Everything posted by island
-
கனவு நாட்டை கட்டி எழுப்ப இனப்பிரச்சனை தீரவேண்டும் - அநுரவிடம் கஜேந்திரன் கோரிக்கை
40000 சிங்கள இராணுவத்தினரின் சவப்பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவோம் என்று சமாதான காலத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய இனவெறியர் தானே இந்த கஜேந்திரன். அவர் அவ்வாறு தான் கூறுவார்.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
இருப்பினும் பாராளுமன்ற தேர்தல் முடிய மீண்டும் அமைச்சாக அவர் முயலக் கூடும். ஆனால், அநுரவிடம் இவரின் பாச்சா பலிக்காது என்றே நினைக்கிறேன். அநுராவுக்கு மண்டை பிழை என்று பிள்ளையான் கூறிய காணொளி வேறு சமூக வலைத்தளங்களில் உலாவுகிறது.
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
அரசியலமைப்பின் பிரகாரம் பிரதம மந்திரி ராஜினாமா செய்தால் மொத்த அமைச்சரவையும் பதவி இழக்கும். எனவே பிரதமர் தினேஷ் குணவர்தன ராஜினாமாவை கையளித்த உடனையே டக்லஸ் தனது தானாகவே இழந்துவிட்டார். தனியே ராஜினாமா செய்ய வேண்டியதில்லை.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இருக்கலாம். ஆனால், தாயக மக்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்கவில்லை என்ற பொருள்பட எப்போதும் தமிழன் கூறிய கருத்துக்கே பதிலளித்தேன். தனக்கு பணி நிரந்தரபாக்கியவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சுயமாக சிந்தித்து தான் அவர் வாக்களித்தார்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
நான் பெரும்பான்மை மக்கள் எப்படி வாக்களித்தார்கள் என்பதையே தெரிவித்தேன்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அவர்கள் சுயமாக சிந்தித்து தான் வாக்களித்து இருக்கிறார்கள். அதில் என்ன சந்தேகம்.
-
ஜனாதிபதி தேர்தலும் தமிழ்ப் பொது வேட்பாளரும்; சுமந்திரன் விளக்கம்
தம்மை தாமே ஏமாற்றிவிட்டு, தாம் உருவாக்கிய மாயைகளை தாமே நம்பி அதற்கு பலியாகிவிட்டு ஐயோ, உலகம் ஏமாற்றிவிட்டது என்று புலம்பல் வேறு. 😂
-
புதிய பிரதமராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!
1994 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா சிறிது காலம் பிரதமராக இருந்து விட்டே பின்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார் என நினைக்கிறேன். என் ஞாபகம் சரி என்றால் இவர் மூன்றாவது பெண் பிரதமர்.
-
தமிழர்களுக்கான சமஷ்டி தீர்வை வழங்காமல் உண்மையான மாற்றம் சாத்தியமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புரிந்துகொள்ளவேண்டும் - பா.உ கஜேந்திரகுமார்
இப்படி வெறும் அறிக்கை அல்லது பத்திரிகை சந்திப்பு என்று சொல்லிக்கொண்டிராமல் செயலில் இறங்க வேண்டும். அநுரவுடன் சென்று அவருடன் அரசியல் தொடர்புகளை வளர்த்து தமிழருக்காக பெற கூடிய நன்மைகளை படிப்படியாகவேனும் பெற்றுக்கொள்ள முயற்சிக்கவேண்டும். அவரின் அரசில் இணைந்து பணியாற்றி முடிந்தளவு நன்மைகளை தமிழ் மக்களுக்கு செய்ய வேண்டும். அதை விடுத்து தாயகம், தேசியம், சுயநிர்ணயம், ஒரு நாடு இரு தேசம் என்று சும்மா வேலைக்காகாத வெற்று கோஷங்களை மட்டும் வருடக்கணக்கில் பேசிவிட்டு போவதில் எந்த பயனும் இல்லை.
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
தற்போது கல்குலேற்றர்கள் அதிகம் பாவனையில. இல்லை. கைத்தொலைபேசியில் இருக்கும் கல்குலேற்றரை தான் மக்கள. அதிகம் உபயோகிக்கிறார்கள். அதனால் குழப்பம் வருவது இயற்கை தானே. 😂 தற்போதெல்லாம் தொலைக்காட்சி பார்ப்பதை விட கைத்தொலைபேசியில் யூருயூப் காணொளிகள்அதிகம் பார்ப்பதால் எதிர்காலத்தில் தொலைக்காட்சிக்கு பதிலாக தொலைபேசியை தெரிவு செய்யும் சந்தர்ப்பமும் உண்டு. 😂
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
எல்லாரும் சுமந்திரனை திட்டி தீர்த்தினம். சுமந்திரனுக்கு இதோட ஆப்பு எண்டாங்கள். கடைசில சுமந்திரன் ஆதரிச்ச சஜித்துக்கு தான் வட கிழக்கில் அதிக வாக்குகள். 😂 சங்குக்கு கட்டு பணமும் அம்போ😂😂😂
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது இன்றைய பத்திரிகை சந்திப்பு
பொதுவாக தங்களை விட அரசியல் அறிவு உடையவர்களையே அரசியல் ஆலோசகராக வைத்து கொள்வது உலக வழமை. கஜேந்திரகுமார் மட்டும் உலக வழமைக்கு மாறாக குதிரை கஜேந்திரன் என்ற அரசியல் தற்குறியை அரசியல் ஆலோசகராக கொண்டுள்ளார்.😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
தமிழ் பிரதேசங்களில் சஜித்தின் வெற்றி தமிழ் தேசியத்தின் வெற்றியா?
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியமோ அவரை களத்தில் இறக்கிய நிலாந்தினோ யதீந்திராவோ எதையும் நிரூபிக்கவில்லை. அவர்களை நிராகரித்து மக்கள் நிரூபித்துள்ளார்கள்.😂 ஓகே சரி. சஜித்துக்கு ஆதரவளித்த சுமந்திரனை அனுரா வச்சு செய்யட்டும். நமக்கென்ன அதில் வந்தது.😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
சாத்தியமே இனி இல்லை. இலங்கையில் சமஸ்டி அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்றால் தமிழ் சிங்கள மக்கள் இருவரும் இணைந்தே அதை சாத்தியமாக்க முடியும். ஒருவரை ஒருவர் பாரிய சந்தேக கண்ணுடன் அச்சத்துடன் பார்ககும் நிலை இருக்கும் வரை அதற்கு சாத்தியமே இல்லை.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
இன்றைய நிலையில் 50 வீதம் என்பது சாத்தியமானதே இல்லை. இந்த சிறிய விடயத்தை கூட புரிந்து கொள்ளும் அறிவு அற்ற அரசியல் பேதைகளே இந்த பொதுவேட்பாளர் கோட்பாட்டை உருவாக்கியவர்கள். தங்களது இரண்டுமாத Entertainment காகவே இவர்கள் இதை செய்தார்கள்.
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
அரியத்தின் வாக்குகளை சஜத்தும் ரணிலும் திருடி அவரை தோற்கடித்துவிட்டார்கள் என்று உருட்டினாலும் உருட்டுவார்கள். 😂 எலாக்கட்டத்தில் அப்படி உருட்டுவதும் வாடிக்கை தான். 😂😂
-
தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரன் 226,343 வாக்குகளைப் பெற்றார்
யாழ்பாண மாவட்டத்தில் 31 வீதம், வன்னி மாவட்டத்தில் 16 வீதம், தமிழர்கள் வாழும் திருகோணமலை தேர்தல் தொகுதியில் 15 வீதம், திருமலை மாவட்டம் முழுவதும் 7 வீதம், அரியத்தின் சொந்த மாவட்டமான மட்டக்களப்பில் 11.5 வீதம் பெற்ற பொது வேட்பாளர் எதைச் சர்வதேசத்துக்கு சொல்லப் போகிறார்? வெறும் உசுபேற்றல்களும் வீராப்பு பேச்சுக்களும் என்றுமே அரசியல் தீர்வை நோக்கிய நகர்வுக்கு உதவப்போவதில்லை.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அநுரா குமார திஸநாயக்காவுக்கு வாழ்த்துகள்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் மக்களை பொது வேட்பாளர், உலகத்துக்கு செய்தி சொல்லுதல் என்று தவறான concept மற்றும் எந்த பிரயோசனத்தையும் தராத அழிவுகளை மட்டுமே கொடுத்த உசுப்பேற்றல்கள் தோல்வி அடைந்தது மிக்க மகிழ்சசியே.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் வாசிப்பு புரிந்து கொள்ளும் திறனில் குறைபாடு இருந்தால் ஆரம்ப பாடசாலைக்கு செல்லவும்.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
அரியநேத்திரனால் யாழ்பாண ஜனாதிபதியாக கூட வர முடியவில்லை என்று பார்த்தால் வீரம் விளைந்த மண் என று கூறப்படும் வன்னியிலும் தோல்வி. தாயக, புலம் பெயர் புல்லுருவிகளை மக்கள் அடையாளம் காண தொடங்கி உள்ளனர். உசுப்பேற்றல் காலாவதியாகிவிட்டது என்ற செய்தி புலம் பெயர் அரசியல் வியாதிகளுக்கும் சேர்ததே சொல்லப்பட்டிருக்கிறது. மகிழ்சசி.
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாணம், வன்னி மாவட்ட தேர்தல் முடிவு.
- IMG_7598.jpeg
-
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - 2024
உண்மை. பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாவிட்டால் சர்வஜனவாக்கெடுப்பு மூலம் அரசியலமைப்பை மாற்றலாம்.