Jump to content

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    4863
  • Joined

  • Last visited

  • Days Won

    10

Everything posted by புலவர்

  1. இப்பவும் மணி தான் தமிழ்க்காங்கிரஸ் உறுப்பினர் என்றதான் கோர்ட்டில் சொல்லியிரக்கிறார.2வது அதிக வாக்கைப் பெற்ற கட்சியின் செயலாளருக்கு கொடுக்காமல் 3வது வாக்கைப் பெற்ற உறுப்பினர் தனக்குப்பதவி வேணும் என்று கேட்பது என்ன நியாயம். அப்படிக் கொடுத்தால் மக்கள் திர்ப்புக்கு என்ன மரியாதை?யார் அவரை மாநகர சபைக்கு போகத்தகுதியில்லை என்று வழக்குப் போட்டுத்தடுத்தாரோ அவரின் தயவில் மேயராகியது மன்னணியை உடைக்கவேண்டும் என்ற சுமத்தினின் திட்டத்திற்கு துணை போன ஒருவரை கட்சிக்குள் வைத்திருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதா?
  2. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது யாழ்பல்கலைக்கழகத்திற்கு பேச்சு வார்த்தைக்குப் போனார்களே அப்போது விக்கி>சுமத்திரன்>மாவை>சுரே}; சிவாஜிலிங்கம் எல்பகாரும் ஒரே அணியாகச் சேர்ந்து கொண்டு தமிழ்த்தேசிய முண்ணணியின் கருத்துக்களைப் புறந்தள்ளினார்களே.அப்போதே அபிவிருத்தி முக்கியம் என்று மணி அவர்கள் பக்கம் சார்ந்திருக்கலாமூ. ஒரு தேர்தலுக்கு காத்திருந்து அதில் தோல்வியடைந்து தேசியப்பட்டியல் மூலமும் பதவிக்கு வராத கடுப்பில் தலைமையின் முடிவுகளுக்கு கட்டப்பட மறுத்தார்.
  3. சுமத்திரனையும் கஜேந்திரகுமாரையும் ஓரெ வண்டியில் பூட்ட முடியாது.
  4. 1.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்யாமல்வைத்திருந்தமை 2.அதன் கூலம் தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் அதன் ஆதிக்கத்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை வழிநடத்தியமை. 3.போர்க்குற்றவாளியான சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளித்து அவரைப்புனிதராக்கியமை. 4.தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்ற பேரில் தும்புக்கட்டையை நிறுத்தினாலும் வெல்லும் என்று கூறிமமதையில் மற்றைய கட்சிகளை ஓரங்கட்டியமை. 5. தமிழ்த்தேசியக் கூட்டமைhப்புக்குள் புலிகளால் உள்வாங்கப்பட்டலர்களை வெளியேற்றி புலிகளால் ஓரங்கட்டப்பட்டிருந்த புளொட்>ஆனந்தசங்கரி போன்றோரை உள்வாங்கியமை. 6.2010 இற்குப்பின் கட்சியில் சேர்ந்த சுமத்திரனுக்கு முடிவெடுக்கும் ஏகபோக உரிமையை வழங்கியமை. 7. கட்சிக்காக நீண்'ட காலம் உழைத்தவர்களை ஒதுக்கி பேரினவாதக்கட்சிகளுடன் இணைந்திருந்த சாணக்கியன்.மற்றும் சிறலங்காவின் பிரதிநிதியாக இருந்த அம்பிகா சற்குணநாதன் போன்றோரை உள்வாங்கியமை. 8.வடமாகாணசபை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முதலமைச்சருக்கு எதிராக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்சுமத்திரன் சார்பு உறுப்பினர்களால் குழப்பங்கள் விளைவிக்கப்பட்டு முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கட்சிகுள் பிளவுகள் ஏற்படுத்தி பலரை வெளியேற வைத்தமை. 9.யாழ்மாநகரசபைக்குள்ளும் ஆர்னோல்ட் முதல் மணிவண்ணன் வரை பல குழப்பங்கள் உருவாக்கியமை. 10.நல்லாட்சி இவர்களால் வர்ணிக்கப்பட்டு நடந்த ஆட்சியில் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தும் வரலாற்றில் முதற்தடவையாக ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உட்பட அனைத்து கட்சிகளுடன் இருபெரும் மதசியக்கட்சிகள் இணைந்து நடத்திய ஆட்சியில் தீர்வு தொடர்பாக எதுவும் செய்யாமலலும் இலங்கை அரசை அழுத்திக்கொண்டிருந்த ஐநா தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் பெற்றுக்கொடுத்தல். 11.அதன்பின்ரான ரணில் அரசின் வரவுசெலவுத்திட்டங்களுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி தமிழர்களின் காணி விடுவிப:ப >கைதிகள் விடுதலை போண்ற விடயங்களை க்கூட வலியுறத்தாது வாளாவிருந்தமை. 12.ரணிலின் மீதான நம்பிக்கையில்லாத்தீர்மானத்தின் போதும் எதுவித பேரம்பேசல்களும் இன்றி ரணிலுக்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியமை. 13.13 போதும் என்று இந்தியஅரசின்திட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கியமை. 14.மகிந்த பூச்சாண்டியைக்காட்டி எந்த ரணிலுக்கு ஆதரவு வழங்கினார்களோ இன்று அந்த ரணிலும் மகிந்தவும் ஒன்று சேர்ந்திருக்கும் நிலையில் இன்னமும் ரணில் மீது நம்பிக்கை வைத்திருப்பது. 15. சிங்கள மக்களாலேயே நிராகரிக்கப்பட்ட ரணில் ஜனாதிபதியாவதற்கு திருட்டுத்தனமாக வாக்களித்தமை. 16.மீண்டும் பேச்சு வார்ததை என்று தொடங்கியிருக்கும் நிலையில் மற்றைய கட்சிகளுக்குத் தெரியாமல் பினகதவால் ஜனாதிபதியைச் சந்திச்சமை. 17.இலங்கை கபாருளாதாரத்தில் சிக்கித் தவிக்கின்ற நிலையில் சுphவின் ஆதிக்கம் இஙை;கையில் வலுவாகி வருகின்ற சூழ்நிலையில் ஏற்பட்டிருக்கின்ற சாதகமான பூகோள அரசியலை சாதகமாகப் பயன்படுத்தி சர்வதேசத்து நெருக்கn டகொடுக்காமல் சிங்களத்துடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றமை;.18. சம்பந்தர் செயற்பட முடியாத நிலையில் இன்னொருவருக்கு அந்த வாயப்பை விட்டுக்கொடுக்காமலும் பாராளுமனறத்தில் திருகோணமலையின் மக்களின் குரலாக பேசுவதற்கு யாருமே இல்லாமல் வைத்திருத்தல். .18. மீண்டும் இந்தியாவை மட்டுமே நம்பியிருத்தல். 19.பிரிந்து கிடக்கும் கட்சிகளை ஒன்றிணைக்காமல் மேலும பிளவுகள் உண்டாகும் வித்ததில் வருகின்ற ஊள்ளாட்சித் தேர்தலில் தமிழரசுக்கட்சி தனியாகப் போட்டியிடும் என்று கட்சியின் அனுமதியில்லாமல் செய்திகளை வெளியிடல். 20./ தமிழரசுக்கட்சிக்குள்ளே பல பிரிவுகளை உண்டாக்கி உட்கட்சிஜனநாயகமற்ற நிலையில் குழப்பங்களை உருவாக்குதல். இன்னும்பல விடயங்கள் இருக்கின்றன.
  5. தமிழ்த்தேசிய முன்னனி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மணி 3வது இடத்தையே பிடித்திருந்திருந்தார். அவருக்கும் 4வதாக வந்த சுகாசுக்கும் இடையிலான வாக்குள் வெகு சொற்ப வித்தியாசங்களே. அத்துடன் தலைவர>செயலாளர் என்றவகையில் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. மணி பொறுத்திருந்தால் அடுத்த தேர்தலில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது.மணி தேர்தல் நேரங்களிலெயே குறுக்கோட்டம் ஓடத் தொடங்கி விட்டார். மணி அவசரப்பட்டு விட்டார். முன்னணியை உடைக்க சுமத்திரன் போட்ட திட்டத்திற்குப் பலியாகி விட்டார். தமிழ்தேசியக்மகூட்டமைப்போடு டீல்போட்டிருந்தால் தப்பியிருக்கலாம். டக்லசோடு டீல்போட்டு கடைசி நேரத்தில் அவமானப்பட்டு நிற்கிறார்.இன்னும் கொங்சநாட்கள் பதவிவிலகாமல் இருந்திருந்தால் சபை உள்ளூராட்சி சபைத்தேர்தலுக்காக சபை கலைக்கப்பட்டீருக்கும்.
  6. சம்சும்மை நீக்கினால் தமிழ்த்தலைமைகள் ஒரு குடையின் கீழ்வர வாய்ப்பிருக்கின்றது. அதற்குத் தலைமை தாங்க பொருத்தமானவர்யார்?
  7. கருணாவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை.அதனால் ரணில் கருணாவை ஒருபொருட்டாக மதிக்கவில்லை. அனால் டக்கருக்கு வாக்களிக்க ஒரு குறிபிட்த்தக்க ஒரு கூட்டம் இருக்கிறது. ஒரு சீற் நிச்சயம் தமிழ்த்தெசியக் கூட்டமமைப்பின் ஒற்றுமையின்மையால் அது 2 சீற்ஆகவும் மாறக்கூடும்(யாழ்மாவட்டத்தில்)(அங்கையனுக்கு வாக்குப் போட்ட கூட்டம் அங்கையனை விட அமைச்சர்டக்ளசோடு நின்றால் சில சலுகைகளை அனுபவிக்கலாம் என்று அடுத்த தேர்தலில் மாறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது)மணி ஈபிடிபியோடு சேர்ந்தது பதவியாசையும் கஜன்களுக்கு பாடம் புகட்டவுமே. மணி ஈபிடிபியோடு சேராமல் தமிழரசுக்கட்சியோடு சேர்ந்திருந்தால் மணியின் எதிர்காலம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இனி ஓட்டுப்பிரிப்பு வேலை செய்ய மட்டுமே அவரால் முடியும்.
  8. மணிவண்ணண் தமிழ்த்தேசிய முன்னணியில் நல்ல டபொறுப்பில் இருந்தவல் பதவி ஆசையில்; ஈபிடிபியுடன் சேர்ந்து மேயராகினார்.இதற்கு ஆர்னோல்ட்டை மேயராக்கி ஆர்னோல்ட்டை கவிழ்த்த சுமத்திரனே காரணம். எந்த சுமத்திரன் மணவண்ணைனை மாநகரசபை அமர்வுகளில் பங்கு பற்ற முடியாத வகையில் வழக்குப் போட்டு முடக்கினராரோ அதே சுமத்திரனே ஆர்னோல்ட்டைக் கவிழ்த்து மணியை முதல்வராக்கினார். பதவிஆசை கண்ணை மறைக்க முன்னணியைப் பகைத்துக்கொண்டு ஈபிடிபியுடன் சேர்ந்து மேயரான மணிவண்ணன் இன்று பதவிதுறந்து எங்கே போவது என்று தெரியாமல் நிற்கிறார். கழுதை கெட்டால் பகுட்டிச்சுவரென்று அனந்தி>சிவாஸிலிங்கம் செய்தது போல தமிழ்டதேசியம் என்ற சொற்'கள் வரத்தக்கதாக ஒருகட்சியை அமைத்துக்கொண்டு விக்கி.மாவை>சுரேஸ் எல்லோருடனும் கொள்கையற்ற தேர்ல் கூட்டு ஒன்றை வைக்க வேண்டியதுதான். தமிழ்த்தேசியக்கூட்டமைபின் ஒற்றுமையைச் சிதைத்த சுமத்தரன் இப்பொழுது தானே அரசியல் வெற்றிடத்தில் அந்தரத்தில் தொங்குகின்றார். வலி வடக்கு , வலி தென் மேற்கு போன்ற பல வடக்கின் சபைகள் சிறப்பாக செயல்படுகின்ற போது யாழ்ப்பாண மாநகர சபை தோல்வியடைந்து இருக்கின்றது 2022 ஆம் ஆண்டின் உலக வங்கியின் மதிப்பீட்டில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் 17 சபைகளில் 14 இடத்தையும் வடக்கு மாகாணத்தில் உள்ள 34 சபைகளில் 26 ஆவது இடத்திலும் மாநகர சபை இருக்கின்றது இதற்கு யார் பொறுப்பு ?
  9. சரி ரணில் கோத்தாவை பத்திரமாக அமெரிக்காவுக்கு அகனப்பிவிட்டார். அமெரிக்கா தான் {நாவில் போர்க்குற்றங்கள் தொடர்பான தீர்மானத்தைக் கொண்டு வந்ததாகச் சொல்கிறார்கள். அனால் போர்க்கற்றவாளி கோத்தா அமெரிக்காவுக்கப் போகிறார். அந்த ஐநா தீர்மானம் வெறும் பேப்பர்தான் என்பது இப்பொழுது உண்மையாகிறது. தமிழர்களை அமெரிக்காவும்.இந்தியாவும் தமிழ்அரசியல்வாதிகளும் சேர்ந்து நல்லாப் பெய்க்காட்டி தலையில் மிளகாய் அரைத்திருக்கிறார்கள்.
  10. நான் போனவருடம் செப்ரெம்பர் மாதம் தாயகம் போய் வந்தேன். விமானநிலையத்தில் உள்ளுர்மக்களே அதிகம் வெள்ளைத்தோலை;களை மருந்துக்கும் காண முடியவில்லை. முன்பு பலதடவை சென்று வந்த பொழுது விமானமும் விமான நிலையமும் வெள்ளைகளால் நிறைந்திருக்கும். பெரும்பாலான பயணிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் சிங்க முஸ்லிம் இனத்தவர்கள் இருந்தார்கள் . ஐக்கிய இராச்சியத்தினர்>ஜேரமனியர் என்ற கணக்கக்கள் தமிழர்களே பெருமளவளவனோர் தமிழர்களெ அவர். அவர்கள் திருவிழாக> கலியாணம் என்று கொண்டாட்டங்களக்குப் போனவர்களே.
  11. எனக்கு வான்கோழி கண்ணிலையும் காட்டக்கூடாது.போன கிறிஸ்துமசுக்கு மகள் வான்கோழி சமைக்க வெளிக்கிட்டு அது வேகுறதுக்கே கனநேரம் எடுத்துட்டுது. இப்ப கரண்ட்காசு ஸ்மா;ட் மீற்றரில் பார்த்துக்கொண்டு இருக்க ஏறுது. இந்த முறை அது சரிவராது சாப்பிட்ட மாதிரியும் இருக்காது என்று கோழி மீன் என்று நம்ம சாப்பட்டைடையே செய்தம். நண்பர்களும் தங்கள் பங்குக்கு சமைத்து கொண்டு வந்ததனால். அளவுக்கு மீறி எல்பலாருக்கும் கட்டிக் கொடுததனால் அடுத்தநாளும் எல்லோர் வீட்டிலும் அதுதான் சாப்பாடு.
  12. சுமத்திரன்சார்பாக அவரின் கருத்தை அவரின் சீடப்பிள்ளை சாணக்கியன் கருத்தெரிவித்து இருக்கிறார். சிறிதரன் கழுவுற மீனில நழுவுறமீனாக கருத்துச் சொல்லி கடைசியில் எந்தக்கருத்து ஒங்குதோ அந்தப்பக்கம் பாய மதில்மேல் பூனையாக கருத்துத்தெரிவித்திருக்கிறார். சத்தியலிங்கமும் சுமத்திரனுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறார். மற்றவர்கள் மாவைைக்கு துதிபாடுகிறார்கள். அவர்கள் இவர்களை விட்டுவிட்டு ரணிலை சந்திக்க நேரங்கேட்டுக்கொண்டு இருப்பார்கள். பூகம்பம்.அதிரடிஈசீற்றம்>காட்டம்>பாய்ச்சல் இதுவெல்லாம் இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் கட்டாயம் இடம்பெறவேண்டிய கலைச்சொற்கள்.
  13. 6 நம்பர் விழா விட்டால் உடனே 5 சம்பருக்கும் எக்ஸ்ரா நம்பருக்கும் கொடுக்க மாட்டார்கள்.தொடர்ச்சியாக சில சுற்றுக்கள் 6 நம்பர் விழாது விட்டால் அப்படிச் சந்தர்ப்பம் கொடுப்பார்கள்.
  14. கோஷான் கந்தையர் சொல்வதுமாதிரி பல வரிசைகளைவெட்டினால் விரைவில் ஓட்டாண்டி ஆகிவிடுவீர்கள். நான் ஒன்லைனில் விளையாடுவேன்.பொதுவாக கிழைமைக்கு9 பவூண்ஸ்கள்.புதனும் சனியும் லொட்டோ>செவ்வாயும் வெள்ளியும் யூரோ மில்லியன்.Must Win வரும் நாட்களில் 2 வரிசை விளையாடுவேன். அந்த நாட்களில் 6 சம்பர்கள் ஒருவருக்கும் கிடைக்காதபோது 5 நம்பருக்கும் எக்ஸ்ட்ரா நம்பருக்கும் ஜாக்பொட் தொகை முழுவதையும் கொடுப்பார்கள். அத்துடன் ஏனைய நம்பர்களுக்கும் மொத்த தொகையைப் பிரித்துக் கொடுப்பதால் அதிக பணம் கிடைக்கும். உதாரணமாக லொட்டோவில் 3 நம்பருக்கு பொதுவாக 30 பவுண்ஜ்கள் என்றால் 9Must win)இந்த நாளில் 100 பவுண்ஸ்களுக்கு மேல் கிடைக்கும். அந்த திகதித் தொகைக்கு ஏற்ப கூடும் குறையும்.இத்துடன் அந்தநாளில் 2 நம்பர்கள் விழுந்தால் அடுத்த கிழைமைக்கான எக்ஸ்ரா ரிக்கெற்றும் 5 பவுண்ஸ்களும் கிடைக்கும்.ஆனால் ஒன்லைனில் விளையாடும்பொழுது காசு போவது தெரியாது மனக்கட்டுப்பாடு முக்கியம். கடைக்குப் போய் வெட்டுவதாயின் பஞ்சியில் வெட்டாமலும் விடுவோம். ஆனால் ஒன்லைனில் விளையாடும் பொழுது கடைசிநிமிடத்திலும் விளையாடுவதால் காசு போகும்.நான் ஒரு வரிசை வெட்டுவதால் லக்கி டிப்தான் விளையாடுவேன்.
  15. இப்படிக் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் இந்தியாவை மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்பிமார் விடாப்பிடியாக நிற்கிறார்கள் என்றால் அவர்கள் யார் என்பதை தமிழ்மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியா தவிர்ந்த மேற்குலக நாடுகளின் மத்தியஸ்த்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றால் அது நீடித்த நிலையான தீர்வுக்கு ஒரு வேளை வழிவகுக்கும் ஆனால் இந்தியாவின் மத்தியஸதம் இருந்தால் இப்போது தமிழ்மக்கள் இருக்கும் நிலையை விட மோசமானதாக இருக்கும். அவர்களின் மத்தியஸத்தில் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்தி ஒப்பந்தத்துக்கு என்ன நடந்தது. அதை நிறைவேற்றுவதற்கு இந்தியா எந்த அளவு முனைப்புக்காட்டியது என்பது தமிழ்மக்கள் அறிந்த விடயம். இது தெரிந்திருந்தும் இந்தியாவை இந்தப் பேச்சுவார்தைகளுக்குள் கொண்டு வந்து செருகிவிட எத்தனைக்கும் தமிழ்அரசியல்வாதிகளும் பத்தி எழுத்தாளர்களும் இந்தியாவின் ஏஜென்டுகளே,
  16. சம்சும் கோஸ்டி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓத்துழைத்தார் மாவை. கடைசியில் சுமத்திரன் சிறிதரனுக்கு தலைமைப்பதவி தருவதாகக் கூறி அவரைச் சேர்த்துக் கொண்டு மாவைக்கு ஆப்படித்தார். அது மட்டுமல்லாது தேசியப்பட்டியல் பதவியையும் மாவைக்குத் தெரியாமல் அம்பாறைத்தொகுதிக்கு கொடுத்து மாவையை ஓரங்கட்டினார்கள். கடைசியில் சுமத்தரன் சாணக்கியனோடு சேர்ந்து சிறிதரனுக்கு ஆப்படித்தார். சிறிதரன் தமிழரசுகட்சியின் தலைமைப்பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தொடர்ந்து எம்பியாக இருக்க வேண்டும் என்று சுமத்தரனைக் கைகழுவி மாவையோடு நல்லிணக்கம் காட்டுகிறார். சம்பந்தன்>சுமத்தரனைச் சமாளிப்பதிலும் பார்க்க மாவையைச் சமாளிப்பது சுலபம் என்று வச்வமும்> சித்ததார்த்தனும் மாவையோடு நெருக்கமானார்கள். விக்கியும் மாவையோடு சசர்வதில் பெரிய பிர்சினை இல்லை என்பதை உணர்கிறார்.சுமத்திரன் இப்போது தனித்து நிற்கிறார். சம்பந்தருக்குப் பிறகு அவருக்கு அரசியலில் பெரிய முன்னேற்றம் வராது. அதற்கு அவருடைய தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் மற்றவர்களை மதிக்காத தன்மையும்தான் காரணம். இதே போல்தான் மணிவண்ணனையும் கொம்பு சீவிவிட்டு முன்னணியில் இருந்து பிரித்து விட்டு இப்போது மணிவண்ணனின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி விட்டது.அநேகமாக மணி மாவையோடு இணைவதற்கான சாத்தியம் இருக்கிறது.
  17. சந்திப்பை தனிப்பட்ட முறையில் நடத்திவிட்டு இப்போது புதிய புதிய காரணங்களைச் சொல்லி சமாளிப்பது. பேச்சுவார்ததையில் கலந்து கொள்வோருக்கு இடையில் ஒருமித்த கருத்துகள் இல்லை என்பதைக் காட்டுகிறது.. பாராளுமன்றத்துக்கே போக முடியாத சம்பந்தர் சுமத்திரனுடன் சேர்ந்து குறுக்குச்சால் ஓட்டுவது. சுமத்திரன் கட்சிக்குள் தன்னை முன்னிலைப்படுத்தும் செயற்பாடாகும்.
  18. செல்வமும் விக்கியும்இந்தியாவை இந்தப் பேச்சு வார்ததைக்குள் இழுக்கப்படாத பாடு படுகினம். இந்தியா 13 மேல் போகாது. சிங்கம் கொடுக்க வெளிக்கிட்டாலும் இந்தியாவிடாது..இந்தியா தனது மாநிலங்களுக்கு உள்ள அதிகாரமற்ற தீர்வைத்தான் விரும்பும் சர்வதேச மத்தியஸ்தையே தமிழ்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். இதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் விடாது.
  19. இந்த வணக்கம் இலண்டன் இணையத்தளத்தை நடத்திறரும் காலக்கதிர் பத்திரிகை ஆசிரியரும் ஒரே ஆள்போல இருக்கு. ஒருத்தனுக்கு எழும்பி நிற்கவே முடியலையாம் இடிக்கிறதில மட்டும் விண்ணனாம்.
  20. முதலாமிடம் பெற்ற கல்யாணி, இரண்டாம் இடம்பெற்ற நீர்வேலியான், மூன்றாமிடம் பெற்ற ஈழப்பிரியன் அண்ணா மூவருக்கும் வாழ்த்துகள். போட்டியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள்.போட்டியை திறம்பட நடாத்திய கிருபன்ஜீக்குப் பாராட்டுகள். போட்டியில் பினதங்கினாலும் திரியைக்கலகலப்பாக்கிய குசாஇபையன் மற்றும்ஏனையோருக்கும் வாழத்துகள்.
  21. மெஸ்சி இந்தப் போட்டிடியோடு ஓய்வு பெறப் போகிறார் எம்பாவேவின் ஆட்டம் இனித்தான் ஆரம்பம். அடுத்த ஒரு சகாப்தத்துக்கு எம்பாவேயின் ஆட்சிதான்.
  22. முதல் 80 நிமிடங்கள் பிரான்ஜஸ் விளையாட்டு பெரும் சொதப்பல் அதன் பிறகு விளையாட்டு பிரமாதம். மெஸ்சி தனது கடைசி உலகக்கோப்பையை வென்றது. அவருக்கு தன்னிறைவுதான் பிராண்ஸ் தோற்றதில் கவலைதான் ஏதோ ஒரு அணி வென்றுதானே ஆகவே ண்டும். ஒரு கட்டத்தில் கோல்கீப்பரைத் தவிர எல்லா வெள்ளைகளையும் வெளியே எடுத்து விட்டு கறுப்பு இனத்தவர்கள் மட்டும் பரான்சுக்காக விளையாடினார்கள். அவர்கள்தான் விளையாட்டின் போக்கையயே மாற்றினார்கள். யாழகளப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழத்துகள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.