Everything posted by புலவர்
-
சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
உண்மை ஒருபோதும் உறங்காது.
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
தமிழ்மக்கள் தூக்கி எறிஞ்ச கூழ் முட்டை சுமத்திரனைை கட்சியில் ஈருந்து தூக்கி எறிந்தால்தான் கட்சி உருப்படும்.
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
அதுலொரு கூழ்முட்டை சுமத்திரனின் ஆள்தான்.
-
வேங்கைவயலில் மலம் கலந்தது யார்?
பாமக உள்ளே விசிக கம்மினியூஸ்ட்டுகள்வெளியே கூட்டிக்கழிச்சுப்பார்த்தால் கணக்கு சரியாகவரும்.இந்த விடயத்தில் இதுவரை விசிக மெளனம் சாதித்ததது இதற்குத்தானா?நாளைகக்கே 6 சீற்றுக்கு திருமா உடன்படுவார் என்று கருதலாம். திமுக சரியாக காய்களை நகர்த்துகிறது. வேங்கை வயல் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த மாதிரியும் இருக்கும் செல்வாக்கில்லாத கம்னியூஸ்ட்டுக்களையும் விசிகவையும் கழட்டி விட்ட மாதிரியும் இருக்கும். இவர்கள் பாமக கூட்டணியில் இணைய மடியாது விஸஜயோடு இணையலாம். பெரியார் மண்ணு!வெங்காய பண்னு.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
திராவிட எதிர்ப்பு இவ்வளவு கூர்மையடைத் தொடங்கியதற்கும் வேகமெடுத்ததற்கும் பற்றி எரிவதற்கும் விஜையும் ஒரு காரணமாகி விட்டார். அவரது கொள்கைகளில் சீமான் முரண்படுவது தமிழ்த்தேசியமும் திராவிடத்தேசியமும் இன் இரு கண்கள் என்று சொனதுதான். விஜையக்கு அதுதேவை அவரது பட வியாபாரம் தமிழ்நாட்டைத்தாண்டி வெளியிலும் இருக்கிறது.ஆகவே தமிழ்த்தேசியம்>திராவிடத்தேசியம் என்ற இருதோணிகளில் கால்வைக்கிறார். சினிமாவுக்கு அது அவருக்குக் கை கெகொடுக்கும.ஆனால் அரசியலுக்கு இது தேவையில்லாத ஆணி. திராவிடத்தைச்சுமந்து கொண்டு பல கட்சிகள் இருக்கின்றன. இவர் புதிதாக எதையும் கொண்டுவரவில்லை. எதிரெதிரில் இருக்கும் தமிழ்தேசியத்தையும் திராவிடத்தையும் ஒன்றாகப்போட்டுக் குழப்பியடிக்கிறார். அவருடைய கட்சிப் பொயரில் ஏன் திராவிடம் இல்லை. சீமானுக்குப் பிறகு துவங்கிய கட்சிகளில் திராவிடம் இல்லை. அதே நேரம் தமிழ் சேர்க்கப்பட்டிருக்கிறது.வியைpடம் கொள்கைத் தெளிவு இல்லை. தெளிவான அரசியல் சித்தாந்தம் இல்லை.பெரியாரை வழிகாட்டித்தலைவராக ஏற்கிறார். நெற்றியில் குங்குமத்துடன் மதவழிபாட்டை ஆதரிக்கிறார். அவரது வழிகாட்டியின் கூற்றுப் படி ஒன்றுக்கும் உதவத காட்டுமிராண்டிச் தமிழ்சனிளனைத் தூக்கிச் சுமக்கிறார். முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறார். இருந்தாலும் விஜை அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது. விஜை அரசியிலில் வெற்றி பெற்றால் திராவிடத்தை தூக்கி எறிந்து விடலாம் தோற்று விட்டால் திராவிடம் அவரது சினிமா வியாபாரத்துக்கு தேவை.
-
தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
அதில்லை ராஜா!இப்ப சீமான் தொடக்கி வைத்த திராவிட எதிர்ப்பு இப்பொழுது பற்றி எரிய ஆரம்பித்துவிட்டது. சீமானை ஊடகங்களில் காட்ட மறுத்த ஊடகங்கள் குறிப்பாகத் திராவிடியா ஊடகங்கள் இப்பொழுது சீமானைத் தலைப்புச் செய்தியாக்கி வைத்துள்ளன. என்ன செங்வது யாழில் உள்ள எழுத்துச் செயலியில் எழுத்துப் பிழை திருத்துவது கடினமாக இருக்கிறது.இடையில் ஒரு திருத்தம் செய்வதற்காக முயன்றால் ஒரு எழுத்தை எழுதியவுடன் அடுத்த எழுத்து கடைசி இடத்துக்குப் போய் விடுகிறது. ஆரம்ப காலகட்டத்தில் யாழில் இருந்த செயலி எழுத்துப்பிழை திருத்துவதற்கு மிகவும் வசதியாக இருந்தது. இந்தக் குறைபாடடை பலமுறை எழுதியும் நிர்வாகம் கருத்திற்கெடுக்க வில்லை.- 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
அன்று சுவிஸ்நியோநாசிகளினால் வெறுக்கப்பட்ட தமிழர்களின் பிள்ளைகள் நல்ல முறையில் படித்து சுவிஜ் நாட்டின் பொருளாதாரத்துக்குப் பங்களித்துக் கொண்டிருக்கிறார்கள்.- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
திராவிடக்கட்சிகளள குறிப்பாக திமுக தேர்தல் மேடைகளில் நடிகைககைளை அரைகுறை ஆடைகளுடன் ஐட்டம் பாட்டுப்போட்டு ஆட்டம் போட்டு கூட்டம் சேர்ப்பது மாதிரி யாழுக்கும் செய்ய வேண்டும் என்கிறீர்கள்.. அந்தக்காலத்தில் nhபன்னியின் செல்வன்> கடல்புறா Nhன்ற பலபாகங்களைக் கொண்ட புத்தகங்களை வாசித்த பழையவர்களுக்கே இந்த நவீன தொலைபேசிகளின் வரவால் வாசிப்பு பழக்கததைத் தொடர முடியாமல் இருக்கிறது.மாற்றத்திற்கேற்ப நாங்களும் புதியவற்றை முற்றாக ஒதுக்கிவிடாமல் அதற்கேற்ப எம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். என்ன இப்பொழுது கட்டற்ற செய்திப்பரவல் நடைபெறுவதால் உண்மை எது பொய் எது என்பதை பகுத்துப் பார்ப்பதற்குள் பொய் உலகத்தைச் சுற்றி வந்து விடுகிறது.- தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
அதுதானே திராவிட நிலப்பரப்பில் இரும்புக்காலம் என்றல்லவா தலைப்பு இருந்திருக்க வேண்டும்.பொய்கள் வேடங்கள் எல்லாம் நீண்டகாலம் நிலைத்திருக்காது. உண்மைகளை நீண்டகாலம் மூடிமறைக்க முடியாது. அது வெளிப்பட வேண்டிய நேரத்தில் வெளிப்படும். இது திராவிடத்தின் பொய்கள் அம்பலப்பட்டு திராவிடத்தின் அழிவுக்காலம்..- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
https://x.com/drsenthil84/status/1881028773812019434 Date and Time (Original) - 2008:02:14 21:48:36 Date and Time (Digitized) - 2008:02:14 21:48:36- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழின் முதல்காப்பியத்தில் இயற்கையையே மங்கலவாழ்த்துப்பாடலாக உள்ளது.https://www.tamilvu.org/slet/l3100/l3100pd5.jsp?bookid=50&pno=3 முன் பக்கம் தேடுதல் புகார்க் காண்டம் 1. மங்கல வாழ்த்துப் பாடல் "வாழ்த்தும் வணக்கமும்" 5 10 திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!- கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ் அம் கண் உலகு அளித்தலான். ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!- காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு மேரு வலம் திரிதலான். மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!- நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல், மேல நின்று தான் சுரத்தலான். பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு ஓங்கிப் பரந்து ஒழுகலான். உரை உரை உரை உரை- நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
புகையிலைக் கன்றுக்கு தலைப்பு முதல் முறிக்கும் பொழுதும் பொங்கல் வைப்பது எங்கள் ஊரில் வழமை. விவசாயீகள் அடிக்கடி போங்குவார்கள். உழவர்திருநாள்தானே பொங்கல். அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
பெரிய கண்டு பிடிப்புத்தான்.இதற்கு உங்களுக்கு நோபல் பரிசுக்கு திமுக சிபாரிசு செய்தாலும் செய்வார்கள். நாங்கள் வாத்து மடையர்களாகவே இவநுந்து விட்டுப் போகிறோம். அதனால் பெரும மேதாவிகளான உங்களுக்கு எந்த நட்டமும் வந்து விடப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரையில் நான்சீமானை ஆதரிப்பது தற்போதுள்ள தலைவர்களில்தமிழ்த்தேசியத்தை உறுதியாக முன்னெடுத்துவரும் காரணத்தினால் மட்டுமே. அதிலிருந்து அவர் விலகினால் அவரை ஆதரிப்பதை நிறுத்தி விடுவேன்.- பெரியார் குறித்து அவதூறு பேச்சு : சீமான் வீட்டை முற்றுகையிட்ட தபெதிகவினர்
என்தாய்மொழியைப் பழித்தவன் எனக்கு எதிரி.நீங்கள் தமிழர்களைக் குறைத்து மதிப்பிடுகிறீர்கள்..இவ்வளவுகாலமும் இது பெரியார் மண் என்று நம்பிய தமிழர்களை சீமான் எப்படி முட்டாள்கள் ஆக்க முடியும்?அப்படியே முட்டாள்களாகவே இருந்துவிட்டுப் போகிறோம் உங்களுக்கு என்ன நட்டம்..உழுதவயலை உழுது ஒரேநாளில் நெருப்பில்லாமல் பொங்குபவர்களை நம்பும் நீங்கள் எங்களுக்குப் பாடம் டத்தத் தேவையில்லை.- தமிழரசுக் கட்சியின் பாரளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமெரிக்க தூதுவர்க்குமிடையிலான சந்திப்பு!
இது எப்போது நடந்த சந்திப்பு?- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
துருக்கிய எயர்லைன்சில் நித்திரை கொள்ள விடாமல் அடிக்கடி எழுப்பி சாப்பாடு போடுவார்கள். தண்ணி விசயத்தில படுமோசம். இஜ்ரன்பூல் விமான நிலையத்தில் கிலோமீற்றர் கணக்கில நடக்க வேண்டும். நடந்த களைக்கு இது காணாது. இனிமேல் அந்தப்பக்கம் தலை வைச்சும் படுக்க மா;டன். ஏற்கனவே 2.45 மணித்தியாலம் இலண்டனில் லேற் இஸ்ரன்பூலில் இறங்கி ஓட்டமும் நடையுமய் போனால் அடுத்த பிளைட் கேற் மூடிற்றாங்கள். பிறகு அவங்களோட வாதாடி ஓரமாதிரி உள்ளே பேனேன். லக்கேஜ் என்ன மாதிரி என்று கேட்டேன். அதெல்லாம் வரும் என்றார்கள். கொழும்பில் இறங்கினால்.1 லக்கேஜ்தான் கிடைத்தது. 2 மிஸ்ஸிங். என்குப் பரவாயில்லை. கூடவந்தவர் சொன்னார். கலியாணத்துக்குப் போகிறோம். முக்கியமான உடுப்புகளுடன் ஒரு லக்கேசும் தனக்கு வரவில்லை என்றார். விமான நிலையத்தில் முறையிட்டோ;. அடுத்த பிளைட்டில் ஆனுப்பி வீட்டுக்கே கொண்டு வந்து தந்தார்கள். கலியாண வீட்டுக்காரர் அடுத்தநாள் கலியாணம் என்று சொன்படியால் அவர்களுக்கு அது கஉரிய நேரத்தில் கிடைத்திருக்காது.- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
எயர்கனடா சாப்பாடு மோசம் தண்ணியும் பெரிசா காட்டமாட்டர்கள்.- கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த 04 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன
என்னுடைய சுவைக்கேற்ற சாப்பாடு சிறிலங்கன் எயர்லைன்சில்தான் கிடைக்கிறது. தண்ணியும் போதும் போதும் எண்ட தருவாங்கள்.மற்ற எயர்லைன்ஸ்சில் தண்ணி விடயத்தில் தண்ணிகாட்டிப் போடுவாங்கள்.- சிந்துவெளியில் மறைந்திருக்கும் புதிரை விடுவிக்க… மூன்று மெகா பரிசை அறிவித்த ஸ்டாலின்
திராவிட இனம் என்று ஒன்று இருக்கிறதா?தமிழ்நாட்டை அளுகின்ற வந்தேறிகளைத்தவிர வேறு எந்த மாநிலத்தைச் சேர்ந்தவகள் தங்களைர் திராவிடர்கள் என்று ஒத்துக் டகொள்கிறார்களா? திராவிட மொழி என்ற ஒன்று இருந்திருக்கிறதா?அதற்கு ஏதாவது சான்றுகள் இருக்கிறதா?- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
கடந்த 15 வருடங்களாக சமத்தின்கையில்தான் தமிழர் அரசியல் இருந்ந்தது. சுமந்திரன் கிழிச்சது என்ன? ததேகூட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து கடைசியில் தானும் கெட்டதுதானே நடந்திருக்கிறது. தமிழ்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைப்பதற்கு சிறிதரன் சுமத்தினோடு சேர்ந்திருந்த காலங்களில் ஒத்துழைத்திருக்கிறார்.மற்றும்படி அவர் ஒன்றும் தமிழ்க்கட்சிகளின் ஒற்நறுமையைச்சிதைக்கும் வேலையைச் செய்யவில்லை. தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவின்பின் சிறிதரனுக்கு முழு ஒத்துழைப்பும் கொடுப்பேன் என்று சிறிதரன் கையைப் பிடித்து தூக்கி பேட்டி கொடுத்த சுமத்திரன் பின்னர் செயதத தமிழரசுக்கட்சியை வழக்குப் போட்டு தலமையற்ற அமைப்பாக முடக்கினார். இது தமிழ்மக்களுக்கு நன்றாக விளங்கியதால்தான் அவரைத் தூக்கி எறிந்து விட்டு 40 நாள் அரசியல்வாதி அர்ச்சுனாவை எம்பி ஆக்கியுள்ளனர். நீங்கள் மட்டும் புத்திசாலி சுமத்திரனை தூக்கிஎறிந்த தமிழ்மக்கள் எல்லோரும் மடையர்கள் என்று நினைத்து எழுதி நுpங்கள் சுய இன்பம் காணவது உங்கள் உரிமை அதை மற்றவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும்இல்லை.- தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……!
சரி இப்பொழுது தமிழசுக்கட்சியின் தலைவர் தொடர்பான வழக்கு முடிவுக்கு வருமட்டும் தமிழரசுக்கட்சி சுமத்தினின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. கடந்த தேர்தலில் சிறதரனைக்கழட்டி விட முடிவெடுத்தும் அது முடியாததால் அவரைத் தோற்கடிக்க தனது முழுவளத்தையும் பயன்படுத்தியும் கடைசியில் மக்கள் தீர்பு;பு சிதரைன வெல்ல வைத்து அவரைத ; தோற்கடித்து தலையில் குட்டு வைத்து விட்டார்கள். ஆனால் சுமத்தழன் விடுவதாக இல்லை ட்ம்களை வைத்து தமிழசுக்கட்சியைத் தற்காலிகக்கட்டுப்பாட்டில் எடுத்துள்ளார். அடுத்து வரும் மாகாண சபைத் தே;தல்கள் உள்ளுராட்சி சபைத் தேர்தகளில் சிறதரன் அணிக்கு வாய்ப்பளிக்கப்படாது. அப்படி நிகழும் சந்தர்பத்தில் அது தமிழசுக்கட்சிக்கு வடக்கில் மேலும் பின்னடைவையே கொடுக்கும். அது மீள முடியாத பின்டைவாக இருக்கும்.- 20 ஆம் திகதி பதவியேற்பு; 10 ஆம் திகதி ட்ரம்புக்கு தண்டனை!
இதென்ன கொடுமை இருவரும் மனமொத்து உறவு வைத்து விட்டு இப்ப வழக்குப் போடுவது என்ன நியாயம்.ட்ரம்பிடம் இல்லாத பணமா எதுக்கு கள்ள உறவுக்கு கள்ளக கணக்குக் காட்டி பணம் கொடுக்க வேண்டும் பணம் தர முடியாது பண்ணுவதைப்பண்ணிப்பார் என்று சொல்லி விட வேண்டியதுதானே.- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
“ ‘இந்த விவகாரத்தில் வேறு எந்தப் புகாரும் வரவில்லை’ என கமிஷனர் அருண் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டாரே?” ``புகார் வரவில்லை எனச் சொல்ல அவர் எதற்கு... ஒருவர் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், வேறு யாரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என விசாரணையை நீட்டித்திருக்க வேண்டியதுதானே அவரின் பணி... தோரணையான உடல்மொழியுடன் செய்தியாளர் சந்திப்பை நடத்திய கமிஷனர் அருண், `வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், தைரியமாக வெளியே வாருங்கள். அடையாளம் வெளிவராமல் பாதுகாப்போம்’ என ஒரு வார்த்தை சொன்னாரா? ஆளும் தரப்புடன் நெருக்கமாக இருப்பதோடு, அதிகாரத்தைப் பயன்படுத்தும் இடத்திலும் இருக்கும் குற்றவாளி ஞானசேகரன். ‘அவன் அன்றைக்குக் காலையில்தான் பிறந்தான்; உடனே பல்கலைக்குள் சென்று தவறு செய்தான்; பிடித்துவிட்டோம்’ என்பதுபோலக் கதை சொல்லிக்கொண்டிருப்பவர்கள், விசாரணையை நியாயமான முறையில் நடத்துவார்கள் என எப்படி நம்புவது... உயர் நீதிமன்றமே காவல்துறையை நம்பாமல், விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டிருக்கும்போது, எங்களை நம்பச் சொல்வது வேடிக்கையாக இல்லையா!” `அனுமதியில்லாமல் போராட்டம் நடத்துபவர்களைக் கைதுசெய்வதுதானே நடைமுறை... உடனே, ‘காவல்துறை குற்றவாளியைக் காப்பாற்றுகிறது…’ என்று சொல்வதா?” `` `யார் அந்த சார்?’ என்ற போஸ்டரை அனுமதி வாங்காமல் ஒட்டிவிட்டால், அதற்காக வழக்குகள் பதிவதுதான் நடைமுறை. போஸ்டரைக் கிழிப்பது போலீஸின் வேலையா... அவதூறாகப் பேசினால், வழக்கு பதிவுசெய்யட்டும். ஊடகங்களில் பேசினால், அச்சுறுத்துவதா... எதிர்க்கட்சிகளின் செய்தி, மக்களை அடைந்துவிடக் கூடாதென போலீஸ் பதற்றமடையக் காரணம் என்ன என்பதே என் கேள்வி!”கல்யாணசுந்தரம்- சீமான் மன்னிப்பு கேட்க தூது அனுப்பினாரா? வருண்குமார் ஐ.பி.எஸ்.சுடன் என்ன மோதல்? முழு பின்னணி
` ‘யார் அந்த சார்?’ என்ற கேள்விக்கு, சென்னை மாநகர கமிஷனர் அருண் விளக்கம் அளித்தபோதும், அ.தி.மு.க அதையே பேசிக்கொண்டிருப்பது அரசியல் நோக்கமாகப் பார்க்கப்படாதா?” ``பாலியல் துன்புறுத்தலின்போது, குற்றவாளியின் செல்போனுக்கு அழைப்பு வந்தது என்பதுதான் பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு. ஆனால், முழுமையாக விசாரணையை முடிக்காமலேயே, போன் ஃப்ளைட் மோடில் இருந்ததாகச் சொல்கிறார் கமிஷனர் அருண். ‘விசாரணை முடியட்டும்’ என்றுகூட பதில் சொல்லாமல், ‘இல்லை... இல்லை...’ எனத் தொடர்ந்து வலிய வந்து இவர்கள் மறுப்பதுதான் மர்மமாக இருக்கிறது. வேறொருவர் புகார் கொடுக்க வந்துவிடக் கூடாதென்று அரசும், அதிகார வர்க்கமும் கைகோத்துத்தான் எஃப்.ஐ.ஆரை லீக் செய்தார்களோ என்ற சந்தேகமும் வலுக்கிறது.” முதலில் சம்பவம் நடந்த நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்குநிலையில் இருந்த மொபைல் போன்நம்பர்களை வவத்தே முதற்கட்டமாக சிலரைக்கைது செய்ததாக காவல்துறை சொன்னது.இப்பொழுது குற்றங்சாட்டப்பட்டவரின் போன் ஃப்ளைட் மோடில் இருந்ததாகச் சொல்கிறார் கமிஷனர். யாரைக் காப்பாற்ற இப்படிச் சொல்கிறார். வழக்கை திசை திருப்ப சீமான் விவகாரத்தை வேண்டும் என்றே கையில் எடுக்கிறாரா? - தமிழ் நிலப்பரப்பில் துவங்கிய இரும்புக் காலம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.