Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. ஜேவிபி இடதுசாரித்தத்துவங்களுடன் வளர்ந்த கட்சி. அதுவே பெளத்த துறவிகளுக்கு பயந்து அரசை நடத்துவதென்றால் அது தமிழர்களுக்கு எந்தத்தீர்வையும் தரப்போவதில்லை.டக்ளசே மேல் என்னும் நிலைக்கு தமிழ் அரசியலைக் கொண்டு வந்து விட்ட தமிழரசுக்கட்சி.
  2. அர்சு;சுனா!நீங்க நல்லார?கெட்வரா? பைத்தியமா?தெளிவானவரா?இந்த வீடியோவில் தெளிவாகப் பேசுகிறார்.
  3. சீமான் ரஜனியைச் சந்தித்தது அரசியல் ரீதியானது ரஜனி சுpமானை சந்தித்து அவரது பிறந்தநாளுக்கு வாழத்துச் சால்ல விரும்பியதாகவும் அப்போது தடைப்பட்ட சந்திப்பு காரணமாக ஒரு புகழ்பெற்ற கலஞைன் தானே சந்திக்க வருவதாக வீரும்பியிருந்ததால் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் அது குறித்து கவலைப்பட்த் தேவையில்லை. கமலகாசன் கட்சி துவங்கி வாழத்துப்பெற சீமான் வீட்டுக்கு வருவதாகச் சொன பொழுதும் நீங்கள் வரு வேண்டாம் நானே வருகிறேன் என் நேரில் போய் வாழ்த்து தெரிவித்த மாதிரி என்று எடுத்து கொள்கிறேன். மற்றும் படி ரஜனியோடு அரசியல் தொடர்பாக ரஜனியுடன் நேரடியாகஇணைந்து செயற்படுவது தொடர்பாக பேசியிருந்தால் அதை நான் விரும்பவில்லை. அது சீமானின் அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்று எச்சரிக்கிறேன். ரஜனி மறைமுகமான ஆதரவைத் தெரிவிப்பது வேறு விடயம்.
  4. இப்படி எத்தனை சந்திப்புக்கள் நடந்திருக்கும்.ஒரு அங்குல முன்னேற்றமாவது கண்டார்களா?இந்தியா போட்ட ஒப்பந்தத்தையே கடந்த கால சிங்கள சிறிலங்கா அரசுகள் மதிக்கவில்லை.அதுவும் குறிப்பாக தற்போதைய அரசு இந்திய இலங்கை ஒப்பந்ததை வழக்குப் போட்டு செயலிழக்க வைத்த அரசு.இந்த இலட்சணத்தில் இந்தியத் தூதரைச் சந்தித்து என்ன புடுங்கப் போகினம் .தங்கள் நாட்டு மீனவர்களையே காப்பற்றத் துப்பில்லாத இந்திய அரசு.
  5. ஏனப்பா திராவிட அன்னை என்று கண்ணதாசன் எழுதவில்லை. பாடல் எழுதப்பட்ட போது திராவிட இயக்கத்தில் இருந்தாலும் எம்ஜியாருக்கே பாட்டு எழுதினாலும் உண்மைகளை மறைக்க முடியாது.திராவிடம் என்று ஒரு சொல்லை மட்டும் தான் அப்போது சார்ந்திருந்த திராவிட இயக்கத்துக்காகப் போட்டுவிட்டு தமிழ்மன்னர்களையும் தமிழ் அன்னையையும் பாடியிருக்கிறார்.தானாடாவிட்டாலும் தசையாடும்.கண்ணதாசன் கண்ணதாசன்தான். blood is thicker than water.
  6. அவர்களின் அரசியலமைப்பு மாற்றம் என்hது ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பது பற்றியாதாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும் கம்மினியூ போக்குடன் கூடிய முதலாளித்துவ எதிர்ப்புடைய சில விடயங்களும் இருக்கலாம். சிறிலங்கா இருக்கும் இன்றைய நிலையில் அவர்களிகன் முதலாளித்துவ எதிர்பு;பு பொருளாதார ரீதியில் சிறிலங்காவைப் படுகுழிக்குள் தள்ளும். இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக விவசாயிகள் பயனடைய வாய்ப்புகளுண்டு. இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகளின் இலறஙகை முதலீடுகள் மட்டுப்படுத்தப்படுவது அந்த நாடுகளுக்கு சீற்றத்தை ஏற்படுத்தலாம். சீனாவுக்கு வரவேற்பு உண்டு.மற்றும்படி தமிழர்களுக்கு என்று தனியான பிரச்சினைகள் இருப்பதாக அதற்கான தீர்வாகவோ எதனையும் முன்வைக்க மாட்டார்கள். நாட்டு மக்கள் அனைவரும் சமம் என்று சொற்சிலம்பம் ஆடுவார்கள் அவ்வளவுதான். தமிழர்களும் அனுரா தங்கயுக்குத் தீர்வுதருவார் என்று வாக்களிக்க வில்லை. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீர்கேடுகளுக்கு மகிந்த ரணில் அரசாங்களே காரணம் என்ற கோபத்தில் வவாக்களித்திருக்கிறார்கள். அடுத்த போதுத் தேர்தலில் இந்த அலை தமிழ்ப்பகுதிகளில் இருக்காது.
  7. இந்தப்பாடல் எழுதப்பட்ட போது கண்ணதாசன் திராவிட இயக்கத்தில் இருந்தார். பிறகு பிரிந்தார். அதானால்தான் திராவிடர் உரிமையடா உடமையடா என்று எழுதினார். ஆனால்பாடலில் வசார்லப்பட்ட அனைவரும் தமிழ்மன்னர்கள்.சேரனையும் பாண்டியனையும் பற்றி எழுதியிருக்கிறார்.ஒ ரு திராவிட மன்னன் கூட இல்லையா? என்னடா இது திராவிடத்திற்கு வந்த சோதனை? கண்ணதாசன் பெரியாரின் திராவிட இயக்கத்தில் இருந்த பொழுது கடவுள் மறுப்புக் கொள்கையையும் திராவிடக் கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து பெரியாரின் மகன் ஈவிகே சம்பத்(ஈவிகே இளங்கோவனின் தந்தை) ஒன்றாகப் பிரிந்தார்கள். திராவிட இயக்கத்தில் இருந்தது மிகச் சொற்ப காலமே. இறக்கும் போது ஒரு கையில் அர்த்தமுள்ள இந்துமதமும் மறு கையில் இயேசு காவியமும் இருந்தது.
  8. நல்லாப் பாருங்க சிறியர். அது பசளை இல்லை. முளைத்த வயலுக்குள் விதைநெல்லை நடிப்புக்காக விதைக்கிறார்.
  9. இந்த புருஷோத்தமன் தங்கமயில் சுமத்திரனின் பெரிய சோம்பு. செத்த மாட்டில் இருந்து உண்ணிகள் விலகுவது போல அவரும் சுமத்திரனை வேண்டாமென்கிறார். யாழ்களத்தில் உள்ள சுமாத்திரன் ஆதரவாளர்கள்தான் சுமத்திரன் இல்லாவிட்டால் தமிழர்களுடைய அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்று போலிப்பயப்பீதி ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். சுமத்திரன் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல் ஆரோக்கியமாகவே இருக்கும்.
  10. சுமத்திரனை எம்பி ஆக்குவதற்கு முரட்டு முட்டுக் கொடுக்கிறீர்கள். அந்தாளே தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாய் இருக்குது. அவரது குருட்டுத்தனமான ஆதரவாளர்கள் இன்னும் அவரை அரசியலுக்குள் கொண்டுவர படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதுவும் தமிழரசுக்கட்சித் தலைவர் தொடர்பாக தன்னையும் ஒரு எதிராளியாக வைதத்து தனது ஆதரவாளர்களைக் கொண்டு சுமத்திரன் போட்டவழக்குப் போல் சுமத்திரனின் கைங்கரியம் ஆகவும் ஈரகு;கலாம். மக்கள் தூக்கி வீசி விட்டார்கள். தமிழினத்தில் நிறைய சட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். சுமத்திரன் வந்துதான் சட்ட ஆலோசனை செய்ய வேண்டும் என்று கட்டாயம் இல்லை. சுமத்திரன் அரசியலுக்குள் வந்தததால் அவர்பெரிய சட்ட அறிஞர் போல அவரது சொம்புகள் கொண்டாடுகிறார்கள். சுமத்திரன் தேவையில்லாத ஆணி!மக்களே புடுங்கி எறிந்து விட்டார்கள். தேசியத்தலைவர் அன்ரன் பாலசிங்கத்தை சட்ட ஆலோசகராக வைத்தருந்த மாதிரி சிறிதரனும் ஒரு சட்ட விரிவுரையாளரை தனது சட்ட ஆலோசகராக வைத்திருக்கலாம். சுமத்திரன்தான் வந்து கம்பு சுத்த வேணு;டும் என்ற கட்டாயமல்லை. சுடகை;கு கொண்டு போன பிணத்தை திரும்ப வீட்டுக்குள் கொண்டு வரமுடியாது.
  11. அரசியலமைப்பு தொடர்பாக சட்ட அறிஞர்கள் குழு ஒன்று கட்சிகளுக்கு வெளியே அமைக்கப்பட வேண்டும்.குருபரன் குமாரவடிவேல் போன்ற சட்டத்துறை விரிவுரையாளர்கள் அதனைச் செய்தல் வேண்டும் அரசியல்கட்சிகள் தங்கள் பரிந்துரைகளை வழங்கலாம்.அவற்றினை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
  12. என்னால் வாக்களிக்க முடியவில்லை. முடிவுகளைப் பார்த்த பின்பு வாக்களிக்க முடியாது எனட்று சொல்கிறது.விசு அண்ணாவின் கடந்தகால அனுபவத்தினால் நான் முடிவுகளைப் பார்க்கவும் இல்லை ஆனால் பார்த்து விட்டேன் வாக்களிக்க முடியாது. வாக்கு மெசினில் சுத்துமாத்து பண்ணி விட்டார்கள். ஜனநாயக விரோதம். நான் இல்லை என்றே சொல்கிறேன். சுமத்திரனை தமிழ்மக்கள் அரசியலில் ஓய்வு கொடுத்து வீட்டுக்குள் முடக்கி விட்டார்கள்.இந்தமுறை தமிழரசுக்கட்சியை தவறாக வழிநடத்தியவர் அவர். அவருசைpறிதரனுக்கும் நியமனம் வழங்கக்கூடாது என்று நியமனக்குழுவில் வாதிட்டதாகவும் சிறிதரன் பதிலுக்கு நான் போட்டியிட முடியாதென்றால் நீரும் போட்டியிடக்கூடாது என்று வாதிட்டதால் வேறு வழியின்றி சிறிதரனைச் டசேர்த்துக்கொண்டதாகவும் சிறிதரன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். சிறிதரனும் இல்லையென்றால் தமிழரசுக்கட்சிக்கு யாழ்மாவட்டத்தில்ஒரு இடமும் கிடைத்திருக்காது.இனிமேல் சிறிதரன் அரசியிலில் மூக்கை நழைக்காது லோயர் வேலையைச் செய்யட்டும்.சிறிதரனுக்கு தலைமைப்பதவியை ஏற்று தமிழரசுக்கட்சியை வழிநடத்த வழிசெய்யும் வகையில் வழக்கை வாபஸ்பெறட்டும். இதுதான் இவரை அரசியலில் வைத்திருந்த தமிழரசுக்கட்சிக்கு அவர் செய்த நன்றிக்கடனாகும்.
  13. செல்வம் 5695 வாக்குகள் மட்டும் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டாரா?
  14. வாக்களிக்காமல் விட்ட 40 வீத மக்களையும் என்னவென்று சொல்வது. இந்த நன்றி கெட்ட மக்களுக்கு போரட்டம் நடத்தினால் என்ன? நடத்தாமல் விட்டால்தான் என்ன. வாக்குப் போடப் போகாதவர்கள் போராட்டத்துக்குப் போவார்களா? அவர்களுக்கு வெளிநாட்டுக்காசு வந்தால் போதும் குடித்து சாப்பிட்டு விட்டு குப்புறப் படுப்பார்கள்.
  15. கட்சிக்குள்ளே இருந்து பலர் கழுத்தறத்த போதிலும் உள்ளே இருந்து தனிமனிதனாகப் போராடி வென்ற சிறிதரனுக்கு வாழத்துகள்.
  16. எங்கடா என் தங்கம், எங்கடா? ஆஆ இங்கிருக்குhttps://www.facebook.com/share/v/1D4ixCatuQ/?mibextid=WC7FNe

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.