Everything posted by பெருமாள்
- தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானவை - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
இல்லை அவர்களின் தின இறங்குதல் ஏறுதல் லிஸ்ர்ரில் கொழும்பு சிகிரியா சென்னை தான் உள்ளது . இதற்க்கு இன்னும் விளக்கமாக கருத்து எழுதலாம் பின்னால் வருபவர்களின் கருத்துக்களை பார்த்து விட்டு அதன் பின் பார்ப்பம் 😆
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
நடத்துங்கோ ......😀 Arrivals Show all arrivals TIME FLIGHT FROM AIRLINE AIRCRAFT STATUS * All times are in local timezone 11:40 9I101 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled 12:00 C79405 Sigiriya (GIU) Cinnamon Air CNC Scheduled 11:40 9I101 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled Departures Show all departures TIME FLIGHT TO AIRLINE AIRCRAFT STATUS * All times are in local timezone 12:15 C79406 Colombo (CMB) Cinnamon Air CNC Scheduled 12:40 9I102 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled 12:40 9I102 Chennai (MAA) Alliance Air AT7 Scheduled https://www.flightradar24.com/data/airports/jaf
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
இப்படி ஐடியாவை அள்ளி வீசுங்க வருடத்தில் நாலு பள்ளிகூடா லீவுகளுக்கும் எங்களை இங்கு கரண்டி பிடிக்க வைத்து விடுவீர்கள் போல் உள்ளது .😀
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
13 வருடத்துக்கு மேல் தமிழ் அரசியலில் இருக்கிறார் எத்தனை படி எறி விட்டோம் பதில் சொல்லுங்க ? அது 2௦௦9 எல்லோருக்குமே தெரிந்த ஒன்று சும்முக்கு மட்டும் வேறையா ?பதில் சொல்லுங்க ? அதைவைத்து எண்ணத்தை தமிழருக்கு பெற்று கொடுத்தார் பதில் சொல்லுங்க ? சிங்களவருடன் வாழ்வதே தனக்கு பிடித்த ஒன்று அவர் கூறியதை மறந்து கதைக்கிறியல் பதில் சொல்லுங்க ? அப்படியா ? ஏன் இதுவரை இந்தியாவை கண்டிக்க வில்லை ? பதில் சொல்லுங்க ? டொராண்டோவில் இறங்கி தனது கறுப்பு பண முதலீட்டில் உருவாக்கப்பட்ட பிளட்களுக்கு வாடகை பணத்தில் பயணிக்கும் காரில் தானே ஒட்டி செல்லும் அளவுக்கு மேற்கு விசுவாசம் இருக்குது என்பது நமக்கும் தெரியும் . அப்ப வடகிழக்கில் நடக்கும் கஞ்சா பவுடர் கேஸ்களில் ஆஜராகுவது சுமத்திரன் ஆட்கள்தானே ?பதில் சொல்லுங்க ? அப்படி தெரிந்து தமிழருக்கு என்ன பலன் நீங்களே 10) இவர் செய்த தவறு இனப்படுகொலை விசாரணை விஷயத்தில் இலங்கை அரசு தப்பிக்க உதவியாய் இருந்தது ( அதையும் சட்ட வியாக்கியானம் செய்து தான் தவறு செய்யவில்லை என்று விளங்கப்படுத்தி இருப்பார் இதுதானே தமிழர் அனுபவித்த கதை பதில் சொல்லுங்க ? நானும் ஈஸ்ட்காமில் ஆண்டு நினைவில் இல்லை சில கேள்விகள் கேட்டேன் வந்த பதில் இத்தனை ஆவது சட்ட புத்தக தொகுதியை படித்து தெளிந்து கொள்ளுங்க என்றார் மேலும் கேள்விகள் கேட்க இந்த கூட்டத்தை விட்டு பவுன்சர் மூலம் வலுகட்டயாமாக வெளியேற்றபடுவீர் என்று நேரடியாகவே எனக்கு எச்சரிக்கை செய்தார் .இதுவா அவரின் விளங்கபடுத்தும் திறமை ? பதில் சொல்லுங்க ? இது அவரால் எங்கும் வெளிப்படுத்த படவில்லை யாழ் களத்துள் உள்ளோரை திருப்தி செய்ய உங்களால் உருவாக்கப்பட்ட செய்தி .பதில் சொல்லுங்க ?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பகிடிக்கு எழுதியது உண்மையாக்க வேணாம் பாஸ் . 😄
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பேயால் அவ்வளவு பெட்டியும் இழுக்க முடியாது என்று தமிழ் பட கதை உள்ளது ஆகவே உங்கள் சும்முக்கு பண ஆசை இருந்தாலும் அடுத்த பிறவிக்கு இப்பவே பணம் தேடுகிறார் என்பது உண்மையாகிறது என்று எடுத்து கொள்ளலாம் .காணுமா 😄
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
இன அழிப்பு ஒன்று நடக்கவேயில்லை என்று ஓடி ஓடி உலக நாடுகளுக்குள் உள்ள து துவர்களுக்குப் சொன்னார் இல்லையா அந்த ஓடியோ வெகு விரைவில இங்கு யாழுக்கும் வரும் பொறுங்க . இவர் யாரை கேட்டு இனவழிப்பு இல்லை என்று சொன்னார் ?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அப்ப உங்கள் சுமத்திரன் தமிழர்களுக்கு எதிரான சகுனி என்பதை ஒப்புகொள்கிறிர்கள் நன்றி .
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
வினாத்தாளுக்கு விடை எழுதியபின் பாஸ் செர்டிபிகேட் வந்தவுடன் அறிவை தொலைத்து விட்டு சுமத்திரனை விட்டால் இந்த பிரபன்ஜத்தில் அறிவு ஜீவி கிடையாது என்று பின்னால் திரிபவர்களுக்கு என்னதான் சொன்னாலும் மண்டையில் ஏறாது.
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
சகுனிக்கும் புத்திசாலிக்கும் வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்க ?
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
தமிழரசு கட்சிக்காக நீதிமன்றில் வாதாடுவேன்! சுமந்திரன் திட்டவட்டம். யாழ்ப்பாணம், திருகோணமலை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டு, இடைக்காலக் கட்டாணைகள் வழங்கப்பட்டுள்ள வழக்குகள் சம்பந்தப்பட்ட விடயத்தில் நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன். என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராகவும், கட்சியின் பொதுக் குழுக் கூட்டங்களின் முடிவுகளுக்கு எதிராகவும், கட்சியின் தலைவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்காக நீதிமன்றங்களில் முன்னிலையாகி அந்த வழக்குகளுக்கு எதிராக வாதாடுவேன்." வழக்கில் எதிராளி ''இந்த வழக்குகள், கட்டாணைகள் குறித்து இன்று காலையிலேயே கொழும்பில் கேள்விப்பட்டேன். திருகோணமலை வழக்கில் என் பெயரும் எதிராளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக இப்போது அறிந்துள்ளேன். ஏனைய எதிராளிகளான எமது கட்சியின் சகாக்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்காகவும் இந்த வழக்கில் முன்னிலையாகி கட்சிக்காக வாதாடுவேன்.'' என தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/sumandran-says-i-will-argue-for-itak-in-court-1708003071 இப்படியொரு சுத்து மாத்து மனிதனை என் வாழ்நாளில் முதன் முதலா பார்க்கிறேன் .
-
சிரிக்க மட்டும் வாங்க
புத்திக்கூர்மை சோதிக்கும் அருமையான நேர்காணல்! அதிகாரி - நீ! அடர்ந்த ஒரு காட்டில் வழி தவறி மாட்டிகொள்கிறாய். இப்பொழுது உன் முன்னே ஒரு புலி , உன் கையில் ஒரு தீப்பெட்டி ! அதில் ஒரே ஒரு குச்சி! வேறு எந்த ஆயுதமும் கிடையாது. புலியிடம் இருந்து தப்பித்து ஓட முடியாது. சரி இப்பொழுது எப்படி தப்பிப்பாய்!! மாணவன் - சார் , நான் அந்த ஒரு தீக்குச்சியை வைத்து , என்னுடைய சட்டையை எரித்து ,புலியை பயமுறுத்தி தப்பிப்பேன். அதிகாரி - உன் சட்டை ! அந்த ஒரு தீக்குச்சியை கொண்டு பற்ற வைக்க முடியுமா! மாணவன் - முடியும் சார்! ஏனென்றால் நான் அணிந்து இருந்தது பருத்தி ஆடை மேலும். நான் எப்பவும் உபயோக படுத்தும் பெர்ஃப்யூம் என் சட்டையில் இருப்பதால் எளிதில் பற்றி கொள்ளும். அதிகாரி - அருமை! நல்ல புத்திசாலித்தனம். உன்னை எங்கள் நிறுவனம் வரவேற்கிறது.
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
நன்றி உங்கள் கதைக்கு @ஈழப்பிரியன்அண்ணா. இங்கு லண்டனில் வின்ரர் டயர் சங்கிலி எல்லாம் தெரியாது அடிக்கடி யுரோ பயணம் காரில் செல்வதால் வின்ரர் டயர் என்னிடமும் உண்டு ஆனால் பெரிய புதிர் என்னவென்றால் நீங்கள் குறிப்பிடும் டொராண்டோ நியுயோர்க் எல்லாத்தையும் விட இங்கிலாந்து வட மத்திய ரேகைக்கு கிட்டவாக உள்ளது ஆனாலும் வின்ரர் காலத்தில் ஒரு நாள் இரு நாள் சிலநேரம் பணியே காணாத வின்ரர் என்று கடந்து விடுகிறோம் ?
-
சிரிக்கலாம் வாங்க
பிச்சைக்காரன் புத்திசாலித்தனம்! ஒருவன் ஒரு வீட்டுக்கு சென்று பிச்சை கேட்டான். அம்மா தாயே! பசிக்குது ஏதாவது சாப்பாடு மீதம் இருந்தா போடுங்க தாயி! அந்த வீட்டு அம்மா வெளியில் வந்து அவனை பார்த்து! என்னப்பா ஆள் நல்லா இருக்கே! கை கால் எல்லாம் நல்லா தான் இருக்கே! ஏதாவது வேலை செஞ்சு சாப்பிட கூடாதா. தாயி நான் சொல்கிறேன் என்று கோபித்து கொள்ளாதீர்கள் நீங்கள் கூட தான் சினிமா நடிகை நயன்தாரா மாதிரி இருக்கீங்க! நீங்க என்ன சினிமாவில் நடிக்கவா போறீங்க! இந்த குடும்பத்துக்கு உழைத்து வடித்து தானே கொட்டுறீங்க என்று அவன் சொல்ல. அந்த அம்மா கண் கலங்கி விட்டார். ஆமாம் ப்பா! உனக்கு தெரியுது என் அருமை, இந்த வீட்டில் யாருக்கும் தெரியலை , செத்த இரு! என்று சொல்லிட்டு வீட்டுக்குள் சென்று சூடா ஆறு இட்லியும் கெட்டி சட்னியும் கொடுத்து போய்ட்டு வாப்பா என்று அனுப்பினாள் அந்த புண்ணியவதி!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
சாமி நீங்க வேறை லெவல் 😃- சிரிக்கலாம் வாங்க
- திண்ணை
நீண்ட நாட்களின் பின் @ராசவன்னியன்அண்ணாவை காண்பதில் மகிழ்ச்சி ...வீட்டில் எல்லோரும் நலமா ?- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
திண்ணை இல்லாமல் இருப்பது நல்லதுதான் .- சிரிக்கவும் சிந்திக்கவும் .
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஏராளன் ....சீரும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறோம்- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- சிரிக்க மட்டும் வாங்க
ஒரு ஜென் தத்துவம் என்ன சொல்கிறது என்றால்! சொல்லுங்க குருஜி! ஒரு பெண் அறுபது நிமிடத்திற்கு மேல் ஃபோனில் பேசி கொண்டு இருக்கிறார்கள் என்றாள் கட்டாயம் அது இன் கமிங் காலாகத்தான் இருக்கும்!- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆம்லெட் போடுவதை வைத்து, கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு-ன்னு என்று கண்டுபிடிச்சிடலாங்க இதப் படிங்களேன் கணவன்: என்னம்மா! தொட்டுக்க இத்தன இருக்கும் போது இப்ப போய் சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க! வாம்மா.. வந்து உட்கார்,, எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்! மனைவி: இருங்க.. உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க. அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க. அதுக்கு தான். இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம். ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! இன்னைக்கு ஸ்பெஷல்? மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க கணவன்: அவ்ளோதானா? மனைவி: முடியலைங்க! இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! சாப்பிடலாமா? மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம் பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன்! ஆம்லெட் போட்டுடறேன்! இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது? வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே. எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு தெரியும்லே? மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா? இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா இது? இத்துனூன்டு இருக்கு. முட்டைய கலக்க கூட இல்ல! அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க? மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க! இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! ஆஃபாயில் போட்டிருக்க? நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல? மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது. ஊருல இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு! இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க! --------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா? இன்னைக்கு ஒன்னும் செய்யலையா? மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு, முட்டையும் இருக்கு! ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க! இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- கணவன்: என்னம்மா! இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்? மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க! இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க! ---------------------------------------------------------------------------- இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அதாங்க.. நம்ம ஆளு (கணவன்) "என்னம்மா" என்று சொல்வது மட்டும் கடைசி வரை மாறவே இல்லீங்கோ!! என்னம்மா இப்படி பண்றீங்களேம்ம்ம்ம்ம்ம்மா.... - செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.