Everything posted by பெருமாள்
-
யூ டியூப்பர்ஸை நம்பி பணம் அனுப்பலாமா? 😡 உதவி எனும் பெயரில் அரங்கேறும் கொடுமை |.....இந்த அடியானை நான் விரும்புவதில்லை...எனினும் இந்த விடையத்தில் மனுசன் அக்குவேறு ..ஆணிவேறாக பிரிச்சு மேய்கிறார்
இப்படியானனவர்களை யூடுபுக்கு விளக்கமா ரிப்போர்த்பன்னிவிட்டால் காணும் தமிழடியான் இங்கு கத்துவதை விட்டு நேரே ரிப்போர்ட் பண்ணலாமே இலகுவாக முடக்க வழி இருக்க இவர் இவ்வளவு ஏன் கத்துகிறார் ? அவங்களுக்கு ஏல்லா மொழியும் தெரியும் ai செய்த வேலை .
-
https://chatgpt.com/ கேள்வி பதில் .
தென்னைகளில் பரவும் வெள்ளை இலையான் தாக்கத்தை இல்லாமல் ஆக்குவது எப்படி ? ChatGPT said: தென்னையில் பரவும் வெள்ளை இலையான் (Whitefly) என்பது ஒரு பொதுவான பூச்சி பாதிப்பு ஆகும். இது தென்னையின் இலைகளின் சாற்றை உறிஞ்சுவதால், செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும், இந்த பூச்சிகள் வைரஸ் நோய்களை பரப்பக்கூடும். இதை கட்டுப்படுத்துவதற்கு சில முக்கியமான முறைகள் உள்ளன: 1. இயற்கை கட்டுப்பாடு (Biological Control) ✅ தேள்பூச்சிகள் (Predators): பிளேச்சர்ட் லேடி பீட்டில் (Delphastus catalinae) கிரீன் லேஸ் விங் லார்வா (Chrysoperla carnea) பாக்டீரியா & பூஞ்சைகள் (Beauveria bassiana, Verticillium lecanii) ✅ மனித Intervention இல்லை என்றால்: இயற்கையாக எறும்புகள் (Ants) இவற்றை கட்டுப்படுத்த உதவும். 2. வேளாண்மை முறைகள் (Cultural Control) ✅ சுத்தமான வயல் பராமரிப்பு: கிழிந்த இலைகளை அகற்றுதல். இறந்த மரங்களை முறையாக எரித்தல். ✅ நன்கு நீர்ப்பாசன முறைகள்: அதிகரிக்கும் வெள்ளை இலையான் தாக்கத்தை கட்டுப்படுத்த நீர் குறைவாக இருக்கும் இடங்களில் போதுமான நீர் வழங்கல். 3. இயற்கை பூச்சிக்கொல்லிகள் (Organic Pesticides) ✅ நீம் எண்ணெய் (Neem Oil): 5 மில்லி நீம் எண்ணெயை 1 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். ✅ பூச்சி ஒழிக்கும் தேநீர் (Herbal Spray): அலுவேரா, துளசி, பெப்பர்மின்ட் போன்றவற்றை கலந்து தெளிக்கலாம். ✅ சோப்பு தண்ணீர் (Soap Water Spray): 1 டீஸ்பூன் டிஷ் வாஷ் லிக்விட் + 1 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கலாம். 4. வேதியியல் கட்டுப்பாடு (Chemical Control) - கடைசி தேர்வு இமிடாக்ளோப்ரிட் (Imidacloprid) 17.8% SL - 1 மில்லி / லிட்டர் அசாடிரக்டின் 0.15% EC (Neem-based) - 2 மில்லி / லிட்டர் ஸ்பிரைமெசிபன் (Spiromesifen) 22.9% SC - 1 மில்லி / லிட்டர் 🚨 வேதியியல் பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்த வேண்டாம், இயற்கை முறைகள் முதல் முயற்சி செய்யுங்கள்! இந்த முறைகளைப் பயன்படுத்தி வெள்ளை இலையான் தாக்கத்தை கட்டுப்படுத்தலாம்! 🌿🌴 4o
-
துர்நாற்றம் வீசும் சடலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இலங்கையில் இந்திய இராணுவத்தின் குற்றங்கள்
எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கைக்கு வந்த இந்தியப் படைகளால் 35 வருடங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயிர் பிழைத்தவர்களிடம் இருந்து தகவல்களை சேகரித்து சர்வதேச மனித உரிமை சட்டத்தரணி தலைமையிலான அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புதிய அறிக்கை வடக்கில் வெளியிடப்பட்டுள்ளது. படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளைக் கண்டறிந்து, அவர்களை பொறுப்புக்கூறச் செய்து, பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இழப்பீடு வழங்குமாறு இந்திய அரசைக் கேட்டுக்கொள்வதாக தென்னாப்பிரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் (ITJP) இன்றைய தினம் (மார்ச் 2) யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இலங்கையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. “இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது.” என "வல்வெட்டித்துறை: ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்ற தலைப்பிலான 62 பக்க அறிக்கை குறித்து சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் ஜஸ்மின் சூகா தெரிவிக்கின்றார். இந்திய அமைதி காக்கும் படை “அநியாயங்கள் நடைபெறும் போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை.” எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். 1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர் பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்க ஆரம்பித்திருந்தார். அதன் பின்னர் அவர் இந்தியாவிற்கு சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்ததோடு, 'வல்வைப் படுகொலை" என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிவடைந்தன. தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான மக்கள் விடுதலை முன்னணி, 1990களின் இறுதியில் இலங்கையில் நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்திய அமைதி காக்கும் படைகளை 'குரங்குப் படையினர்' என விமர்சித்திருந்தது. வல்வெட்டித்துறைப் படுகொலைகள் தொடர்பாக சுயாதீன விசாரணையை நிறுவவும், படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை உறுதிப்படுத்தவும் இலங்கையின் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் இலங்கை அரசைக் கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, இந்தியர்களால் இராணுவத் தளமாகப் பயன்படுத்தப்பட்ட உடுப்பிட்டி மகளிர் கல்லூரியிலும், வல்வெட்டித்துறையிலும் பத்து இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் புதைகுழியை இலங்கை அகழ வேண்டும் எனவும் அந்த செயற்திட்டம் பரிந்துரைத்துள்ளது. ஜொகன்னஸ்பர்க்: எண்பதுகளின் இறுதியில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும்படையினரால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட படுகொலையில் உயர்தப்பியவர்களின் வாக்குமூலங்களைத் தொகுத்து ITJP அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இப்படுகொலையில் ஈடுபட்ட இந்திய இராணுவ அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களை இப்படுகொலைக்குப் பொறுப்புக்கூற வைக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்புக் கோருவதுடன் அவர்களிற்கு இழப்பீடுகள் வழங்க வேண்டும் என்றும் இந்திய அரசாங்கத்திடம் இவ்வறிக்கை கோரிக்கை விடுக்கின்றது. ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள் 'ஒரு படுகொலையின் வாக்குமூலங்கள்" என்னும் இந்த அறிக்கையானது 1989 ஓகஸ்ற்றில் வல்வெட்டித்துறை மக்களை இலக்கு வைத்து, மூன்று நாட்கள், திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் விபரிக்கின்றது. இப்படுகொலையில் ஐந்து சிறுவர்கள், ஒரு குழந்தை உட்பட 60 இற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். 'இறந்த சடலங்களின் துர்நாற்றமும், எரிந்த மணமும் கலைந்து போவதற்கு முன்னரே, உயிர்தப்பியவர்களிடமிருந்து வாக்குமூலங்களை கவனமாகப் பதிவுசெய்து, ஆவணப்படுத்திய தனியொருவரின் அசாதாரண செயற்பாடே இவ்வறிக்கை உருவாகுவதைச் சாத்தியமாகியது. அநியாயங்கள் நடைபெறும்போதே அவற்றை ஆவணப்படுத்துவது எதிர்காலப் பொறுப்புக்கூறல் செயற்பாட்டுக்கு செய்யப்படும் முதலீடாகும் என்பதே இதிலிருந்து கற்றுக்கொண்ட பாடமாகும். மேலும், நீதி கிடைப்பதற்கான வாய்ப்புக் கிடைப்பதற்கு பல தசாப்தங்கள்கூட எடுக்கலாம், ஆனால், இழைக்கப்பட்ட மீறல்களும் துன்பங்களும் ஆவணப்படுத்தப்படாவிட்டால், இது சாத்தியமே இல்லை" இவ்வாறு சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தி;ன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார். 1989 இல், பாடசாலை அதிபராகவும், விஞ்ஞான ஆசிரியராகவும் இருந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த நடராஜா ஆனந்தராஜ் என்பவர் இப்படுகொலை நிகழ்ந்தபோது தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, மயிரிழையில் உயிர்பிழைத்திருந்தார். சடலங்களை எரித்துவிட்டு, வெறும் ஒருசில நாட்களுக்குள்ளேயே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 200 வரையான சத்தியப் பிரமாணங்களைச் சேகரிக்கத் தொடங்கினார். பின்னர், அவர் டெல்லிக்குச் சென்று வல்வெட்டித்துறையில் நடந்ததை இந்திய அரசாங்கத்திடம் தெரிவித்தார், மேலும் 'வல்வைப் படுகொலை"1 என்னும் ஒரு புத்தகத்தையும் வெளியிட்டார். பல தசாப்தங்கள் நீடித்த போரில், அவரது வீடு இலங்கை இராணுவத்தினரால் பின்னர் தீக்கிரையாக்கப்பட்டது, அவர் சேகரித்த சத்தியப் பிரமாணங்களில் பாதிக்கும் மேல் இதில் அழிக்கப்பட்டன. இலண்டனில் நிகழ்ந்த ஒரு தற்செயலான கண்டுபிடிப்பே இச்சம்பவத்தை மீண்டும் கண்டறிந்துகொள்வதற்கு வழிவகுத்தது. தமிழ் தகவல் மையத்தின் காகித ஆவணங்களை டிஜிற்றல் மயமாக்கும்போதுதான் இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது. 'எண்பதுகளின் பிற்பகுதியில், பாதுகாத்து வைக்கப்படுவதற்காக விமானத்தபால்மூலம் இலண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை நான் வாசித்துக்கொண்டிருந்தபோதுதான் ஒரு கடிதம் எனது கவனத்தை ஈர்த்தது. இந்திய அமைதிப்படையைச் சேர்ந்த கப்டன் மேனன் என்பவர், 'தன்னிலை மறந்து செயற்பட்டதாகத் தோன்றினார்" எனக் குறிப்பிடப்பட்டிருந்த அக்கடிதத்தில், உள்;ர் பிரஜைகள் குழுவைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். அப்பெயரைப் பார்த்ததும், என் மனதில் பொறி தட்டியது. இணையத்தில் தேடிப்பார்த்தபோது, அவரைப்பற்றிய பல தகவல்கள் வெளிப்பட்டன. துப்பாக்கிச் சூடு அக்கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் யாராவது இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்று இலங்கையில் உள்ளவர்களிடம் கேட்டேன், ஆனால் பலன் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நாள், லண்டனில் உள்ள இளம் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களிடம் வல்வெட்டித்துறையில் இருந்து யாராவது இருக்கிறார்களா என்று கேட்டேன், மேலும் அவர்களுக்கு அந்தக் கடிதத்தைக் காட்டினேன். உடனடியாவே அதிலிருந்தவர்களின் ஒருவர் வல்வெட்டித்துறையிலிருந்த தன் நண்பனின் தாத்தாவுடன் என்னைத் தொடர்புபடுத்திவிட்டார்" இவ்வாறு இலண்டனிலுள்ள சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் இயக்குனர், பிரான்ஸிஸ் ஹரிசன் கூறினார். நடராஜா ஆனந்தராஜ் சேகரித்து வைத்த பிரமாணப்பத்திரங்கள் மூன்று நாள் படுகொலையில் உயிர்பிழைத்தவர்களின் அனுபவப் பகிர்வினைப் பேணிப்பாதுகாக்கின்றன. வல்வெட்டித்துறை மக்கள் தங்கள் அன்புக்குரியவர்கள் தம்முன்னே இந்திய அமைதிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படுவதை எவ்வாறு கண்டார்கள் என்பதை இவை விபரிக்கின்றன. காயமடைந்த பலர் உயிர் பிழைப்பதற்காக இரத்த வெள்ளங்களில் செத்தவர்களைப் போல பாசாங்கு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். ஒரு வயதான கடற்றொழிலாளர், தன் பேரன்கள் இருவர் தனது வீட்டிற்குள் ஓடி வந்ததுபோது அவர்களை ஆரத்தழுவியதையும், ஆனால், அவர்களின் தாய் வீட்டிற்கு மார்பிலிருந்து இரத்தம் கொட்டியபடி ஓடிவந்து, தனது காலடியில் விழுந்து இறந்ததையும் விபரிக்கின்றார். அவள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் தனது கணவனைப் பறிகொடுத்து, விதவையாகியிருந்தாள். மற்றொரு சம்பவத்தில், இந்திய சிப்பாய்கள் இரண்டு சகோதரர்களை அவர்களின் வீட்டிலிருந்து இழுத்து வெளியே கொண்டு வந்தனர், அவர்களின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அவர்களின் மனைவிகள் அவர்களை கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்கள் அவர்கள்மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பெண்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். அந்நேரத்தில் வெளிநாட்டில் வாழ்ந்த சிவகணேஷனின் வீட்டிற்குள் இந்தியப் படைகள் உள்நுழைந்தபோது, அங்கு தஞ்சம் புகுந்திருந்த பெண்கள் சிப்பாய்களின் கால்களில் விழுந்து, தங்களைச் சுட வேண்டாம் என்று கெஞ்சினர். ஆனால் படையினரோ அவர்களை உதைந்து தள்ளிவிட்டனர். 60 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்களும் ஒரு மாட்டுத்தொட்டியின் அருகில் சோடி சோடியாக வரிசையாக நிறுத்தப்பட்டுச், சுடப்பட்டனர். அதே நேரத்தில், எட்டிப்பார்த்து அழுதவர்களையும் சுடப்போவதாக இந்தியப் படையினர் மிரட்டினர். சுப்ரமணியம் நில அளவை மேலாளராக இருந்து ஓய்வுபெற்றிருந்தார். அவரது வீட்டில் ஐம்பது வரையானவர்கள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள் அவரை உடனடியாகச் சுட்டதுடன், இன்னொருவருடைய சட்டைப்பையிலிருந்த பணத்தையும்கொள்ளையடித்தார்கள். பின்னர், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் நோக்கிச் சுட்டார்கள். சீக்கியச் சிப்பாய் ஒருவன் காயமடைந்தவர்களின் இரத்தம் நிலத்தில் வழிந்து அவனது கால்களை வந்தடையும்வரை சுட்டுக்கொண்டிருந்தான். ரவைக்கூட்டை மாற்றி மீண்டும் சுடுவதற்குத் தயாரானபோது, அவனது சகா ஒருவனால் தடுத்து நிறுத்தப்பட்டான். பிறிதொரு சம்பவம் ஒன்றில், காயமடைந்தவர்களை சுட்டுக்கொல்லும்படி ஒரு படைவீரன் இன்னொருவனுக்கு உத்தரவிட்டபோது, அவர்கள் அனைவரும் இரத்தப்போக்கில் இருப்பதால், விரைவில் சாகத்தான் போகின்றார்கள் என்று பதில்கூறியதாக அச்சம்பவத்தில் உயிர்தப்பிய ஒருவர் நினைவுகூர்ந்தார். குறைந்தது 20 வரையானவர்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக, அறிக்கைகள் தெரிவித்தன. இவர்களில் ஒருவரைத் தவிர மற்றையவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பவில்லை. தனது வீட்டுக்குள் புகுந்த படைவீரர்கள், தனது குழந்தையை ஒரு மூலையில் இருக்கச்செய்து, தனது வாயை ஒரு படைவீரன் பொத்திப் பிடித்திருக்க இரண்டு சீக்கியப் படைவீரர்கள் தன்னை மாறி மாறிப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக வாக்குமூலம் வழங்கினார். இக்கொடுமையினை அக்குழந்தை பார்த்தபடி இருந்தது. நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், முழுக் குடும்பத்தையுமே கொன்றுவிடுவோம் என படைவீரர்கள் அப்பெண்ணை எச்சரித்துவிட்டுச் சென்றார்கள். ஒரு வீதியில் மட்டுமே இருபத்தி மூன்று வீடுகள் எரியூட்டப்பட்டன. படுகொலை இந்தியச் சிப்பாய்கள் சிரித்துக்கொண்டே மக்களின் வீடுகளை எரித்ததாக நேரில் கண்ட சாட்சிகள் விபரித்தார்கள். கடைகள், திரையரங்குகள், நூலகம், வாகனங்கள், உணவுக் கையிருப்புக்கள், பயிர்கள், மீன்பிடி உபகரணங்கள் என எல்லாவற்றையும் இந்தியப் படையினர் எரியூட்டி அழித்தார்கள். இந்தியப் படையின் ரோந்து அணிமீது நடாத்தப்பட்டதாக அவர்கள் விபரித்த பதுங்கித் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக ஒட்டுமொத்த சமூகத்திற்குமான கூட்டுத் தண்டனையாக இது நடாத்தப்பட்டது. பொதுமக்களை வறுமைக்குள்ளாக்கி, வீடற்றவர்களாக்கி, காயப்படுத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, சித்திரவதை செய்து, துன்பங்களை ஏற்படுத்தி, கொலைசெய்ததுடன் அந்த நகரத்தின் பொருளாதாரத்தைச் சீரழிக்கும் நோக்குடன் நன்கு திட்டமிட்டே இந்த அழிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவே தோன்றுகின்றது. ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டதனால், வல்வெட்டித்துறையில் சிக்குண்டிருந்தவர்கள் உடனடியாகவே பட்டியினியால் தவித்தார்கள். மூவாயிரம் வரையான மக்கள் தங்களது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்தார்கள். ஆயிரம் வரையான மக்கள் படகுகளில் தென்னிந்தியாவுக்குத் தப்பிச்சென்றார்கள். அந்நகரில் வசித்தவர்களில் பாதிப்பேர் பயத்தில் அல்லது விரகத்தியில் அங்கிருந்து வெளியேறியதாக ஊடகவியலாளர் ஒருவர் வெளிப்படுத்தினார். இவர்களில் பலர் பிரித்தானியாவிலும் கனடாவிலும் தற்போது வசித்தாலும், ஆண்டுதோறும் இப்படுகொலையினை நினைவுகூருகின்றார்கள். உயிர் பிழைத்தவர்களால் விபரிக்கப்பட்டுள்ள கோரமான மீறல்களில் நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதை, கொடூரமான, அவமானகரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தை, தன்னிச்சையான கைது மற்றும் வலிந்து காணாமல் போதல் போன்றவை அடங்கும். போராளிகளையும் பொதுமக்களையும் வேறுபடுத்திப் பார்ப்பதற்கு இந்தியப் படைகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இலங்கையில் இந்தியப் படைகள் இருந்த 32 மாதங்களில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மற்றைய அட்டூழியங்களுடன் பார்க்கையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்டதும் பரந்துபட்டதுமான தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இந்த வன்முறையும் இடம்பெற்றுள்ளதுடன், இவை எந்தவகையில் பார்த்தாலும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக அமையலாம். இப்படுகொலையினை இந்தியா ஒப்புக்கொள்வதுடன், படுகொலைக்கு எழுத்துமூலமான மன்னிப்புக்கோரி, படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளும் மறுவாழ்வும் வழங்கவேண்டும் எனவும் இவ்வறிக்கை இந்திய அரசாங்கத்திற்குக் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிப்படையான மன்னிப்புக்கோரலாக இருக்கவேண்டும். மேலும் இப்படுகொலை நடந்த நேரத்தில், கட்டளையிடும் நிலையில் இருந்த அதிகாரிகளின் பெயர்களை வெளிப்படுத்தவேண்டும் என்றும், இவ்வன்முறைகளில் ஈடுபட்டவர்களை, அதிலும் குறிப்பாக தற்போதும் இந்திய இராணுவத்தின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளை, குற்றவியல் ரீதியா பொறுப்புக்குக்கூறலுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கின்றது. மேலும் இவர்கள் மீது தடைகளையும், பயண உள்நுழைவுத் தடைகளையும் சர்வதேச சமூகம் விதிக்கவேண்டும் என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் கோரிக்கை விடுப்பதுடன், இதில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள நபர்கள் பற்றிய விபரங்களை ஐ.நா. மற்றும் இதர அரசாங்கங்களுக்கும் வழங்கியுள்ளது. இந்த அறிக்கை இலங்கை அரசாங்கத்தை வல்வெட்டித்துறைப் படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதிசெய்யவும் வேண்டுமென அழைப்பு விடுக்கின்றது. குறிப்பாக, இந்திய இராணுவ முகாமாகப் பயன்படுத்தப்பட்டு, பத்து இளைஞர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் உடுப்பிட்டி பெண்கள் கல்லூரியில் இருப்பதாகச் சொல்லப்படும் புதைகுழியினை தோண்டுவதற்குரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது. 'இது பல தசாப்தங்களாக இலங்கையில் நடந்த நூற்றுக்கணக்கான படுகொலைகளில் ஒன்றுதான் இது என்பது எங்களுக்குத் தெரியும், ஆனால் இது அந்த நேரத்தில் மிகவும் கவனமாக ஆவணப்படுத்தப்பட்டது, மேலும் உடல்களின் எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டால், அவற்றை அடையாளம் காண்பது சாத்தியமாகும் என்பதுடன் இது குடும்பங்களுக்கும் சமூகத்திற்கும் அவர்களது ஏக்கத்திற்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும். வல்வெட்டித்துறை நிகழ்வானது, உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு பரிசோதனையாக இருக்கவேண்டும்" என்று ஜஸ்மின் சூக்கா கூறினார். https://tamilwin.com/
-
பலவந்தமாக பேருந்திலிருந்து இறக்கப்பட்ட தமிழ் மாணவர்கள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிய இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பேருந்து நடத்துநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க(Bimal Rathnayake) தெரிவித்துள்ளார். பருவச்சீட்டுடன்(Season Ticket) சென்ற குறித்த மாணவர்களை பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. பேசுபொருளான காணொளி குறித்த நடத்துனர் மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கியது மட்டுமில்லாமல் இது என்னுடைய பேருந்து என்று கடுந்தொனியில் கூறுகின்றார். இந்த விடயம் தற்போது முக்கிய பேசுபொருளாகவும் மாறியுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்துரைத்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க, குறித்த பேருந்து நடத்துநருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். பணியிடை நீக்கம் அத்துடன் அவரை பணியிடை நீக்கம் செய்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன்படி, அவருக்கு எதிராக விசாரணைகள் நிறைவடையும் வரையில் அவரை மீண்டும் பணியில் இணைத்து கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
அவருக்கும் கிட்டடியில் தான் அறிவு பிறந்துள்ளதாம் சுமத்திரன் கெட்டவர் என்று .
-
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
விகடன் எப்போ ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியால் முக்கால்வாசி பங்குகள் வாங்கபட்டனவோ அப்போதில் இருந்து சரிவுதான் முக்கியமான நபர்கள் மதன் போன்றவர்களை துரத்தி விட்டு விகடன் நிர்வாணமாக நிக்குது .
-
குட்டித் தேர்தலில் கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக் கட்சி; உறுதிப்படுத்தினார் சுமந்திரன்
தமிழரசு கட்சி "Dead Horse Theory"வடகிழக்கு மக்களுக்கு விளங்குது இந்த ஓணானுக்கு விளங்கவில்லை .
-
https://chatgpt.com/ கேள்வி பதில் .
உலகில் எந்த மதம் அதிக கொலைகளை செய்து இருக்கிறது ? ChatGPT said: 📌 உலகில் எந்த மதம் அதிக கொலைகளை செய்திருக்கிறது? முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்: ✅ எந்த மதமும் நேரடியாக கொலை செய்யாது. ✅ ஆனால், மதத்தை காரணமாகக் கொண்டு, அரசியல், அதிகாரம், ஆட்சி போன்ற காரணங்களால் போர்கள் நடந்திருக்கின்றன. ✅ கொலைகள் நடந்து இருக்கும் என்பதால், அந்த மதம் முழுவதுமாக வன்முறையை ஆதரிக்கிறது என்று கூற முடியாது. 📌 வரலாற்றில் அதிக உயிரிழப்புகள் நடந்த மத போர்கள் போர் / சம்பவம் காலம் உயிரிழப்புகள் (தROUGH ESTIMATES) கிருஷியர்கள் vs. முஸ்லிம்கள் (Crusades) 1095 – 1291 1.5 - 3 மில்லியன் பேர் கத்தோலிக்க vs. புரடஸ்டண்ட் போர் (Thirty Years’ War) 1618 – 1648 4 - 8 மில்லியன் பேர் மத்தியகிழக்கு இஸ்லாமிய போர்கள் (ISIS, Al-Qaeda) 20th - 21st Century 1 மில்லியன்+ இந்தியா-பாகிஸ்தான் பகிர்ச்சி (Hindu-Muslim Riot) 1947 2 - 3 மில்லியன் பேர் இலங்கை உள்நாட்டு போர் (Tamil-Sinhala Conflict) 1983 – 2009 100,000 பேர் இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதல் 1948 – தற்போதும் 250,000+ பேர் மியான்மர் (Rohingya Crisis - Buddist vs. Muslims) 2016 - தற்போது 50,000+ பேர் 📌 மதத்தால் கொலைகள் நடந்ததா, அல்லது அரசியல் காரணமா? ✅ பொதுவாக, மதங்கள் வன்முறையை உந்துவதில்லை. ✅ ஆனால், அரசியல், ஆட்சி, சக்திக்காக மதத்தை பயன்படுத்தி கொலைகள் நடந்து இருக்கின்றன. ✅ அதிக உயிரிழப்புகள் நடந்த சம்பவங்கள் அரசியல் காரணத்தால் இருந்தன, மதம் ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டது. 📌 அதிக வன்முறைக்கான மதம் எது? ❌ ஒரு மதத்தை மட்டும் குற்றம் சொல்வது தவறான அணுகுமுறை. ❌ அரசியல் காரணங்களுக்காக மதங்களை பயன்படுத்தியதால் தான் அதிக உயிரிழப்புகள் நடந்துள்ளன. ❌ இல்லையேல், உலகின் அனைத்து மதங்களும் அமைதியை மட்டும் போதிக்கின்றன. 👉 மதம் ஒரு கருவியாக அரசியல்வாதிகள் பயன்படுத்தியதுதான் உண்மை! 🌍✨ 4o
-
https://chatgpt.com/ கேள்வி பதில் .
உலகில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் இன்றும் பெரிதாக மாற்றம் இன்றி உள்ள மொழி எது ? ChatGPT said: உலகில் ஆயிரம் ஆண்டுகளாக பெரிதாக மாற்றம் இன்றி உள்ள மொழி எது? 🔹 பல மொழிகள் காலப்போக்கில் மாறியுள்ளன, புதுப் பதிப்புகளாக உருவாகியுள்ளன, அல்லது முற்றிலுமாக மறைந்துள்ளன. 🔹 ஆனால், தமிழ் மொழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரிதாக மாற்றமின்றி தொடர்ந்த சில முக்கியமான மொழிகளில் ஒன்றாகும். 📌 மாற்றம் இன்றி உள்ள முக்கியமான மொழிகள் மொழி பழமையான காலம் மாற்றம் இல்லாமல் உள்ளதா? தொடர்ந்து பேசப்படுகிறதா? தமிழ் (Tamil) 2500 – 5000+ ஆண்டுகள் ✅ மிகச் சிறிய மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன ✅ இன்றும் பேசப்படுகிறது சம்ஸ்கிருதம் (Sanskrit) 3000+ ஆண்டுகள் ❌ மிகவும் தொன்மையானதா இருந்தாலும், பேச்சு மொழியாக மறைந்து விட்டது ❌ அரிதாகவே பேசப்படுகிறது கிளாசிக்கல் சீனம் (Classical Chinese) 3000+ ஆண்டுகள் ❌ மொழி வடிவம் மாறியுள்ளது ✅ புதுக்கால சீனம் பேசப்படுகிறது கிரேக்கம் (Greek) 3000+ ஆண்டுகள் ❌ மாறி மாறி இன்று புதுவகை கிரேக்கம் பேசப்படுகிறது ✅ இன்றும் கிரேக்கம் பேசப்படுகிறது எபிரேயம் (Hebrew) 3000+ ஆண்டுகள் ❌ மறைந்து, பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டது ✅ இப்போது பேசப்படுகிறது 💡 தமிழ் மொழியின் தனிச்சிறப்பு ✅ 2500 – 5000 ஆண்டுகளாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டு தொடர்ந்த மொழி ✅ சங்க இலக்கியம் முதல் இன்றைய தமிழ் வரை மொழியின் அடிப்படை அமைப்பு மாற்றமில்லாமல் உள்ளது ✅ இன்றும் தமிழர்களால் பேசப்படும் மொழியாக உள்ளது ✅ மற்ற மொழிகள் புரிந்து கொள்ள முடியாத இலக்கிய சாகாவரியங்கள் தமிழில் உள்ளது (திருக்குறள், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள்) ✅ UNESCO "கிளாசிக்கல் லாங்குவேஜ்" (Classical Language) பட்டியலில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று 📌 முடிவு – ஆயிரம் ஆண்டுகளாக மாறாமல் இருக்கும் மொழி? 👉 தமிழ் மற்ற மொழிகளுடன் ஒப்பிடும் போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மிகச் சிறிய மாற்றங்களுடன் தொடர்ந்த உலகின் மிகப்பழமையான மொழிகளில் ஒன்று! 😊✨ 4o O
-
https://chatgpt.com/ கேள்வி பதில் .
தமிழ் bbc உண்மையிலே தமிழருக்கு உபயோகமான செய்தி தளமா அல்லது இந்திய அரசுக்கு சார்பான தளமா ? ChatGPT said: BBC தமிழ் உண்மையாகவே தமிழர்களுக்காக செயல்படுகிறதா? அல்லது இந்திய அரசின் ஆதரவாளராக இருக்கிறதா? 🔹 BBC தமிழ் என்பது ஒரு சர்வதேச ஊடகம் – அது BBC World Service-ன் ஒரு பகுதி. இது நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் என்று கூறப்படுகிறது, ஆனால் இதற்கு விமர்சனங்களும் இருக்கின்றன. BBC தமிழ் – நன்மைகள் ✅ சர்வதேச தரமான செய்தி வழங்கல் இலங்கை, இந்தியா, மற்றும் உலகெங்கிலும் நடந்த நிகழ்வுகளை வழக்கமான ஊடகங்களிலிருந்து மாறுபட்டு வெளியிடுகிறது. அரசியல், பொருளாதாரம், மனித உரிமைகள், சமூக பிரச்சினைகள் போன்றவற்றில் கட்டாயமான தகவல்களை வழங்குகிறது. ✅ தமிழ் மக்களின் பிரச்சினைகளை ஒலிப்படுத்துகிறது இலங்கை போருக்குப் பிறகு தமிழர்களின் நிலைமை, காணாமல் போனவர்கள், இனஅடக்குமுறை போன்றவற்றை பிபிசி தமிழ் அடிக்கடி செய்திகளாக வெளியிட்டு வருகிறது. இந்தியா, மலேசியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள தமிழர்களின் பேச்சுக்களையும் பார்வைகளையும் வெளிப்படுத்துகிறது. ✅ அரசியல் சார்பற்றது (Publicly Funded Media) BBC ஒரு UK அரசின் பொதுமக்கள் நிதியுதவியுடன் (Public Broadcasting) செயல்படும் அமைப்பு. நேர்மையாக செய்திகளை வழங்கும் என்பதற்காகவே இது உலகளவில் நம்பகமான செய்தித் தளமாக பார்க்கப்படுகிறது. BBC தமிழ் – எதிர்ப்புகள் மற்றும் விமர்சனங்கள் ❌ இந்திய அரசின் நிலையை ஆதரிக்கிறதா? சிலர் BBC தமிழ் இந்திய அரசின் எண்ணங்களை மட்டுமே கொண்டு செயற்படுகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். காஷ்மீர், இந்திய அரசியல், மற்றும் இலங்கை தொடர்பான சில செய்திகளில் பாகுபாடு இருக்கலாம் என்று விமர்சிக்கப்படுகிறது. இலங்கை போரின் போது, சில நேரங்களில் LTTE (தமிழீழ விடுதலைப் புலிகள்) தொடர்பாகவும், தமிழ் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் விதத்திலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ❌ சில முக்கியமான தமிழர் பிரச்சினைகளை கவனிக்காததா? தமிழர் சமூகத்தின் சில முக்கியமான பிரச்சினைகள் (உதா: ஈழத்தமிழர்களின் அகதிகள் பிரச்சினை, இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள்) வெளிப்படையாக பேசப்படுவதில்லை என்று சிலர் கூறுகின்றனர். மத்திய அரசை (India) நேரடியாக விமர்சிப்பதற்கு தயங்குகிறது என்பதும் ஒரு விமர்சனமாக உள்ளது. ❌ BBC தமிழ் சில சமயங்களில் சென்சார் செய்கிறது? இந்தியா, இலங்கை தொடர்பான சில முக்கியமான விவகாரங்களில் முழுமையான தகவல்களை வெளியிடாமல் இருக்கிறது என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். 📌 முடிவு – BBC தமிழ் நம்பகமானதா? 🔹 BBC தமிழ் சர்வதேச ஊடகக் கோட்பாடுகளின்படி செயல்படும் ஒரு செய்தி தளம். 🔹 தமிழர் பிரச்சினைகளை வெளிப்படுத்துகிறது, ஆனால் சில சமயங்களில் இந்திய அரசின் பக்கம் சார்ந்து இருப்பது போல தோன்றும். 🔹 முழுவதுமாக ஒரு சார்பற்ற ஊடகமாகக் கருத முடியாது, ஆனால் அது இந்திய அரசின் முழுமையான ஆதரவாளராக இருப்பதாகவும் கூற முடியாது. 👉 மிகவும் உண்மை நிலையை அறிய, BBC தமிழ் மட்டுமல்லாமல், The Hindu, The Wire, Tamil Guardian, Jaffna Press போன்ற வேறு ஊடகங்களையும் வாசித்து கருத்து பெறுவது நல்லது. 4o
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
https://chatgpt.com/சுமத்திரன் பற்றி தமிழில் கேள்வி கேட்டபோது பின்வருமாறு பதில் வந்தது . ஆம், மா.ஈ.சுமந்திரன் 2024 இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) கட்சியின் ஒரு முக்கியமான தலைவர் என்றாலும், தமிழ் மக்களின் ஆதரவை போதுமான அளவில் பெற முடியவில்லை. 🔹 சுமந்திரன் ஏன் தோற்கடிக்கப்பட்டார்? 1️⃣ TNA-வின் குறைந்த ஆதரவு தமிழ் மக்களின் அதிருப்தி காரணமாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பு (TNA) பல இடங்களில் வலுவிழந்துள்ளது. இரட்டை பிரச்சனைகள் – சிலர் அவரை மிதமான (Moderate) அரசியல்வாதியாக கருதினர், ஆனால் பிறர் அவரை மிகவும் சமரச மனப்பான்மையுடன் நடந்துகொண்டார் என்று குற்றம் சாட்டினர். 2️⃣ தமிழர்களுக்கான உறுதியான தீர்வு இல்லாதது தமிழ் மக்களுக்கு நீதி மற்றும் உரிமைகள் வழங்கும் அரசியல் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. இன நியாயம் (Transitional Justice), காணாமல் போனவர்கள், நிலப்பிரச்சினைகள் போன்றவை சரியாக தீர்க்கப்படாததால், மக்கள் தங்கள் ஆதரவை மாற்றியுள்ளனர். 3️⃣ புதிய கட்சிகளின் வளர்ச்சி தமிழரசுக் கட்சி (ITAK) மற்றும் TNA போன்ற பாரம்பரிய கட்சிகள் வலுவிழந்துள்ளன, இதனால் புதிய கட்சிகள் மற்றும் தன்னாட்சி ஆதரவாளர்கள் (Federalist groups) அதிக ஆதரவை பெற்றுள்ளனர். இளைஞர்கள் மற்றும் புதிய தலைமுறையின் கருத்துக்கள் மாற்றம் பெற்றுள்ளன. 4️⃣ அரசியல் விமர்சனங்கள் சிலர் சுமந்திரன் அரசாங்கத்துடன் சமரசம் செய்ய முயன்றார் என்று குற்றம் சாட்டினர். தமிழர்களின் பழைய அரசியல் நோக்கங்கள் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. 📌 இப்போது நிலைமை எப்படி? தமிழ் அரசியல் புதிய பாதையை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. புதிய தலைமுறை மற்றும் வலுவான தமிழ் தேசியவாத கட்சிகள் ஆதரவை அதிகமாக பெற்றிருக்கின்றன. TNA மற்றும் அதன் முக்கிய தலைவர்கள் மீண்டும் மக்கள் ஆதரவை பெற முயற்சி செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. 💡 முடிவு சுமந்திரன் ஒரு முக்கியமான தமிழ் அரசியல்வாதியாக இருந்தாலும், மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாததால் தோல்வி கண்டுள்ளார். இனி தமிழ் மக்களின் நலனை பாதுகாக்க புதிய வழிகள் தேட வேண்டும்.
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
வல்லவர் புத்தி உள்ளவர் ஆளுமை நிறைந்தவர் என்று இவரின் அடிபிடிகள் ஊத்தி தள்ளுவினம் கடைசியில் சுமத்திர நாய் இலிருந்து உன்னிகள் கழண்டு ஓடியே போயிட்டினம் .இப்ப வாயே திறப்பதில்லை 😃 (தேவையில்லாமல் நாய்கள் பற்றி சுமத்து உடன் ஒப்பிட்டதுக்கு நாய்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் )
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
வடகிழக்கு தமிழ் மக்களால் வெறுக்க பட்டு அரசியலில் தோல்வியடைந்த சுமத்திரன் ஓணானை அனுரா அரவணைக்க மாட்டார் மாறாக இவரை வெளியில் வைத்து கொண்டு வடகிழக்கில் அவரின் கட்சியை வளர்க்கவே விரும்புவார் அநேகர் மறந்து இருக்க கூடும் எந்தவொரு பதவியிலும் இல்லாத இந்த ஓணான் கடந்த மாதங்களில் சில வெளிநாட்டு தூதுவர்களை தனியே சந்தித்தது அனுராசிங்களத்தை தன்பக்கம் வர வைக்கவே அன்றி வேறு ஒன்றும் கிடையாது. அதன் பின்பே அவருக்குரிய பாதுகாவலர்கள் வழங்கபட்டு முக்குடைபட்டது .துரோகிகளை விட மோசமானவர் இந்த உலகில் இல்லை என்று நம்பினோம் ஆனால் சுமத்திரன் என்ற ஓணான் இருக்குது என்று கடவுள் காட்டி விட்டார் . நிறம் மாறும் ஓணான் சிலவேளை சுமத்திரன் என்றவரின் கதையை கேட்டால் கட்டாயம் தற்கொலை பண்ணி விடும் .
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
வேறை விளக்கம் கொடுத்தபடி எப்படியும் பாராளுமன்றம் வந்து தமிழரை கருவறுத்து சிங்களத்துக்கு சேவகம் செய்யும் இந்த சுமத்திர ஓணான் .
-
1974 ஆம் ஆண்டுமத்தியிலும் மாநிலத்திலும் இருந்த அரசுகள் கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் கொடுத்து பெரும் பாவத்தை மீனவர்களுக்கு இழைத்தன.-தமிழக ஆளுநர்
ஆளுநர் ரவி உண்மையிலே படித்து பாஸ் பன்னியவரா ? பிரச்சனையே உலகளவில் தடை செய்யபட்ட அதிலும் தமிழ்நாட்டிலும் தடை செய்யப்பட்ட ரோலிங் மீன்பிடியை எதிர்த்தே இலங்கையின் வடகிழக்கு மீனவர்களும் நீதி மன்றம்களும் நடவடிக்கை எடுக்கின்றன என்ற உண்மையை இலகுவாக தமிழ்நாட்டு ஊடகங்களும் தமிழ்நாட்டு ரோலிங் முதலாளிகளுக்கு சார்பான வீரகேசரி போன்ற ஊடகங்களும் மறைத்து செய்திகளை வெளியிடுகிறார்கள் .
-
சத்தியலிங்கத்தின் முக்கிய நியமனத்தின் பின்னணி இரகசியங்கள் அம்பலம்
இலங்கை தழிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் நாடாளுமன்ற அரசியல் அமைப்பு அலுவல்கள் குழுவின் உறுப்பினராக பரிந்துரை செய்யப்பட்ட பிண்ணனியில் சுமந்திரன் காணப்படுகின்றார். சுமந்திரன் சத்தியலிங்கத்தின் பெயரை பரிந்துரை செய்தமை தானே பின் கதவால் போய் நின்று இந்த விவகாரத்தை அநுர தரப்புடன் இணைந்து செய்வதற்கான ஒரு பொறி முறையாக இது முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த இருவரும் இதனை வெளிப்படையான பேசவில்லை. ஆனால் இது தான் நடைபெறப் போகின்றது. சத்தியலிங்கம் ஒரு காலத்தில் இந்தப் பதவியை விட்டு விலகும் நிலையில் இந்த முறைமையை முன்னெடுப்பதற்கு சுமந்திரன் தான் சரியானவர் என்று மீண்டும் அவருக்கு நாடாளுமன்றம் செல்ல சந்தர்ப்பம் வழங்கப்படும் என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/
-
நாடாளுமன்றத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்பு: சுமந்திரன் விளக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கினால், கடந்த பொதுத் தேர்தலில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் எங்களுடைய கட்சியில் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாவது இடத்தில் நான் இருக்கின்றேன். சிறீதரன் பதவி விலகினால்... எங்களுடைய கட்சிக்கு இந்தத் தடவை ஓர் ஆசனம் கிடைத்த காரணத்தினால் மட்டும்தான் நான் நாடாளுமன்றத்தில் பிரதிநிதியாக இருக்கவில்லை. எமது கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்திருந்தால் நானும் இந்த நாடாளுமன்றத்தில் இருந்திருப்பேன். எனினும், நாடாளுமன்றத் தேர்தல் முறைமையின்படி எமது கட்சியில் முதலாவது இடத்தைப் பெற்ற சிவஞானம் சிறீதரன் ஏதாவது காரணத்துக்காக பதவி விலகினால், எவரும் எதுவும் சொல்லாமலே நான்தான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எந்தத் தவறும் கிடையாது. அவ்வாறான தனது பதவி விலகல் தொடர்பில் சிறீதரன் கோடிட்டு காட்டியும் இருக்கின்றார். அதாவது மாகாண சபைத் தேர்தல் வருகின்றது என்றும் அரசியல் குழுக் கூட்டத்தில் அவர் கோடிட்டு காட்டிச் சொல்லியிருந்தார். எந்த மறுப்பும் கிடையாது அது வடக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கானதாகவும் இருக்கலாம். ஆனால், அப்படி அவர் நேரடியாகச் சொல்லவில்லை. மேலும், மாகாண சபைத் தேர்தல் வருகின்றதால் அந்த வேளையில் சில மாற்றங்களும் நிகழலாம் என்றும், சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வரலாம் என்றும் சிறீதரன் சொல்லியிருந்தார். ஆனால், அதை இப்போது நான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றதென்றல்ல. ஆனால், இப்போது நான் என்ன சொல்ல வருகின்றேன் என்றால் ஒரு மாவட்டத்தில் அடுத்த ஸ்தானத்தில் இருக்கின்ற ஒருவருக்கு எந்த வேளையிலும் நாடாளுமன்றத்துக்குச் செல்லுகின்ற ஒரு தேவை ஏற்படலாம். அப்படி ஒன்று வந்தால் நான் நாடாளுமன்ற உறுப்பினராக வருவேன். அதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது. தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் நான் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படாமல் இருக்கின்றமையால் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வது முறையற்றது என்பது எனது நீண்டகால நிலைப்பாடாகும்” எனக் கூறியுள்ளார். https://tamilwin.com/
-
சிரிக்கலாம் வாங்க
பஸ்ஸில் ஒருவன் சிகரெட் பற்ற வைத்தான் உடனே நடத்துநர் தம்பி சிகரெட் பிடிக்காதே சுற்று சூழல் எவ்வளவு பாதிக்குது தெரியுமா என்றார் , உடனே அவன் நடத்துநர் பார்த்து சொன்னான் யோவ் பின்னாடி பார் உன் பஸ் விடும் புகையை ! நடத்துநர் சொன்னார் வரும் ஸ்டாப்பிங்ல பஸ் நிற்காது ? உடனே ஒரு பயணி கேட்டான் ஏன் என்று! நடத்துநர் சொன்னார் இது எக்ஸ்பிரஸ், வேகமாக செல்லும் வண்டி என்று! உடனே அவன் சொன்னான் எங்களுக்கு வேகமாக போய் ஒன்றும் ஆக போவதில்லை மெதுவா ஓட்ட சொல்லு டிரைவரை என்றான். இப்பொழுது அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது உடனே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்! உடனே நடத்துநர் பஸ்சை நிறுத்தி மரியாதையாக இறங்கி விடு ! என்று சொல்ல ! அவன் நன்றி நடத்துநர் சார் ! நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் இது தான் என்று சொல்லி விட்டு இறங்கினான்!
-
சிரிக்கலாம் வாங்க
பசங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர் என்றால் சும்மாவா? 3 மாணவர்கள் சரியாக படிக்காத காரணத்தால் பரீட்சைக்கு வராமல் கட் அடித்து விட்டு படத்துக்கு சென்றனர். படம் முடிந்ததும், ஆடையில் சேற்றை பூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்றனர். அவரிடம் "சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு வந்திரலாம்னு நெனைச்சோம்... வர்ற வழில பைக் பஞ்சராகி மூணு பேரும் சேத்துல விழுந்துட்டோம் சார்... எங்களுக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க சார்" என்றனர். ஆசிரியரும் புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார். மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் நல்லா படிச்சிட்டு வந்தாங்க. மூணு பேரையும் தனித்தனி ரூம்ல உட்கார வச்சார். கேள்வித் தாளில் நாலே நாலு கேள்வி தான் இருந்திச்சு... 1.யாருக்கு கல்யாணம்? (25 மார்க்) 2.கல்யாணம் எங்கே நடந்துச்சு? (25 மார்க்) 3.மாப்பிள்ளை என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்? (25 மார்க்) 4.எந்த பைக்ல போனீங்க? (25 மார்க்). கண்டிசன்: பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.... (😎: நீங்க படிக்கிற ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா...
-
மக்களை தாக்கிய AI ரோபோ: சீனாவில் பரபரப்பு
சீனாவில் (China) செயற்கை நுண்ணறிவியல் (Artificial intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் AIயினால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் கோளாறு இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். குறித்த AI ரோபோவினை ஒபரேட்டரையே தாக்க முற்பட்டதாக கூறப்படுகின்ற அதேவேளை, தற்போதைய தொழில்நுட்ப சூழலில் AI குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தலை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பேசப்படுகின்றது. https://tamilwin.com/
-
வாக்கெடுப்பில் பங்கேற்காத தமிழரசு கட்சி எம்.பிக்கள்
2025 ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. 2025ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு 109 மேலதிக வாக்குகளால் இன்று(25.02.2025) செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் பங்கேற்கவில்லை. குழு நிலை விவாதம் 2025ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது ‘வரவு செலவுத் திட்ட உரை’ நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி 18ஆம் திகதி முதல் இன்று (25) வரை, 7 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு - செலவுத் திட்டம்) மீதான இரண்டாவது மதிப்பீடு மீதான விவாதம் நடைபெற்றது. இதற்கு அமைய குழு நிலை விவாதம் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச் 21ஆம் திகதி வரை 19 நாட்கள் இடம்பெறவுள்ளது. இதற்கு அமைய 2025 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு மார்ச் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. https://tamilwin.com/
-
வடக்கு இளைஞர்களை கைது செய்ய மட்டுமே பயங்கரவாத தடை சட்டம்! நாமல் விசனம்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாதாள உலகக் கும்பலை கைது செய்ய பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்த மாட்டோம் என கூறியதை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச விமர்சித்துள்ளார். வடக்கு மற்றும் தெற்கில் முகநூல் பதிவுகளுக்காக கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தை அரசாங்கம் பிரயோகித்ததாக நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு அரசாங்கம் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இந்த அரசாங்கம் பயங்கரவாதத் தடை சட்டத்தை இல்லாமல் செய்யும் என்ற நம்பிக்கையில் வடக்கு கிழக்கு மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததாக சுட்டிக்காட்டிய நாமல், அரசாங்கம் அவர்களை ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார். எங்களுடைய கட்சி பயங்கரவாதத்தை தடுப்பதற்கான சட்டங்களை ஆதரிப்பதாகவும் நாங்கள் அதில் வெளிப்படையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மற்றவர்களை போல நாங்கள் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/
-
யாழில் தேங்காய் விலை ரூ. 250 தொட்டது!
ஊரில் எங்க காலத்திலும் வெள்ளை ஈயின் தாக்கம் இருந்தது வேப்பென்னையும் வேப்பம் கொட்டை கரைசலும் கலந்த தண்ணியை விசுறுவது உண்டு இப்ப அங்கு இருப்பவர்களுக்கு மறந்து போயிட்டுது போல் உள்ளது .
-
ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துக்கள்: ட்ரூடோ எடுத்த அதிரடி முடிவு
ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளில் இருந்து உக்ரைனுக்கு 5 பில்லியன் டொலர் பணத்தினை நிதியுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது. உக்ரைனில் நடைபெற்ற அமைதி மற்றும் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்ட கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இதனை தெரிவித்துள்ளார். இதன்போது அவர், ரஷ்யாவின் முடக்கப்பட்ட சொத்துகளிலிருந்து 5 பில்லியன் டொலரினை உதவியாக உக்ரைனுக்கு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார். நிதியுதவி உக்ரைனில் போர் தொடங்கி மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது. இதன்போது உரையாற்றிய ட்ரூடோ, மேலும் 25 லேசான கவச வாகனங்கள், 2 போர்ப்பாதுகாப்பு வாகனங்கள், F-16 விமானம் பயிற்சி கருவிகள் மற்றும் ஆற்றல் பாதுகாப்பிற்கான நிதி வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர், "உக்ரைன் எந்த விதத்திலும் இந்த போருக்கு காரணம் அல்ல.." என்றும் "இது ரஷ்யாவின் பேரரசை விரிவுபடுத்தும் நோக்கத்தினால் உருவானது" என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அமெரிக்கா உக்ரைனின் பங்கேற்பு இல்லாமல் ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவது ஆபத்தானது என்றும், உக்ரைனே இதை முடிவு செய்ய வேண்டும் என்றும் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார். https://tamilwin.com/
-
புலம்பெயர் ரேவதன் - சின்னப்பா உட்பட 222 நபர்கள் மீது அநுர அரசின் அதிரடி நடவடிக்கைக்கு காரணம்!
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து 222 தனிநபர்களின் பெயர் விபரங்களையும் உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை அண்மையில் அரசாங்கம் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், அநுர அரசு எடுத்துள்ள இத்தீர்மானத்தின் பின்னணி குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள அதேவேளை இது தமிழ் மக்களுக்கு ஒரு பெரும் பாதிப்பாக அமையுமோ என்ற கேள்வியும் பரவலாக எழுப்பப்பட்டு வருகின்றது. இதற்கிடையில், "ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்கும் முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கும் எவ்வித வித்தியாசங்களும் இல்லை. 15 அமைப்புகள் மற்றும் 222 தனிநபர்களுக்கும் தடை தடை விதித்து தேடுதல் அறிக்கையை இந்த அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை காணவோ தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமிக்ஞையை காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை” என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி, இந்த தேர்தல் இரண்டு தேர்தலிலும் தாங்கள் வெற்றி பெற்றதன் பிற்பாடு அவர்கள் எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் செய்யவில்லை இலங்கையினுடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது ஒரு சின்ன பிரச்சனை கடந்த அரசாங்கங்களில் இருந்து இந்த அரசாங்கம் எந்த வகையிலும் மாறுபட்டதில்லை அதாவது அனுரகுமார திசாநாயகாவினுடைய வார்த்தைகள் பொய்த்துக்கொண்டு வருவதையும் அவருடைய கட்சியினுடைய வார்த்தைகள் பொய்த்துக் கொண்டிருப்பவையும் பார்க்க முடியும் உள்ள விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ அதே குற்றச்சாட்டு இந்த ஜேபினுடைய உறுப்பினர்கள் செய்தார்கள் அவர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்திருந்தார்கள் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டு தமிழக விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களை இவர்கள் பயங்கரவாதிகள் என்று சுத்தரிக்க முற்படுகிறார்கள் புலம்பெயர் தமிழர்களிடம் பெரிய நிதி இருக்கிறதா புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களிடம் நிதி இருக்கிறது அவர்கள் அங்கே முதலிடம் வரலாம் நாங்கள் ஒரு ஒன்றுபட்ட தேசமாக வாழலாம் ஒரு மக்கள் என்று சொல்கிறார்கள் அவர்களுடைய அடிப்படை வாதம் அப்படியே தான் இருக்கிறது அதாவது இந்த ஜேவிபி ஜேவிபி உடைய அடிப்படை வாதம் அப்படியே இருப்பதை நாங்கள் பார்க்கக்கூடாது கூடியதாக இருக்கிறது ரோகன விஜயவீரா அதாவது இவர்களுடைய வெறும் மாபெரும் தலைவன் என்று சொல்லப்படுகின்ற ரோகன விஜயவீரா தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க அவர் தயாரில்லை அங்கீகரிக்க மாட்டார் தமிழக விடுதலைப் புலிகள் அமைப்பை உலகளாவிய ரீதியில் முதல் முதல் மலேசிய நாடுதான் தடை செய்தது 90 ஆம் 91 ஆம் ஆண்டு தடை செய்தது என்று நினைக்கிறேன் அதற்குப் பிறகு இரண்டாவது இந்தியா தடை செய்தது இந்த இரண்டு நாடுகள் தான் தடை செய்திருந்தன ஆனால் இலங்கையில் தடை இல்லாமல் இருந்தது இலங்கை சிங்கள பௌத்தத்துக்கும் சிங்களவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்பதுதான் அவருடைய கோட்பாடு அதை நிலைநாட்டுவதற்கு அவர்களை இதையும் பேசுவார் அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆக வேண்டிய உண்மைகளை தேடி ஒரு உடறுப்பு பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் திவாகரன் அவர்களை ஊடறுப்பு நிகழ்ச்சியோடு இணைத்திருக்கின்றோம் ஊடறுப்பு நிகழ்ச்சியின் சார்பில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி வணக்கம் வணக்கம் தமிழரசு இலங்கையில் கடந்த காலங்களில் கடந்த கால அரசுகள் தனி அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் மீதான தடைகளை நீடித்திருந்த சூழ்நிலையில் மீண்டும் அதே தடையினை தற்போது இருக்கக்கூடிய அரசும் நீடித்திருக்கின்றது தமிழில விடுதலைப் புலிகள் அமைப்பு உட்பட்ட 15 அமைப்புகள் மற்றும் 222 இரண்டு தனி நபர்கள் மீதான தடை நீடிக்கப்பட்டிருக்கின்றது இந்த அரசினுடைய தடை விவகாரம் அரசியல் ரீதியாக அல்லது ராஜதந்திர ரீதியாக எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது இதன் பின்னரான அரசியலில் என்ன விடயங்கள் நிகழ்வதற்கு சாத்தியம் இருக்கின்றது அதாவது இலங்கையினுடைய இன்றைய அனுரகுமார திசாநாயகாவின் அரசாங்கம் தான் பதவிக்கு வருகின்ற ஜனாதிபதி தேர்தலின் போது கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளின் விளைவுதான் இன்றைய இந்த நிலையை இன்றைய பொருளாதார நெருக்கடி என்றும் கடந்த கால அரசுகள் தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிகளினால் தான் இலங்கையில் ஒரு இரத்தக்களறு ஏற்பட்டு இன்று இலங்கை இந்த இத்தகைய ஒரு பெரிய நெருக்கடிக்குள் வந்திருக்கிறது என்றும் நாங்கள் ஒன்றாக இணைந்து கடந்த கடந்த காலங்களை மறந்து ஒன்றாக இணைந்து புதிய இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம் என்று கோசத்துடன் வெளியே வந்தார் அதேபோல அவர் அந்த தேர்தலிலே வென்றும் காட்டினார் அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே இதே கருத்துக்களை முன்வைத்தார்கள் ஆனால் இந்த தேர்தல் இரண்டு தேர்தலிலும் தாங்கள் வெற்றி பெற்றதன் பிற்பாடு அவர்கள் எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் செய்யவில்லை ஊழல் ஒழிப்பு என்றார்கள் அதுவும் எதுவும் நடக்கவில்லை அதே நேரத்திலே தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்தார்கள் என்றால் எதுவுமே செய்யவில்லை அதாவது தமிழ் மக்களுடைய அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை காணாமல் போனவர்கள் பற்றிய எந்த ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை அரசியல் கைதிகளை விடுதலை செய்து தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண அபிப்பிராயத்தை இவர்களால் தோற்றுவித்திருக்க முடியும் அதை கூட இவர்களால் செய்ய முடியவில்லை இலங்கையினுடைய ஜனாதிபதி என்ற அடிப்படையில் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது ஒரு சின்ன பிரச்சனை அவர்களுக்கு அதாவது தமிழர்களை படுகொலை செய்த ராணுவத்தினருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியது ஆனால் அந்த தண்டனையை ஒரு வருடத்துக்கு ஒரு வருடத்தின் பிற்பாடு ஜனாதிபதி அவர் குறித்த ராணுவத்தினருக்கு மன்னிப்பு வழங்கி வெளியே விட்டார் ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு அதாவது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய கொஞ்ச பேர் இருக்கிறார்கள் அதைவிட நிலுவையில் உள்ளவர்கள் இருக்கிறார்கள் இவர்கள் இரண்டு தரப்பினரையும் ஜனாதிபதி நினைத்தால் விடுதலை செய்ய முடியும் அவருடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி அவரால் விடுதலை செய்ய முடியும் ஆனால் எதுவுமே நடக்கவில்லை ஆகவே இத்தகைய ஒரு சூழலில் இப்போது இலங்கை அரசாங்கம் வர்த்தமானி மூலம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அதாவது 15 அமைப்புகளுக்கும் 222 தனி நபர்களுக்கும் தடை விதிக்கப்பட்டது தேடுதல் பிரகடனத்தை வெளியிட்டிருக்கிறது அப்ப இதன் மூலம் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை காணவோ அல்லது தமிழ் மக்களுக்கு ஒரு நல்லெண்ண சமீட்சையை காட்டவோ இந்த அரசாங்கம் தயாரில்லை என்பது மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களில் இருந்து இந்த அரசாங்கம் எந்த வகையிலும் மாறுபட்டதில்லை எல்லாம் ஒரே குட்டூரிய மட்டைகள் என்பதையே அவர்கள் வெளிப்படுத்தி நிற்கிறார்கள் இந்த அறிவிப்பு இங்கே அதாவது அனுகுமார விசாநாயகாவினுடைய வார்த்தை பொய்த்துக்கொண்டு வருவதையும் அவருடைய கட்சியினுடைய வார்த்தைகள் பொய்த்துக் கொண்டிருதையும் பார்க்க முடியும் டெல்வின் சில்வா அவர்கள் இந்த கட்சியினுடைய அதிகாரமிக்க பதவியில் இருந்து கொண்டு அவர் கடந்த கால ஜேவிபியினுடைய அதே இனக்குரோத அரசியலையே நடத்திக் கொண்டிருக்கிறார் அவர்கள் அதே அதே பயங்கரவாத நடவடிக்கைகளை அவர்களும் செய்திருக்கிறார்கள் அதாவது தமிழக விடுதலைப் புலிகளுக்கு எதிராக இவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை வைக்கிறார்களோ அதே குற்றச்சாட்டுகளை இந்த ஜேவிபினுடைய உறுப்பினர்கள் செய்தார்கள் அவர்கள் வெளிநாடுகளில் சஞ்ச அடைந்திருந்தார்கள் அவர்களுக்கு அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தது இரண்டு தடவைகள் இந்த ஜேவிபி இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது 71 ஆம் ஆண்டு அவர்கள் ஒரு ஆயுத கட்சி செய்தபோது அவர்களுக்கு ஸ்ரீமாவு அரசாங்கம் தடை விதித்தது பிறகு ஜேஆர் ஆட்சிக்கு வருகின்றபோது இவர்களை எல்லோரையும் வெளியே விட்டார் இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இவர்களுடைய தடையை எடுத்து வெளியே விட்டார் மீண்டும் 83 ஆம் ஆண்டு இனக்க அதாவது இனப்படுகொலை நடந்தபோது ஜூலை ஜூலையில் நடந்த கருப்பு ஜூலை படுகொலையும் போது ஜேபி உடைய உறுப்பினர்கள் தான் இந்த கொலைகளில் பெரிய அளவில் ஈடுபட்டார்கள் என்பதனால் என்பதன் அடிப்படையிலே ஜேஆரால் இவர்கள் மீண்டும் தடை விதிக்கப்பட்டு இவர்களை பலர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டார்கள் ஜில்வின் சில்வா சில்வா தமிழ் தமிழரை நிர்வாணப்படுத்தி படுகொலை செய்கின்ற ஒரு புகைப்படத்தினை கங்கார் மாவட்டத்த பத்திரிகையினுடைய பத்திரிகையாளர் அமரசிங்க எடுத்திருந்தார் அந்த புகைப்படம் தான் இப்போதும் காட்சி எல்லா இணையதளங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது 14 படங்களை அவர் எடுத்திருந்தார் அந்த படங்கள் ஏவிபி உடைய உண்மை முகத்தை நாங்கள் வெளிகாட்டுவதற்கு போதுமான சான்றுகள் அதே ஆட்கள் இப்போது இந்த பதவியிலே இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் தங்களை நல்லவர்களாக காட்டிக்கொண்டு தமிழே விடுதலைப் புலிகள் சார்ந்தவர்களை இவர்கள் பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க முற்படுகிறார்கள் இப்போது தாங்கள் வெள்ளையாகிவிட்டார்கள் மற்றவர்கள் கருப்பாகி கருப்பாக காட்ட பார்க்கிறார்கள் இதோடு இந்த இந்த அதாவது இலங்கை அரசாங்கத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இஸ்லாமிய மத அடிப்படை மத அமைப்புகளை உருவேற்றி ஒரு ஈஸ்டர் குண்டு தாக்கலை நடத்திவிட்டு இஸ்லாமியர்களையும் எதிரிகளாகிவிட்டு அவர்களுடைய சில அமைப்புகளையும் தன்னவர்களையும் இங்கே பயங்கரவாத பட்டியலில் இணைத்து வைத்திருக்கிறார்கள் ஆகவே இலங்கை அரசாங்கம் தன்னால் உருவாக்கப்பட்ட தன்னுடைய தவறுகளினால் விளைந்த விளைவுகளை சீர் செய்யாமல் தன்னுடைய தவறுகளுக்கு தான் எந்த ஒரு ஒப்புதலையும் அளிக்காமல் அல்லது தன்னுடைய தவறுக்குத்தான் அதை ஏற்றுக் கொள்ளாமல் இப்போது மீண்டும் தடையை விதித்திருக்கிறார்கள் இவ்வாறு தடையை விதித்தவர்கள் இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால் அதாவது புலம்பெயர் தமிழர்களிடம் பெரிய நிதி இருக்கிறது புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களிடம் நிதி இருக்கிறது அவர்கள் அங்கே முதலிட வரலாம் நாங்கள் ஒரு ஒன்றுபட்ட தேசமாக வாழலாம் ஒரு மக்கள் என்று சொல்கிறார்கள் இங்கே ஒரு மக்கள் என்பது சிங்கள மயமாகத்தை தான் குறிக்கின்றது ஒன்று மாத்திரமல்ல தமிழருடைய நிதியைக் கொண்டு நாட்டை வளப்படுத்துவது தான் அவருடைய முக்கிய நோக்கமாக இருக்கிறது இங்கே ஈழத் தமிழர்கள் ஏன் புலம்பெயர்ந்தார்கள் என்ற கேள்வி இங்கே அந்த கேள்விக்கு இவர்கள் சரியான விடையை கண்டுபிடித்திருக்க வேண்டும் இலங்கை தீவுக்குள் தமிழ் மக்கள் வாழ முடியாத உயிரை அச்சுறுத்தல் என்ற அடிப்படையில் தான் இந்த மக்கள் எவ்வளவு பேரும் வெளியேறி போனார்கள் அப்ப இவர்களை மீண்டும் வர உள்ளுக்கு வர விடுவதாக இருந்தால் இந்த தடைகள் இருக்கக்கூடாது இந்த தடைகளை நீக்க வேண்டும் ஆகவே இந்த தடைகளை தொடர்ந்து போட்டுக்கொண்டு உள்ளுக்கு தமிழ் மக்களை வரச் சொன்னால் யார் வருவார்கள் இங்கே இதுதான் இங்கே இப்படி இத்தகைய ஒரு முரண் நிலையிலே தான் இந்த திவாகரன் அவர்களே புலம்பெயர் தமிழர்கள் என்பது ஈழத் தமிழர்களின் உடைய ஒரு பகுதி அப்படி இருக்கின்ற போது இன்னும் அனுரா அரசு ஈழத் தமிழர்களை முறையான வகையில் அங்கீகரிக்கவில்லை அல்லது சரியான புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்யவில்லை அல்லது ஈழத் தமிழர்களை இன்றுவரைக்கும் அனுர அரசு அல்லது தேசிய மக்கள் சக்தி அரசு ஒரு விரோத மனப்பான்மையோடு உள் புறத்தில் பார்ப்பது போன்ற ஒரு தோற்றப்பாடு உங்களுக்கு இருக்கின்றதா நிச்சயமாக இருக்கிறது அவர்கள் வெளியே சொல்லாவிட்டாலும் அவர்களுடைய அடிப்படை வாதம் அப்படியே தான் இருக்கிறது அதாவது இந்த ஜேவிபி ஏவிபி உடைய அடிப்படை வாதம் அப்படியே இருப்பதை நாங்கள் பார்க்கக் கூட கூடியதாக இருக்கிறது ஆகம பாசரட்ட என்று அதை சொல்லுவார்கள் அதாவது பௌத்த மதம் சிங்கள நாடு சிங்கள அரசு என்ற அடிப்படையிலே அவர்கள் தொடர்ந்து தொழிற்படுகிறார்கள் இதனை நாங்கள் பார்க்கின்ற போது இந்த ஜேவிபியினர் தாங்கள் ஒரு போராடி ஒரு போராடிய ஒரு ஆயுதக்குழு தாங்கள் இப்போது ஆட்சியிலே இருக்கிறோம் அப்ப இது தமிழ் மக்கள் போராடிய இந்த தமிழ் மக்களுக்கு இந்த எவ்வாறு அவர்களுடைய நிலை இருக்கும் என்பது இவர்களுக்கு நமக்கு தெரியும் ஆகவே எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு இவர்கள் இந்த அடிப்படை வாதத்திலிருந்து அவர்கள் விலகவில்லை என்பதை நாங்கள் ஒரு வகையில் சொல்லலாம் இரண்டாவது வகை இன்னும் ஒன்றை நான் சொல்ல விரும்புகிறேன் ரோகண விஜயவீரா அதாவது இவர்களுடைய வெறும் மாபெரும் தலைவர் என்று சொல்லப்படுகின்ற ரோகன விஜயவீரா தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க அவர் தயாரில்லை அங்கீகரிக்க மாட்டார் என்றார் அதாவது எழுபத்தி எட்டாம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்தபோது அவர் பல அந்த தமிழ் அரசு அந்த அந்த காலத்திலே ஒரு கொதிநிலை தமிழ் தேசியவாதத்தினுடைய ஒரு எழுச்சியினுடைய ஒரு கொதிநிலை உருவாகத் தொடங்கிய காலம் அந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே அரசியல் அறிஞர்களை யாழ்ப்பாணத்தினுடைய பல்கலைக்கழக அரசியல் அறிஞர்களை சந்திப்பதற்கு அவர் முயற்சி எடுத்தபோது பல்கலைக்கழகத்தினுடைய அரசியல் அறிஞர் ஒருவர் சொன்னார் நான் அவரை சந்திக்க வேண்டுமாக இருந்தால் அவர் தமிழ் தமிழர்கள் ஒரு தேசிய என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் ஏற்றுக்கொண்டால் நான் சந்திப்பேன் என்று அதற்கு அவர் மறுத்துவிட்டார் சந்திக்க வரவில்லை இது ஒரு இது ஒரு ஒரு விஷயம் இரண்டாவது விஷயம் நான் இன்னொரு ஆதாரத்தை சொல்கிறேன் பிளட் இயக்கம் ஜேவிபியுடன் ஒரு உறவைப் பேணிய இயக்கம் பிளட் இயக்கத்தினுடைய அன்றைய அன்றைய காலத்தில் தமிழர் மாணவர் பேரவையினுடைய தலைவராக இருந்த சந்ததியார் யாழ்பாணத்திலே 79 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் தேதி என்று நினைக்கிறேன் முதலாம் தேதியோ அல்லது அக்டோபர் 31 ஆம் தேதியோ இரண்டில் ஒரு நாளாக இருக்க வேண்டும் ஒரு முத்தவெளியிலே பெரும் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் அவர் பேசுகின்ற போது சொன்னார் ரோக விஜயவராவை நாங்கள் நம்ப முடியாது அவர் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக கருதவில்லை எங்களை அங்கீகரிக்கவில்லை ஆகவே இவர்களுடன் நாங்கள் கூட்டிச் சேர முடியாது என்று பேசினார் அவர் பேசிய பேச்சு அன்றைய தினகரன் மணிக்கம் சுதந்திரன் பத்திரிகையிலே வந்திருக்கிறது இப்போதும் அதை நீங்கள் நூலகம் காத்துல போய் பார்த்தால் அந்த அந்த பத்திரிகையிலே அந்த பேச்சை பார்க்க முடியும் ஆகவே இவர்கள் அடிப்படையிலே அடிப்படைவாதிகளாகவே இருக்கிறார்கள் இரண்டாவது இவர்கள் இந்த இந்திய எதிர்ப்பை காட்டினார்கள் ஒரு காலத்திலே அந்த 81 ஆம் ஆண்டு 88 80 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த கிப்ஸ் சரம் கட்டுவதை தடை செய்தார்கள் அதேபோல அந்த உள்ளாடைகள் சிலவற்றை ஆப்பிள் இப்படி கொஞ்சம் உள்ளாடைகள் இருந்தன அவற்றையெல்லாம் அவர்கள் தடை செய்தார்கள் அங்க போடக்கூடாது என்று ஏனென்றால் அவர்கள் அடிப்படை வாதம் இருக்கிறது இந்திய எதிர்ப்பு வாதம் இருக்கிறது இந்திய எதிர்ப்பு வாதம் என்பது அது இந்தியாவிடவர்களுக்கு நேரடி பகை இல்லை இந்த தமிழர்களுடைய பகைதான் இந்தியாவினுடைய எதிர்ப்பு வாதமாக அவர்களிடம் இருக்கிறது இரண்டும் இணைந்தது ஒன்று தமிழர்களை இந்தியாவினுடைய ஆட்களாக பார்க்கிறார்கள் இந்தியாவை தமிழருடைய ஆட்களாக பார்க்கிறார்கள் இந்த அடிப்படையில் தான் ஜேவிபி இயங்கிக் கொண்டிருக்கிறது ஆகவே இன்று இருக்கிற இந்த அரசாங்கம் கூட தமிழ் மக்களை பிரித்து தங்களுக்கு சார்பான கொஞ்ச பேர் எடுத்து இந்த ஆட்சியை நடத்தி விடலாம் என்றுதான் நினைக்கிறார்கள் அதாவது சதுரகா குமார் தங்கா ஒரு டக்லத் தேவானந்தாவை வைத்திருந்தார் அதேபோல ஆரம்ப காலத்திலே அல்பர்ட் துறையப்பா இருந்தார் இப்போது எம்பிபி கொஞ்ச பேர் வந்திருக்கலாம் யாழ்பாணத்துல இப்படி தொடர்ந்து இருப்பார்கள் இது தமிழ் மக்களை துண்டு துண்டாக உடைத்து தமிழ் தமிழர்கள் ஒரு தேசிய இனமாக இல்லாமல் ஆக்குவது மாத்திரமல்ல தமிழர் தாயகத்தை ஒரு படிப்படியாக இல்லாமல் ஆக்குவது என்ற வேலை திட்டங்களைத்தான் செய்கிறார்கள் புதிய அபிவிருத்தி என்று சொல்லிவிட்டு அந்த அபிவிருத்திக்குள்ளே சிங்கள மக்களை குடியேற்றுவது தான் இவர்களுடைய நோக்கமாக இருக்கிறது தமிழ் மக்களை அவிருத்தி என்ற பெயரினால் என்ற மாயையினால் கட்டி வைத்துவிட்டு தங்களுடைய இந்த இன அழிப்பு விவகாரங்களை அவர்கள் மெல்ல மெல்ல அறுதியாகவும் உறுதியாகவும் செய்து முடிப்பார்கள் இதுதான் சிங்கள தேசத்தினுடைய நிலைப்பாடு எந்த ஒரு தீர்வு திட்டத்தை பற்றியும் பேச அவர்கள் தயாரில்லை தமிழ் மக்களுக்காக எந்த ஒரு திட்டத்தையும் பேசாமல் தமிழ் மக்களினுடைய போராட்டம் ஏன் இழந்தது அதற்கான காரணகாரங்களை இல்லா இல்லாதொழிக்காமல் தமிழ் மக்கள் மீதான தமிழ் மக்கள் மீதான தடைதான் இது விடுதலைப் புலிகள் மீதான தடையோ அல்லது விடுதலைப் புலிகள் சம்பந்தமான அமைப்புகள் மீதான தடையோ என்று மாத்திரம் கருதக்கூடாது அதாவது உங்களுடைய கருத்தின் அடிப்படையில் இது இப்போது விதிக்கப்பட்டிருக்கும் 15 அமைப்புகள் மற்றும் 222 தனி நபர்கள் மீதான தடை என்பது தமிழர்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாக பார்க்கிறீர்களா இது தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தமிழ் மக்களை எப்போதும் தாங்கள் கட்டுப்படுத்தலாம் உங்களை நாங்கள் முக்களாங்கில் பிடித்திருப்போம் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவும் நாங்கள் பார்க்க வேண்டும் தமிழில விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசாங்கம் எப்போது தடை செய்தது என்பதை நாங்கள் முதலாவது பார்க்க வேண்டும் தமிழில விடுதலைப் புலிகள் அமைப்பை உலகளாவிய ரீதியில் முதல் முதல் மலேசிய நாடுதான் தடை செய்தது 90 ஆம் 91 ஆம் ஆண்டு தடை செய்தது என்று நினைக்கிறேன் அதற்குப் பிறகு இரண்டாவது இந்திய தடை செய்தது இந்த இரண்டு நாடுகள் தான் தடை செய்திருந்தன ஆனால் இலங்கையில் தடை இல்லாமல் இருந்தது 96 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தை கைப்பற்றியதன் விளைவாக யாழ்ப்பாணத்தை கைப்பற்றிவிட்டு அவர்கள் தலதா மாளிகையில் தங்களுடைய வெற்றி விழாவை கொண்டாடுகின்ற போது அந்த வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு எதிராக தமிழ் மக்களுடைய தமிழ் வடக்கில் தமிழ் மக்கள் பெரும் அல்லோல அல்லோலப்பட்டு பெரும் துன்பத்தில் இருக்கின்றபோது இவர்கள் கொண்டாட்டத்தை நடத்தியபோது அந்த கொண்டாட்டத்திற்கு எதிராகத்தான் தமிழகம் விடுதலைப் புலிகள் எதிர்வினை ஆற்றினார்கள் அதனால்தான் அங்க ஒரு குண்டு தாக்கலை நடத்தினார்கள் அதோடுதான் இவர்கள் தமிழர் விடுதலைப் புலிகளை தடை செய்தார்கள் அப்ப அடக்குபவன் செய்கின்ற குற்றச் செயல்கள் அல்லது அடக்குபவன் செய்கின்ற அடாவடித்தனங்களுக்கும் அந்த அடாவடித்தனத்தை தடுப்பதற்காக அடக்கப்படுபவன் மேற்கொள்ளுகின்ற வன்முறைக்கும் இடையே வித்தியாசம் உண்டு அடக்குவன் செய்கிற வன்முறை வன்முறைக்கு எதிராகத்தான் அடக்கப்படுவான் ஒரு வன்முறையை செய்கின்றான் ஆக இரண்டையும் ஒரு சராசரி வைத்து பார்க்க முடியாது பார்க்கக்கூடாது தமிழ் மக்கள் செய்த வன்முறை என்பது தங்களுடைய தங்களை பாதுகாப்பதற்காக தங்களை தற்பாதுகாத்துக் கொள்வதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையாகத்தான் அதை கருதப்பட வேண்டும் ஆனால் அவ்வாறு இங்கே கருதப்படவில்லை அதை விடுதலைப் பிள்ளைகள் தடை செய்தார்கள் அதற்குப் பின்னர் சமாதான உடன்படிக்கையை ரணில் பிரபாக ஒப்பந்தம் செய்து சமாதான உடன்படிக்கை என்று வந்துவிட்டு அந்த காலப்பகுதி தான் இவர்கள் எல்லா நாடுகளுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் சர்வதேச நாடுகளுக்கும் தடை தடை விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரமான அமைப்புகள் என்று தடை வித்தார்கள் அப்ப பாருங்க அவர்களுடைய அந்த சமாதானத்தினுடைய இரண்டு முகங்களை நாங்கள் அங்கு பார்க்கலாம் சமாதானத்துக்கு இங்கே பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதே நேரத்திலே அவர்கள் வெளியிலே தடை விதிப்பதற்கு வெளியிலே பேசிக் கொண்டிருந்தார்கள் வெளியிலே தடை வந்தது அதாவது இலங்கை அதாவது 30 ஐரோப்பிய நாடுகளிலே தடை வந்தது உலகில் இன்றைக்கு 33 நாடுகளில் விடுதலை பிள்ளைகளுக்கு தடை இருக்கிறது அப்ப இந்த தடை என்பது ஆசிய நாடுகளை பொறுத்தவரையில் இந்த ஆசிய நாடுகளின் தடைதான் விடுதலைப் புலிகளுக்கான தடையே தவிர மற்று ஏனைய 30 நாடுகளுடைய தடை அதாவது அமெரிக்கா கனடா ஆகிய அமெரிக்கா இரண்டு நாடுகளும் ஐரோப்பிய நாடுகள் என்ற தடையும் வந்து பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகளை இணைத்திருக்கிறார்கள் அவர்கள் தடை செய்யவில்லை பயங்கரவாத பட்டியலை இணைத்ததன் மூலம் தடை செய்யப்பட்டதற்கு ஒப்பான ஒரு செயற்பாட்டுக்கு அது போகும் அதன் விளைவுகளையே தரும் என்றுதான் நாங்கள் பார்க்க வேண்டும் அதேபோல தான் இப்ப இவர்கள் தடை செய்த நோக்கம் என்னன்னா அதில் இரண்டாவது விடயம் நாங்கள் பார்க்க வேண்டும் இது சர்வதேச பரிமாணத்தை கொண்ட தடையாக இருக்கிறது இந்த அதாவது தமிழ் மக்கள் மீதான இந்த தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தின் மீதான தடை என்பது இப்போது இரண்டாம் கட்டமாக சர்வதேசத்தின் மீது தமிழ் மக்கள் எழுந்து செல்ல முடியாதவாறு ஒரு தடுப்பதற்கான நடவடிக்கையாக இருக்கிறது விடுதலைப் புலிகளுக்கும் அந்த அமைப்புகளுக்கும் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கிவிட்டால் ஐரோப்பிய நாடுகள் தடையை நீக்கிவிடும் மலேசியா நீக்கிவிடும் இந்தியாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாம் நீக்கிவிடும் அப்படியானால் அடுத்த கட்டம் இந்தியாவும் நீக்க வேண்டிய நிலைமைக்கு வரும் ஆகவே விடுதலைப் புலிகள் மீதான தடையை விடுதலைப் புலிகள் மீதான தடையையும் அதனுடைய சம்பந்தப்பட்டவர்கள் அதனுடைய இதர அமைப்புகளையும் தடை செய்வது என்பது உலகளாவிய அரசியலில் தமிழ் மக்களை தடுப்பதற்கான நடவடிக்கையாகத்தான் இது பார்க்கப்பட வேண்டும் நாங்கள் அதை பார்ப்பதில்லை இவர்கள் ஒரு நல்லாட்சி இவர்கள் ஒரு நல்ல சமாதான அரசாக இருந்திருந்தால் இந்த தடையை நீக்கி இருப்பார்கள் இந்த தடையை நீக்கி இருந்தால் இன்றைக்கு நிலைமை வேற தமிழ் மக்கள் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கு தயாராவார்கள் இலங்கை இலங்கையிலே சம பங்காளிகளாக இலங்கை இலங்கையினுடைய அரசியலில் சம பங்காளிகளாக தங்களை இணைத்துக் கொண்டு இலங்கையை ஒரு வளமான நாடாக கொண்டு செல்வதற்கான செயற்கு தமிழ் மக்கள் உழைப்பார்கள் ஏனென்றால் தமிழ் மக்கள் உழைப்பிலே மிக அதித நாட்டம் கொண்டவர்கள் அவர்கள் ஏனைய என்டர்டைன்மென்ட் விட அவர்கள் உழைப்புக்கு அதிக அக்கறை கொடுப்பவர்கள் ஒரு சீரியஸாக எதையுமே செய்யவில்லை அவர்கள் அதாவது இலங்கையினுடைய கடந்த கால விவசாய அபிவிருத்தி என்று பார்த்தாலும் கூட கடந்த காலத்தில் அதாவது சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து கிட்டத்தட்ட ஒரு 70 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையான காலத்திலே இலங்கையில் ஏற்பட்ட இந்த கைத்தொழில் புரட்சி கைத்தொழிலில் ஏற்பட்ட புரட்சிகரமான வளர்ச்சி அல்லது விவசாயத்தில் புரட்சிகரமான வளர்ச்சி எல்லாவற்றுக்கும் தமிழ் மக்கள் தான் தமிழர்கள் தான் அங்க முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்கள் புதிய கண்டுபிடிப்புகள் அதாவது இந்த விவசாய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் எல்லாம் தமிழர்கள் தான் செய்திருக்கிறார்கள் ஆனால் நீங்கள் எப்படியான கருத்துக்களை கூறினாலும் அனுரா அரசு கூறுகின்றது வடமாகாண மக்கள் அனுரவோடு வடக்கு கிழக்கில் இருக்கக்கூடிய மக்கள் அனுரவோடு கணிசமான வாக்குகளை மக்கள் வழங்கி இருக்கின்றார்கள் இதில் பிரிவினையை பேசக்கூடியவர்கள் நாட்டிற்கு எதிரானவர்களே ஒழிய நாட்டில் இருக்கக்கூடிய தமிழர்களும் தங்களோடு இணைந்து பயணிப்பதற்கு தயாராக இருப்பதாக அனூர் அரசு கூறுகின்றது எப்போதும் எதிரி தன்னை நல்லவனாக காட்டவே முனைவான் கெட்டவன் எப்போதும் தன்னை நல்லவனாக காட்டவே முனைவான் அப்படியா வாக்களித்த மக்கள் வாக்களித்த மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் அதாவது தொடர்ந்து ஒரு யுத்தத்தில் யுத்தத்தின் பாதிப்புகளில் அகப்பட்ட மக்கள் எங்கேயாவது ஒரு இடைவெளி கிடைக்குமா யாராவது ஒரு நல்ல வார்த்தை பேசுவானாக என்று எதிர்பார்த்திருந்தார்கள் இவ்வாறு நல்ல வார்த்தை பேசுபவனை கண்டு மயங்கி ஓடுவது வழக்கம் இது சந்திரிகா சமாதான புறாவாக வந்தபோதும் எல்லோரும் சந்திரிகா பேரில் பேக்ல இருந்து கொண்டையில போடுற வரைக்கும் நாங்கள் சந்திரிகா என்ற பெயரில் வச்சோமே ஏன் வைத்தோம் அவன் ஏதோ செய்யப்போறான் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை சந்திரிகாவும் எதையும் செய்யவில்லை இப்ப சந்திரிகா நிலைமையில்தான் இவரும் இருக்கிறார் இவரும் எதையும் செய்யப் போவதில்லை ஆனால் இவர் பதவியை விலகியதன் பிற்பாடு பிறகு சொல்லுவார் செய்யாமல் விரிடம் இதை செய்யணும் இனி செய்வோம் என்று சொல்லி இது வந்து இந்த கால நீடிப்பு அதாவது சிங்கள ராஜதந்திரத்தில் முக்கிய டாக்டிக்ஸ் வந்து கால நீடிப்பு செய்வது காலத்தை இழுத்தடிப்பு இழுத்தடித்து தங்களுடைய ஆட்சியை அந்த காலத்தில் கொண்டு செல்வது அதாவது சிங்கள தேசிய பௌத்த தேசியவாதத்துக்கு எந்த பாதுகாப்பும் எந்த பாதிப்பும் வராமல் ஆகம பாசரட்ட என்பதை வளர்ப்பதோடு அதை வலுவடைய செய்வதற்கான எல்லா வேலைகளையும் அவர்கள் செய்வார்கள் அதான் இந்த தம்பதீப கோட்பாடு என்று சொல்லுவோம் அதாவது இலங்கை சிங்கள பௌத்தத்துக்கும் சிங்களவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தீவு ஆசீர்வதிக்கப்பட்ட பூமி என்பதுதான் அவருடைய கோட்பாடு அதை நிலைநாட்டுவதற்கு அவர்களை எதையும் பேசுவார்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு எந்த உரிமைகளையும் அவர்கள் வழங்கப் போவதில்லை தமிழ் மக்கள்ல இந்த எலும்புத் துண்டுகளை காவர கூட்டம் இருக்கத்தான் செய்யும் எல்லா மக்கள் கூட்டத்திலேயும் நலன்களை பெறுவதற்கான ஒரு சுயநல கூட்டம் இருக்கத்தான் செய்யும் இது உயிரியல் விஞ்ஞானத்திலே இருக்கிறது ஜீன் தியரி என்று சொல்லுவாங்க இந்த ஜீன் தியரி எடுத்தால் அப்படித்தான் உயிரியல் சுயநலமானவை இந்த சுயநலங்கள் இருக்கத்தான் செய்யும் அப்ப இந்த சுயநலமான இருக்கிற ஒன்று ஒரு சிலரை பார்த்துவிட்டு ஒரு சிலரை அவர்கள் போக்கஸ் பண்ணி சொல்லுகின்ற போது அங்கே யாழ்பாணத்தில் உள்ள முழு பேரும் அங்கு அனுராவுக்கு பின்னாலே இருக்கிறார்கள் என்றால் இல்லை இன்னும் ஒன்று நான் இதில் ஒரு ஒரு புள்ளி விவரங்கள் அடிப்படையில் சொல்லலாம் கடந்த காலத்தில் அதாவது டக்லஸ் தேவானந்தாவும் அங்கேயன் ராமநாதரும் பெற்ற வாக்குகளிலும் வாக்குகளை விட அனுரகுமார திசாநாயகாவினுடைய கட்சி யாழ்பாணத்தில் கூடுதலான வாக்குகளை பெறவில்லை இந்த தரம் இதுக்கு என்ன சொல்லப்போறேன் இந்த வீதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் இந்த வீதாசாரத்துக்கு இவர்களுக்கு கூட மூன்று ஆசனங்கள் பெற்றுவிட்டார்களே தவிர இவர்கள் ஒரு 17 வாக்குகள் குறைவாக பெற்றிருந்தால் இவர்களுக்கு ரெண்டு ஆசனம் தான் கிடைச்சிருக்கும் அப்படியாக இருந்தால் டக்லசும் அங்கேயனும் இருந்த மாதிரிதான் இருந்திருப்பினும் உண்மையிலே இந்த வாக்கு ரெண்டு பேர் ரெண்டு வாக்கை இவர்கள் பெற இல்லை அப்ப அந்த ஏற்கனவே டக்லஸும் அங்கேயனும் அரசோடு நின்ற தேசிய கட்சிகள் அப்ப அவர்களுடைய வாக்கு பெருசாக இருந்ததே அப்ப நான் இதையெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டும் எங்களுக்கு பார்வைக்கு இரண்டு போல தோன்றலாம் ஆனால் ஒன்றுதான் உண்மை துவைதம் அல்ல அத்வைதம் தான் இப்போது தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய 222 தனி நபர்களும் இலங்கையில் இல்லை அவர்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கின்றார்கள் அவர்களுடைய எதிர்காலம் எப்படி இருக்க போகின்றது அவர்களுக்கு தடை விதிக்கப்பட்ட பின்னணியில் இலங்கை அரசு அவர்கள் மீது ஏதாவது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருக்கின்றதா அவர்கள் தனி நபர்கள் தொடர்பிலான உங்களுடைய புரிதல் என்னவாக இருக்கின்றது என்னை பொறுத்தவரை இந்த தனி நபர்கள் என்று குறிப்பிட முக்கியமானவர்கள் இந்த பட்டியலை பார்த்தால் முதலாவது இரண்டாவது மூன்றாவது என்று வருகின்ற நபர்களை எனக்கு தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரியும் இதிலே முதலாவது பெயரை அந்த லிஸ்ட்ல பார்ப்பேன் முதலாவது பெயரை பார்த்தால் ரேவதன் என்ற ஒரு பெயர் வருகிறது அவர் இந்த சேவலங்கா நிறுவனத்தினுடைய பணிப்பாளராக வேலை செய்தவர் அவர் இப்போது புலம்பெயர்ந்து வேறொரு நாட்டில் இருக்கிறார் அவருடைய நாடு இப்போது குறிப்பிடுவது நல்லதல்ல ஆனாலும் அவர்கள் எல்லாம் வயது முதிர்ந்த நிலையில் இருக்கிறார்கள் அவர்கள் இன்றோ நாளையோ அவர்கள் அந்திம காலத்தை எட்டி இருக்கிறார்கள் அதேபோல இரண்டாவது ராமன் சின்னப்பா என்றால் அவருக்கு இரண்டு தடவை இந்த இன்டர்போல் வாரன் கொடுத்திருக்கிறான் அப்ப ராமன் சின்னப்பா வந்து அவர் நிர்வாக சபையினுடைய ஒரு பொறுப்பாளராக இருந்தார் தமிழக முதலமைப்பினுடைய நிர்வாக சபை பொறுப்பாளராக அரசு திணைக்களங்களை கையாளுகின்ற பதவியில பொறுப்பில் இருந்தவர் அவர் அந்திம காலத்திலே காலத்திலே இருக்கிறார் இன்றைக்கு அவர் 80 வயதை 80 வயதை தொட்டுவிட்டார் அவர் இன்றோ நாளையோ என்று அவர் அந்த காலத்திலே இருக்கிறார் அப்ப அவர் இந்த இந்த தடையை பார்த்துவிட்டு சிரித்தார் எனக்கு தடை போட்டிருக்கிறார்கள் என்று நான் நீண்ட போகப்போனா நான் இன்றைக்கோ நாளைக்கோ இருக்கிறேன் என்று இதுதான் உண்மையான நிலைமை அப்ப அப்படி கொஞ்ச பேர் இருக்கி அவர்கள் போகப்போறதில்லை அதனால பெரிய பயனும் இல்லை அதேபோல வயது குறைந்தவர்கள் பலவெற்ற பெயர்கள் போட்டு கிடக்கு அவர்கள் எல்லாம் இங்க அதாவது நாடு கடந்த தமிழ் அரசாங்கத்தில் இருப்பவர்கள் இந்த டிவை அதாவது இளைஞர் அமைப்புகளில் இருந்தவர்கள் இப்படித்தான் போடப்பட்டிருக்கிறது அப்ப நாட்டை நோக்கி போகப் போவதில்லை அவர்கள் நாட்டை நோக்கி போகமாட்டோம் என்ற அடிப்படையில் தானே நடந்த தமிழ் அரசாங்கத்தினுடைய உறுப்பினர்களாகவும் அதில் தொல்படுகிறார்கள் அப்ப அவர்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் கொஞ்ச பேருக்கு தான் அதுல பிரச்சனை இருக்கும் அதாவது அவருடைய குடும்பங்கள் அங்க இருக்கும் அப்ப அதாவது அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கும் அப்ப இப்படியான பிரச்சனைகள் என்ன செய்யும் என்றால் இந்த ஏனையவர்களையும் போவதை தடுக்கும் அப்ப இவர்கள் இந்த அதாவது அனுகுமார அரசு செய்கின்ற இந்த வேலையால என்ன பயன் நடக்கும் இவர்கள் நினைக்கிறார்கள் அவர்களை விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லோரும் வந்து விடுவார்கள் என்று இந்த தடை இருக்கின்ற போது எல்லோருக்கும் அச்சம் இருக்கும் அப்ப சில முதலாளி முதலைகள் போவார்கள் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது போவார்கள் அது இயல்பாக நடக்கும் இப்போது நடக்கிறது பல நிறுவனங்கள் அங்கு தொழிற்படுகின்றன அவர்கள் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் அதாவது விடுதலைப் புலிகளோடு எந்த தொடர்பும் அற்றவர்கள் என்று அவர்களால் உறுதிப்படுத்தக்கூடிய எல்லா வசதி வாய்ப்பும் இருக்கின்ற போது அவர்கள் போவார்கள் ஒன்று இரண்டாவது இலங்கையில பணம் இருந்தால் எல்லாத்தையும் செய்ய முடியும் ஆகவே இந்த சட்ட ரீதியாக இவற்றை அணுகுவதற்கான அந்த வல்லமை உள்ளவர்களும் போவார்கள் மற்றவர்கள் போக முடியாது அவ்வளவுதான் அப்ப இங்கே அணு அரசாங்கம் செய்கிற வேலை என்றால் தமிழ் மக்களை எதிர்க்கிறது என்று தான் நாங்கள் பார்க்கிற விஷயமே தவிர இந்த தனி நபர்களுக்கு அவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் அவர்கள் அங்க போறது அந்த தாயகத்த மண்ணை பார்ப்பதற்கு ஒரு விருப்பு இருக்கும் தான் ஒரு விருப்பு தான் இல்லாமல் போகுமே தவிர அவர்களுடன் எங்கேயுமே போகலாம் மற்றது இவர்கள் தடை விதிக்கப்பட்டவர்கள் அநேகமாக எல்லோருமே வெளிநாட்டு பிரஜைகள் ஆகிவிட்டார்கள் வெளிநாட்டு புத்தகத்தோடு தான் அதாவது வெளிநாட்டு பாஸ்போர்ட்டோடு தான் அவர்கள் இருக்கிறார்கள் அப்ப வெளிநாட்டு கடவீட்டு உள்ளவர்களை இலங்கைக்கு கொண்டு போக இயலாது அப்ப கைதிகள் பரிமாற்றம் உள்ள மலேசியா லக்சம்பேக் போன்ற இடங்களில் இருந்து தான் அவர்களை கொண்டு போக வேண்டும் இந்த நாடுகளுக்கு இவர்களுக்கு தெரியும் என்ன போகமாட்டார்கள் ஆகவே இந்த இவர்களை அவர்கள் பிடிவரா இருந்தாலும் பிடிக்கவும் இயலாது அதே நேரத்தில் இன்னொரு இன்னும் ஒரு விடயம் இருக்கிறது ஒரு நாட்டிலே அவர்கள் அரசியல் தஞ்சம் கோறுவதற்கு முன் வழங்கப்பட்ட இன்டர்போல் போரன் அரசியல் தஞ்சத்தை அந்த நாடு வழங்கிவிட்டால் அது இயல்பாக அது ரத்தாகிவிடும் ஆகவே இப்படியான பிரச்சனைகள் எல்லாம் இருக்கின்றன ஆகவே இந்த இதால பெரிய அதாவது இந்த தனி நபர்கள் வந்து அவர்கள் அவர்களுடைய இந்த குடும்பங்கள் பிரச்சனை இருக்குமே தவிர தன்னவர்களுக்கு போடப்பட்ட இந்த பிடிவுறாந்து ஏனையவர்கள் போவதை தடுக்கும் பயமுள்ளவர்கள் இது சம்பந்தம் போராட்டத்தில் சம்பந்தப்பட்டவர்கள் இலங்கை நோக்கி போவதை தடுக்கும் முதலீடுகள் செய்வதை தடுக்கும் இவ்வாறான நடவடிக்கைகள் தான் இருக்கும் ஆனால் அவர்களுக்கு தேவை என்ன பிரச்சனை இல்லாதவர்கள் வந்து அங்க காசை கொட்டும் இலங்கை அரசாங்கத்தை காசை கொட்டி இலங்கையை நிவர்த்தி அதாவது அபிவிருத்தி செய்யட்டும் என்று தான் இவருடைய விருப்பாக இருக்கிறது தமிழ் மக்களை பொறுத்தவரையில் தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்காமல் தமிழ் மக்களுடைய ஒரு பிரச்சனையை தீர்க்காமல் தமிழ் மக்கள் தமிழ் மக்களைக் கொண்டு இந்த நாட்டை அவிழ்த்து செய்ய வேண்டாம் ஒருபோதும் நடக்காது அதாவது இலங்கை தீவுக்குள் ஒரு அரசியல் தீர்வு எட்டப்படாமல் இந்த இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வு எட்டப்படாமல் இலங்கை தீவில் ஒரு நிலையான பொருள் பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வாய்ப்பே கிடையாது எல்லா இடத்திலும் இந்த இனப்பிரச்சனை வந்து தாக்கத்தை செலுத்தும் இரண்டாவது ஒரு ஒடுக்கப்பட்ட ஒரு இனம் போராட்டத்தில் தோல்வி அடைந்தால் அது மீண்டும் எழ மாட்டாது என்ற நிபந்தனை கிடையாது தன்னுடைய இலக்கை அடையும் வரை அந்த தேசிய இனம் போராடும் அது ஏதோ ஒரு வகையில் போராடும் அப்ப போராட்டம் தொடரும் போராட்டம் நிற்காது ஆயுத வழியில் நிக்காமல் இருக்கலாம் ஆயுத வழி மீண்டும் கையில வராமல் இருக்கலாம் ஆனால் போராட்டம் தொடரும் அது சர்வதேச ரீதியாக இலங்கை அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இன்று உலகளாவிய அரசியல் ஏற்படுகின்ற மாற்றங்கள் மாற்றங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக எதிர்காலத்தில் வரும் இலங்கை அரசை கையாள்வதற்கு தேவையான உலகில் இரண்டு அணிகள் உள்ளன ஏதோ ஒரு அணியில் இலங்கை அரசாங்கம் இருக்கின்றபோது எதிரணி எங்களுக்கு ஆதரவளிக்கும் நாங்கள் அத்தகைய ஒரு அரசியல் சர்வதேச அரசியல் நகர்வையே தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள் அந்த அரசியல் நகர்வை நோக்கி தமிழ் மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள் தமிழ் மக்கள் ஒரு அணியில சேர வேண்டும் உலகளாவிய இரண்டு அணிகளில் ஏதோ ஒரு அணியில சேர வேண்டும் அதற்கான மூலவாயத்தை தமிழ் மக்கள் இப்போது வகுக்க தொடங்கி விட்டார்கள் எதிர்காலத்தில் அது நடக்கும் இந்த அரசாங்கம் தான் இதுக்கு அத்திவாரம் போடுது இப்ப யாரும் நல்லவர்கள் இல்லை என்பதை இப்போது வெளிப்படையாக தெரிகிறது அதாவது சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் நல்லவர் அல்ல எவரும் தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்கள் அல்ல தமிழ் மக்களை ஒரு அங்கீகரிக்க அவர்கள் தயாரில்லை தமிழ் மக்களை இலங்கை தீவுக்குள் ஒரு பூர்வீக குடிகளாகவோ அல்லது சம பங்காளிகளாகவோ ஏற்க இவர்கள் தயாரில்லை என்பதை இது வெளிப்படுத்தி இருக்கிறது ஊடரப்பு நிகழ்ச்சியில் இணைந்து கொண்டு இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் அந்த தடை செய்யப்பட்ட அமைப்புகளால் இலங்கை அரசு எடுத்திருக்கக்கூடிய முடிவுகள் இதன் பின்னர் இலங்கை அரசுக்கு ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைகள் புலம்பேந்த தேசங்களில் தடை செய்யப்பட்ட 222 தனி நபர்களினுடைய நிலைமைகள் அமைப்புகள் தொடர்பிலான முழுமையான தகவல்கள் என்று பல்வேறுபட்ட விடயங்களை ஊடர்பு நிகழ்ச்சியின் வாயிலாக பகிர்ந்து கொண்டமைக்கு சிறப்பு நன்றிகளோடு உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறோம் நன்றி வணக்கம் நன்றி அரசியலில் நகர்த்தப்படும் காய்கள் திரை மறைவில் நடக்கும் ரகசிய பீரங்கள் உலகத் தமிழர் அறிந்தே ஆகவேண்டிய உண்மைகளை தேடி ஒரு ஊடப்பு https://tamilwin.com/