்கும், இனி வரும் வரிகளை படிக்கும்போது ஏற்படும் மன உணர்விற்கும் உள்ள வித்தியாசத்தினை கவனியுங்கள். ஒரு ஆட்டோவில், டிரைவர் சீட்டின் முதுகில் எழுதப்பட்ட வாசகம்.. ‘உங்களின் வழிச் செலவு, எங்களின் வாழ்க்கை செலவு.’ இந்த வாசகம், இறங்கிய பின் யாரையும் பேரம் பேச விடாது. மீட்டருக்கு மேல் ஐந்து ரூபாய் போட்டுக் கொடுங்க சார் என்கிற வார்த்தைக்கும் இந்த வாசகத்திற்கு எத்தனை வேறுபாடு. அதனால் தான் சொல்கிறேன், சொல்லும் விதத்தில் வெல்லலாம். ஒரு மொத்த விற்பனை மீன் கடையில் எழுதப்பட்டிருந்த வாசகம், ‘மீன் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தேன். மீனவன் சாப்பிட வேண்டாமா?’ வார்த்தைகளில் இல்லை வெற்றி. அது வெளிவரும் விதத்தில் தான் வெற்றி இருக்கிறது. டீக்கடையின் வரிகளும், ஆட்டோவில் எழுதப்பட்ட வரிகளும் ஒரே விஷயத்தை தான் சொல்கிறது. ஆனால் சொல்லப்பட்ட விதம் தான் அதில் வித்தியாசம். சொல்ல வந்ததை அழகாக சொல்வது ஒரு கலை. நினைக்கும் விஷயங்களை எல்லாம் பேசாமல், அதை செம்மை படுத்தி பேசிப்பாருங்கள்.. வெற்றி நிச்சயம். ஒரு ஹோட்டலில் எழுதி மாட்டி இருக்கும் வாசகம்... ‘வீட்டு சமையலுக்கு ஒரு நாள் விடுமுறை விடுங்கள்.’ எண்ணங்கள் அழகானால் வார்த்தைகள் அழகாகும், வார்த்தைகள் அழகானால் சிந்தனைகள் அழகாகும், சிந்தனைகள் அழகானால் வாழ்க்கையே அழகாகும்!!!.....!- சிரிக்கலாம் வாங்க
யாரும் பொறாமைப்படக் கூடாது..........! 😂- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
இலங்கை ஆசியாவுக்குள் இருக்கிறது பிரியன் .......இது அவுசுக்குள் ஐரோப்பா......ஆசியாவுக்குள் என்றால் நாலு அவுஸ் வைக்கலாம்......! (ஆசியாவையும் இரசியாவின் பக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாய் ஐரோப்பாவுக்குள் கொண்டு வருகிறார்கள்)- இனித்திடும் இனிய தமிழே....!
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய.........! 🙏- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
அவுஸ் உறவுகள் பார்த்திட்டு ஐரோப்பாவை கழுவி ஊத்தப் போகிறார்கள்.........! 😂- அசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.
வாடிடும் பயிர்களுக்கு வாட்டம் போக்கவே தோட்டத்தில் ஒரு கிணறு -அதில் தொங்குது பார் உணவுக் குழாய்.......! 🙏- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
வாடியம்மா மல்லிகைப் பூ .......! 💞- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார்.......! பெண் : பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம் அட எண்ணம் மீறுது வண்ணம் மாறுது கண்ணோரம் பெண் : மழை தூத்தலே ஒதுங்க இடம் பார்க்குதே மலர் அம்புகள் உயிர் வரைக்கும் தாக்குதே பெண் : { மழை செய்யும் கோளாரு கொதிக்குதே பாலாறு } (2) பெண் : { இது காதல் ஆசைக்கும் காமன் பூஜைக்கும் நேரமா } (2) இந்த ஜோடிவண்டுகள் போருதான் இடுமா பெண் : தங்க தாமரை மலர்ந்த பின்பு மூடுமோ பட்டு பூங்கொடி படற இடம் தேடுமோ பெண் : { மலர்கணை பாயாதோ மது குடம் சாயாதோ } (2) பெண் : { இந்த வெள்ளை மல்லிகை தேவ கன்னிகை தானமா } (2) மழை காமன் காட்டில் பெய்யும் காலம்மம்மா......! ---பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்---- கொஞ்சம் ரசிக்க
நமக்கு சுட்டுப்போடாலும் வராது.......! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
நீரா மோரா .....கவி. காளமேகத்தின் சிலேடை.....! 😁- இரசித்த.... புகைப்படங்கள்.
உண்மையாகவே இந்த பொறியியலாளர்களை பாராட்ட வேண்டும்.......இவ்வளவு நிலச்சரிவையும் தாங்குவதென்றால் பாலம் எவ்வளவு உறுதியாக இருந்திருக்கும்......இந்நேரம் மற்றும் மற்ற நாட்டு பொறியியலாளர்களையும் நினைக்கத் தோணுது........! 😎- களைத்த மனசு களிப்புற ......!
- சிரிக்கவும் சிந்திக்கவும் .
பழமையும் புதுமையும் · Rejoindre Karu Karukaruppiyan · · ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எவ்வளவு உயர் பதவி , பொருளாதரத்தில் மேலோங்கி இருந்தாலும் அவர்களின் 60 - 70 - 80 வயதுக்கு மேல் எப்படி இருப்போம் என்பது தான் . இது ஒரு கண்ணோட்டம் எனவே மனதை இப்போது தயார் படுத்திக் கொள்ளுங்கள். ஒருவரின் பணி ஓய்வுக்குப் பின் அதாவது 60ஐ கடந்து முதிர்ந்து கடைசி காலம் வரை என்னவெல்லாம் நிகழும் என இப்போதே தெரிந்து வைத்திருப்பது, எது வந்தாலும் அஞ்சாமல் அவற்றை எதிர் கொள்ள உதவும். 1. முதலில் நம் தாத்தா பாட்டிகள் மற்றும் நம் பெற்றோர்கள் ஒருவர் பின் ஒருவராக விடை பெற்றுச் சென்றிருப்பார்கள்... பின் நம்மை ஒத்த வயதுடையவர்கள் எண்ணிக்கையில் குறையத் தொடங்குவார்கள். மிச்சம் இருப்பவர்களில் சிலர் தம்மைத் தாமே பராமரித்துக் கொள்ள சிரமப் படுவார்கள். நமக்கு அடுத்த தலைமுறையினர் தங்கள் வாழ்க்கையிலே அதிக கவனம் செலுத்துவார்கள். உங்கள் மனைவியோ அல்லது கணவரோ உங்களுக்கு முன்னால் காலமானால் அனைத்தும் சூன்யமாகி விட்டது போல் உணர்வீர்கள். அதனால் அப்போது தனிமையில் வாழவும், அதையே ஏற்றும், ரசிக்கவும் பழகிக் கொள்ள வேண்டும் 2. காலப் போக்கில் சொந்த மக்களும் உறவும் சமூகமும் உங்கள் மீது அக்கறை செலுத்தாமல் போகலாம். நீங்கள் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டவராக இருப்பினும் எவ்வளவு புகழ் வாய்ந்தவராக இருப்பினும் முதுமை உங்களை ஒரு சராசரி வயதான மனிதராக மாற்றி விடும். நீங்கள் மெதுவாக குடும்பத்தால் சமூகத்தால் ஓரங்கட்டப் பட்டு மறக்கப் படுவீர்கள். உங்கள் இடத்துக்கு மற்றவர்கள் வந்து விட்டதைப் பார்த்து நீங்கள் பொறாமைப் படவோ முணுமுணுக்கவோ செய்யாமல் உங்களை கட்டுப் படுத்திக் கொண்டு வாழ வேண்டும் 3. அழையா விருந்தாளியாக பல வகை நோய்களும் உடல் உபாதைகளும் உங்களை அண்டும். ஒதுக்கித் தள்ள முடியாத அவைகளுடன் நட்பு கொண்டு வாழ்வதற்கு பழகி கொள்ளவும். உங்கள் உடல் இளமைக் காலத்தில் இருந்தது போலவே இப்போதும் தொல்லையில்லாமல் இயங்கும் என கனவு காணாதீர்கள். அதற்காக அதைப் பற்றியே நினைத்து கவலைப் பட்டுக் கொண்டே இருக்காமல், எல்லாமே சரியாகவே நடக்கும் என்ற மனப்பக்குவம் பெறுங்கள். ஒரு இடத்தில் முடங்கி விடாமல் சுறுசுறுப்பாக இயங்கி உங்கள் நலத்துக்குத் தேவையான உடற் பயிற்சியைப் பெறுங்கள். 4. இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு நிலை வரும். அப்போது நம்மால் எழுந்து நடமாட முடியாமல் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை வரலாம். நாம் பிறந்தபோது இருந்தோமே அது போல. ஒரு முக்கிய வித்தியாசம் நாம் குழந்தையாய் இருந்த போது நம்மை அன்போடு சீராட்டி பராமரிக்க நம் அன்னை இருந்தாள். ஆனால் இந்த படுக்கை சீசன்- 2 வில் சம்பளத்துக்கு வேலை செய்யும் நர்சுகள் தான் அனேகமாக இருப்பார்கள். அவர்களை நன்றி பாராட்டுவதுடன், அவர்கள் தங்கள் பணியினை செய்து முடிக்க உங்கள் ஒத்துழைப்பை நல்குங்கள். 5. கடைசி காலங்களில் உங்களது முதுமையைப் பயன் படுத்தி உங்கள் பணம் மற்றும் உடமைகளை உங்களிடம் இருந்து பறிக்க சிலர் முயற்சிக்கலாம். அது போன்ற மனிதர்களிடம் உஷாராக இருக்கவும். உங்களுக்கு இனி தேவை இல்லாதவற்றை நீங்களாகவே மற்றவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். மிக முக்கியமாக, பற்றற்று வாழப் பழகுங்கள். வாழ்வின் கடைசி காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி குறைந்து இருள் சூழும் நேரம் நெருங்கும். அச்சமயத்தில் ஒவ்வொரு நாளையும் கடத்துவது ஒரு யுகமாகத் தோன்றும். ஆகவே 60ஐத் தாண்டியவர்கள் வாழ்க்கை என்றால் என்ன என்று இந்நேரம் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். உங்களுக்குக் கிடைத்த வாழ்வை மகிழ்வோடு ஏற்று அனுபவியுங்கள். நம் பிள்ளைகள் என்னாவார்களோ, நம் பேரன் பேத்திகள் எவ்வளவு மார்க் வாங்குவார்களோ என்றெல்லாம் இனிக் கவலைப் படாதீர்கள். ஊரில் ஊழல் மலிந்து விட்டதே, அரசியல்வாதிகள் அநியாயம் பண்றாங்களே என்றெல்லாம் நினைத்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள். இனி நீங்கள் வாழப் போகும் எஞ்சிய காலத்தை மகிழ்வோடு வாழுங்கள். மற்றவர்களை மதியுங்கள். பணிவோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைக் காரணம் காட்டி உங்களை உயர்த்திக் கொள்ள எண்ணாதீர்கள். யார் மனமும் புண்படும் விதமாக நடக்காதீர்கள்.......! 🙏 - உணவு செய்முறையை ரசிப்போம் !
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.