Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. தமிழ்த்தேசிய இயக்கம் சிபா ஆதித்தனார். மபொசி போன்றவர்களால்திராவிட இயக்கங்களின் தோற்றுவாயான நிதிக்கட்சிக் காலத்திலிருந்தே தோன்றி இருந்தன.தனித்தமிழ்நதாடு கோரிக்கையை முன்வைத்து சிபா ஆதித்தனாரின் கட்சியின் பெயரே நாம் தமிழர் இயக்கம்தான். அண்ணா போன்ற பேச்சாற்றலும் அன்றைய வெகுஜன ஊடகமான சினிமாவை அததன் நடிகர்களை கதைவசனகர்த்தாக்களை பாடசாலைhசிரியர்களை வைத்து தமிழத்தேசியம் வளராமல் தடுத்து கடைசியில் திராவிடநாடு கோருpக்கையை கைவிட்டு பதவி நாற்பாலி அரசியலை அண்ணா ஆன்னெடுத்தார். அவர்களின் கவர்ச்சியான பிரச்சாரத்துக்கு முன்னால் தமிழ்த்தேசியத்தலைவர்களால் நின்று பிடீக்க முடியாமல் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் நீரத்துப் போனது. அப்டீபாது தமிழ் ஈழக் கோரிக்கை கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் {ழக் கோரிக்கையும் அதனால் உன்டான ஆயுதப் புரட்சியும் தமிழ்த்தேசிய எழுச்சியை உந்தித்தள்ளின.அப்பொழுதும் கூட தமிழ்த்தேசியத்தலைவரின் பெருமதிப்பைப் பெற்ற பழ நெடுமாறன் ஐயாவி அவர்களின் தலைமையில் உலகத் தமிழர் இயக்கம் இயங்கியது.புலிகள் இயக்கம் அழிக்கபட்ட பின்னர் சீமான் அந்த அழிவிலிருந்து அந்த அழிவுக்கு திராவிடமும் ஆரியமும் காரணம் என்று தமிழகமக்களுக்கு தெளிவு படுத்தியதின் விளைவே நாம் தமிழரின் மீள் எழுச்சி.நாம்தமிழர் இயக்கம் முன்பு போல் தொடர் தோல்விகளால் துவண்டு திராவிட இயக்கங்களில் கரைந்து போகாமல் கொஞ்சம்கொஞ்சமாக ஏழுச்சிபெற்று வருவதை திராவிட இயக்கங்களால் சீருணிக்க முடியவில்லை. திராவிட இயக்கம் தோன்றியதன் பினால் தோன்றிய முக்கிய கட்சிகள் திராவட என்ற சொல்லை தவிர்க்க முடியாமல் தங்கள் கட்சிகளுக்கு சூட்ட வேண்டிய நிர்பந்தததை உடைத்து திராவிடத்தைக் கட்சிப் பெயர்களில் இருந்து நீக்க வேண்டிய நிலை நாம்தமிழர் கட்சி உருவானதன் பின்னரே ஏற்பட்டது. எதிர்காலத்தில் திராவிடம் தமிழ்நாட்டில்இருந்து முற்றாக நீக்கப்படும்.(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் >மக்கள் நீதிமய்யம் தமிழகவெற்றிக்கழகம்)(பாட்டாளி மக்கள்கட்சி>விடுதலைச்சிறுத்தைகள்> விதிவிலக்காக பெயரளவில் இருந்தாலும் திராவிடக்கட்சிகளுடன் கூட்ணி அமைத்து அந்தத் திராவிடக்கட்சிகளையும் வளர்த்து தம்மையும் வளர்த்த கட்சிகளாகும்)
  2. தேர்தலில் தோற்றால் ஆதராவாளர்கள் வற்புறுத்திக் கேட்டதால் தேசியப்படட்டியல் ஆசனத்தை ஏற்கிறேன் என்று அறிக்கை விடுவார். சுமத்திரனின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!ஏனெ;றால் இர்போதைய தமிழரசுக்கட்சி சுமத்திரனின் ஆதரவாளர்கள் மட்டும்தான்.
  3. சேர் இப்ப சேறு பூசுசும் அரசியலைத்தான் முன்னடுத்துக் கொண்டீருக்கிறார்.தெரிந்த முகங்கள் இருந்தால் வுPட்டுக்கு விழும் வாக்குகள். சிதறும. ஆகைையால் புதிய முகங்களை தனது 7சொம்புகளை(சிறிதரன் மட்டும் தனியே)நித்தியிருக்கிறார். 7 சொம்புகளின் வாக்கும் சுமத்திரனுக்குக் கிடைக்கும் தான் ஈசியாக வெல்லலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார். சிறிதரனையும் வேட்பாளர் தெரிவில் ஓரங்கட்டப் பாரத்தார். ஆனால் சிறதரன் விடாக் கண்டனுக்கு கொடாக்கண்டனாக இலருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புதிய முகங்களின் வாக்குகள் முழமையாக சுமத்திரனுக்கு விழுந்தாலும். புதிய முகங்களுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும். அது நடக்குமா? எந்த முறை சுமத்திரனின் வெற்றி சந்தேகம்தான். ஆனால் தேசியப்பட்டியல் கூலமாக அவர் எம்பியாவார்.
  4. அவர்கள் ஈழப்போராளிகளுக்கு ஆதரவு கொடுத்ததுதும் இதே கருத்தியலுக்காககத்தான். பெரியாரின் கொள்கைகளில் குறிப்பாக கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்வதற்காககத்தான். ஆனால் பேராளிகள் கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்லவில்லை. அதை மக்களின் விருப்பிற்கு விட்டார்கள்.சாதி மறுப்புக் கொள்கையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டார்கள். திராவிடத் தேசியம் ஒன்றில்லை அதற்கு மாற்றறீடாக உண்மையான மண்ணுக்குரிய தமிழத்தேசியத்தை முன்னிறுத்தினார்கள். திராவிட மேடையில் நின்ற சீமானை தமிழ்த்தேசிய மேடையில் எற்றிவிட்டார்கள். இன்று சுpமன் பேசும் தமிழத்தேசியமே திராவிடக் கூட்டத்தின் கதறல்களுக்கு சீமானின் தமிழத்தேசியக் குருத்தியலே காரணம். அதானல்தான் நேற்றுவரை விஜைஜய ஆதரித்த சீமான். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்ற இரு தோணிகளில் கால்வைத்தவுடன் கடுமையாக எதிர்த்தார். போலித்திராவிடக்கட்சிகள். அதைமெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தைக் கடுமையாக எதிர்க்குத் திராவிடக்கட்சிகள் விஜையின் இரட்டை நிலைப்பாட்டை ஏன் எதிர்க்கவில்லை. ஒன்றுதான் இருக்க முடியும் திராவிடம் அல்லது தமிழத்தேசியம். லிலாங்கு மீனாக இருக்க முடியாது.
  5. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  6. திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
  7. அமெரிக்கா ஜனாதிபதியாக ஒரு பெண்கை அமெரிக்க மக்கள் விரு;பவில்லை. என்பது ஹிலாரி கிளின்டன் >கமலா ஹாரிஸ் ஆகியோரின் தோல்வியில் இருந்து தெரிகிறது. அதிகமான பெண்களின் வாக்குகள் ட்ரம்புக்குத்தான் போடப்பட்டுள்ளன..பெண்hள் அதிகாரத்துக்கு வருவதை இலங்கை இந்தியா போனற நாடுகளில்பல முறை பார்த்தாகி விட்டது
  8. https://tamilnet.com/art.html?catid=13&artid=30894&fbclid=IwY2xjawGXbSJleHRuA2FlbQIxMAABHV0eG4_rJQ8XftPmWBmqhXN_Z3kuzuI5ibt0MxqelvndHWJJ6MaiEgFKlQ_aem_GeiPZ2URMMdX6DgXqbvuqg சுமத்திரனின் உடல்மொழியும் அவரது பொய் அவதூறுகளும் அவரது தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது. சுத்துமாத்தன் always சுத்துமாத்தன். 1.2010 இல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு ஒரே மனதாக எடுக்கப்பட்ட முடிவல்ல. எதிர்த்தவர்கள் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள். 2.2010 ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பத்மினி சிதம்பரநாதன் பா.உ சென்றார். சென்று பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு தவறு என பேசினார். அதன் பின் அவர் எந்தவொரு கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை. 3. 2009 இல் சம்பந்தன் யாழ் வந்த நேரம் மார்ட்டின் வீதி தலைமையகத்தில் நடந்த அந்த நேர பாராளுமன்ற உறுப்பினர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் முடிவை அறிவித்த ஊடக சந்திப்பு என காட்டப்பட்டது. 4. சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சனைக்காக கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என முடிவெடுத்தமையால் வெளியேறவில்லை. ஆனால் பின்னர் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 ம் திருத்தத்தை முதன்மைப்படுத்த முயன்ற வேளை வெளியேறினர். சுத்துமாத்தன் 2015 இல் இராணுவத்திற்காக வாதாடிய கதை பொய். கொப்பேகடுவ யாழில் அதிக வாக்கு பெற்றார் என கூறியது பொய். அதை எதிர்த்து சொன்ன பத்திரிகையாளரை அதட்டியதும் வரலாறு. All reactions: 25Thangarajah Thavaruban and 24 others
  9. வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்)03 28) வன்னி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்).01 29) மட்டக்களப்பு - பிள்ளையான் அணி-01 28) வன்னி-தமிழரசுக்கட்சிஇதமிழத்தேசிய முன்னனி சங்குக் கூட்டணி ஜேவிபி தலா 1 இடம் 30)திருமலை ஜேவிபி-2 31)அம்பாறைஜேவிபி-2 32)நுவரெலியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்-3 33)அம்பாந்தோட்டை ஜேவிபி 3 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி9(சஜித் அணி)06 யாழ் மாவட்டத்தில் காண்டீபனை விட சுகாஷ் அதிக வாக்குகளைப் பவற்றி பெறக் கூடிய நிலையில் உள்ளார். போட்டியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.
  10. 10-இல்லை1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)90 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)80 நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது. உங்களின் பதிலை ரணில் அணி என்று ஏற்றுக்கொள்ளலாமா?ஆம்
  11. பாமக தேதிமுக கூட்டணி டபெரத்தில் ஆடும்கதகளிக்யைப் பார்த்துத்தான் விஜய் அரசியலின் ஆழம் என்னவென்பதைப் பரிந்து கொள்வார்.மக்கள்நலக்கூட்டனி2 தான் அவருக்குத் தலையிடி கொடுக்காது.ஆனால்வெற்றி வாய்ப்பு ??????? திருட்டுத் தீம்காவுக்குத்தானே நீங்களும் மறைமுக சப்போர்ட்
  12. சீமான் எதிர்பதுதெலுங்கர்களை மட்டுமல்ல கன்னட ரஜனி அரசியலுக்கு வரும்போதும் கடுமையாக எதிர்த்தார் உச்ச நட்சத்திரம் என்பதற்காக சும்மா இருக்கவில்லை. அதே வேளை பிரமணத் தமிழரான கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றார். பஜக>காங்கிரஸ் மாநிலத்தலைவர்களாக தெலுங்கர்களையோ>மலையாளிகளையோ. கன்னடர்களையோ நியமிக்காமல் தமிழர்களை நியமித்த போதும் கட்சிகளின் தமிழ்விரோதக் கொள்கைகளுக்காக எதிர்த்தார். ஆகவே சீமான் கருத்தியல் மோதல்களைச் செய்கிறார். யாரிடமும் கொள்கைகளைத் திருடவில்லை.
  13. இது சரியான கணக்குத்தான் ஆனால் அதிமுக விஜயக்கு 50 50 சீற் கொடுக்க முன்வருமா? அதிமுக தலைமையில்தான் 4ட்டணி அமையும. இப்படியான ஒரு கட்சிக்கு எந்தக் கொள்கையும் தேவையில்லை.கிட்டத்தட்ட சரத்குமார்கட்சிமாதிரி இருந்தாலே போதுமானது.கொள்கைத்திட்டங்கள் எதுவும் தேவையில்லை. மாநாட்டில்பல லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில் தீர்மானங்களை நிறைசவற்றாமல் 4 சுவருக்குள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறரர்கள். கஇழத்தமிழர் பிரச்சினை முpனவர் பிரச்சினை போன்றவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். இது எல்லாம் மாநாட்டின் பின்னரான அரசியல் விர்சனங்களில் இருந்து கற்றுக் கொண்டது. மேலும் காவிரி நீர் தொடர்பாக கப்சிப்>முல்லைப் பெரியாறு விடயம் கப்சிப் இப்ப பேசினால் அவருடைய படங்களளைத் திரையிட விடமாட்டார்கள். சீமானின் எதிர்வினைக்கு மெளனம். அரசியல்களத்திற்கு வந்து விட்டால் பதிலடி கொடுக்க வேண்டும். பயப்படறியா குமாரு. இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.
  14. சீமான் கருத்துத் தெரிவிக்க முதலே கருத்துத் தெரிவித்து விட்டேன். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்று 2 தோணிகளில் கால்வைப்பது பிழை என்று. சீமானுக்காக கொள்கைகளை மாற்ற முடியாது. நாளை சீமான் தடம்மாறினால் அவரும் விமர்சிக்கப் படுவார்.
  15. இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதது போல் நடிக்கலாம். தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழரசுக்கட்சியியின் சிதைவுக்கும் சுமத்திரனே காரணம். அதனால் தமிழரசுக்கட்சியில் இருந்து மட்டுமல்ல தமிழத்தேசிய அரசியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும்.
  16. உண்மை கிருபன்ஜீ. போட்டியில் கலந்து கொண்டு யாழ்களத்தைச் சிறப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் தமிழசிறியின் அன்பு வேண்டு கோளைப் புறக்கணிக்க முடியாமலும் கை போன போக்கில் பதில்களை எழுதியுள்ளேன்.இந்தத் தேர்தலில் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்துக்களை நினைத்தால் தலை சுத்துது.
  17. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் ஃ இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி)இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி)ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி)ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)ஆம் 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி)ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி)இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்இல்லைகள் முன்னணி)இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14)இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி)இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி)இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17)இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சிஇ வன்னி தொகுதி)இல்லை 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்)ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு)இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்புஇ தேசிய ஜனநாயக முன்னணி)இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்புஇ தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி இ மட்டக்களப்பு)ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)இல்லை வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்) 28) வன்னி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்) 28) வன்னி 29) மட்டக்களப்பு - பிள்ளையான் அணழி 28) வன்னி 30)திருமலை ஜேவிபி 31)அம்பாறைஜேவிபி 32)நுவரெலியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 33)அம்பாந்தோட்டை ஜேவிபி 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி9(சஜித் அணி) 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)01 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சிஇ ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிஇதமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி)0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்)கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் -சங்குக் கூட்டணி 39) உடுப்பிட்டி-தமிழ்த்தேசிய மக்கள் முன்னி 40) ஊர்காவற்றுறை- ஈபிடிபி 41) கிளிநொச்சி- தமிழரசுக்கனட்சி 42) மன்னர்- சங்குக் கூட்டணி 43) முல்லைத்தீவு-தமிழரசுக்கட்சி 44) வவுனியா சங்குக் கூட்டணி 45) மட்டக்களப்பு-பிள்ளையான் அணி 46) பட்டிருப்பு -தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை- ஜேவிபி 48) அம்பாறை-ஜேவிபி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஜேவிபி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)0 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி)0 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி-5 54)தமிழரசு கட்சி-5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு -2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி)0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி )0 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)90-100 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)80-90 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி)01 போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால்இ முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
  18. எங்களுக்குள் ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளுக்குள் பல பிரச்சினை இருக்லாம் அ தற்காக அந்நியன் எம்மை ஆள நினைக்கக் கூடாது. ஆயிரம் உண்டுங்கு சாதி -எனில் அந்நியன் வந்து புகல் என்ன நீதி? நாங்கள் திராவிடர்களை எதிர்ப்பது பிழை என்றால் எதற்காக பிராமணர்களை எதிர்க்க வேண்டும். அவர்களும் திராவிடர்களைப் போல நீண்ட காலமாக தமிழ்மண்ணில் வசிப்பவர்கள்தானே. பாராதியார் ஒரு பிராமணர் அவர் தமிழுக்கு செய்த கரணாநிதி செய்து விட்டார். தென்கிழக்காசிவை ஒரே குடைக்கீழ் அண்ட ராஜராஜ சோழனுக்குச் சிலை இல்லை. காமராஜர்>கக்கனுக்குச் சிலை இல்லை.ஆனால் மெரினா பீச இன்று திராவிடச் சுடுகாடாகி இருக்கிறது.
  19. உங்கள் பார்வையில் திராவிடமும் தமிழ்த்தேசியமும் வேறு வேறல்ல என்று உணர முடிகிறது.தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம்தான் திராவிடத்தேசியம் என்று சொல்கிறீர்கள். காலடுவெல்லுக்கு முதல் திராவிடம் என்றே சொல்லே கிடையாது. எந்த பழந்தமிழ் இலக்கியத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. தென்இந்திய மொழிகளன்தாய் தமிழ் என்று ஏற்றுக் கொள்ளும் கார்டுவல் எதற்காக திராவிட மொழிக்குடும்பம் சமஸ்கிருத சொல்லை வைத்தார். தமிழ்மொழிக் குடும்பம் என்று சொல்வதில் அவருக்கு என்ன தயக்கம். ஒரு பிள்ளைக்கு தந்தையின் பெயருக்குப் பதிலாக பக்கத்து வீட்டுக்காரனின் பெயரை வைப்பதை எப்படி டஏற்கலாம்.சரி விடயத்துக்கு வருவோம். தமிழ்தேசியத்தை முன்னெடுத்து தமிழ்நாட்டில் ஒரே ஒரு அரசியல் இயக்கம்தான் இருக்கிறது. திராவிடத் தேசியத்தை கொண்ட பல கட்சிகள் இருக்கின்றன. விஜை மாற்றாக வருவதாயின் அவரும் திராவிட் தேசியத்தின் பெயரில் கட்சிப் பெயரை வைத்திருக்கலாமே.எதற்காக தமிழ்த்தேசிய முகமூடி தேவைப்படுகிறது. விஜயகாந் போல ஏன் தனித்து நின்று தன் பலத்தைக்காட்டிவிட்டு பின்பு கூட்டணிபற்றி பேசலாமே. அதுவும் விஜயகாந்தை விட உச்ச நடிகர். மதற்தடைலையிலேயே முதலமைச்சராக வேண்டும் என்று நினைக்கிறார். அது மிகவும்சவாலானதுதான் அதிமுக தன்தலைமைவிட்டுக் கீழிறங்காது. அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாயின் அதிமுகவே 4ட்டணியின் தலைமை அணியாக இருக்கும். விஜய் தன் பலததை நிரூபிக்கும் வரை இதுதான நிலைமை. வேண்டுமானால் இன்னுமொரு மக்கள் நலக் கூட்டணியாக அல்லு சில்லு கட்சிகளை வைத்து கூட்டணி அமைக்கலாம். அது எந்த அளவுக்கு வெற்றிவாய்ப்பைத் தரும் என்பது சொல்ல முடியாது. இருந்தாலும் விஜய்யின் அரசியல் லருகையை நான் ஆதரிக்கிறேன்.ஊழல்கட்சிகளுக்கு மாற்றாகவும் திராவிட வாக்குகளைச் சிதறடிப்பதற்கும் அது உதவட்டும்.
  20. தமிழ் ஒரு பழைமையான மொழி. இன்று திராவிட மொழிகள் என்று சொல்லப்படுகின்ற அத்தனை மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ்தான் என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அந்த மொழியில் எந்த ஒரு இடத்திலும் திராவிடம் என்ற சொல் இல்லை. அதுதமிழ்ச்சொல்லே அல்ல. காரடுவெல்லுக்குப் பிறகே திராவிடம்(திரிவடுகர்)என்ற சொல் தோற்றம் பெறுகிறது. வராற்று ஆய்வுகள் காலத்திற்கு காலம் மாறுபடுபவை. பல ஆய்வுகள் பிழை என்று நிருபி;கப்பட்டும் இருக்கின்றது. இன்று பல ஆய்வாளர்கள் திராவிடம் என்பது பிழையான கோட்பாடு என்பதை ஆய்வுகள் மூலம் கண்டறிந்திருக்கிறார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.