Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலவர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புலவர்

  1. சீமான் கட்சியை பிரிவினைவாதக்கட்சி என்று சொல்லி வழக்குப் போட்டு அதை;தடை செய்யும் நோக்தை விட்டு விட்டுட காவல்துறை அதிகாரி தன்னுடைய கடமைககைளைச்; செய்ய வேண்டும் மாறாக திமுக கட்சிக்கு வேலை செய்யக் நகூடாது. போய் அந்த யார் அந்த சார் அவரைப் பிடிக்கிற வேலையைப் பார்க்கச் சொல்லவும்.
  2. இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்த அதே டவேளை உலகத்தில் பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. முஸ்லிம் எந்தக் கட்டுப்பாடுகுமில்லாமல் பிள்ளைகளைப் பெறறுவதால் எதிர்காலத்தில் அவர்கள் மிகவும்பலம் பொருந்தியவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைதான் இலங்கையிலும். தமிழர்கள் ஆகக்கூடியது 3 என்ற அளவில் பிறப்பு வீதத்தை வைத்திருக்கிறார்கள் . காலம்கடந்து திருமணம் செ ய்வதால் குழந்தைப் பேறு கிடைப்பதில் சிக்கல் பொருளாதாரப்பிரச்சினை ஆகிய காணங்களால் அதிக பிள்ளைகள் பெறுவதைத்தவிர்கிறார்கள்.நிலமை இவ்வாறு தொடர்ந்தால் பெரியப்பாஈசித்தப்பாஈகுஞ்சியப்பா>ஆசையப்பாஈ>பெரியம்மா>சின்னம்மா>குஞ்சியம்மா பெரியமாமி >வின்ன மாமி>ஆசைமாமி என்ற உறவுமுறைகளெல்லாம் ஆருகிப்போவதற்கு வாய்ப்புள்ளது. இலங்கையில் 3நதர குடிமக்களயாக மாற வேண்டி வரும். தமிழர்களே அதிக பிள்ளைகளைப் பெறவேண்டும்.
  3. லைக்கா பெரிய படங்களை தயாரிப்பதை விட்டு சிறிய படங்களைத் தயாரித்தால் புதியவர்களின் திறமைகளை வெளிப்படுத்தலாம் பெரிய நட்டமும் வராது.ரெட்ஜெயண்டும் தனக்குத்தான் விநியோக உரிமை என்று கேட்காது. ஆனால் அந்தப்படங்களை ஓட விடாமல் எல்லா தியேட்டர்களையும் தமது வெளியீடுகளுக்குப் பாலிப்பார்கள். ஓடிடியில் வெளியிட்டு நல்ல வரவேற்பு கிடைத்து விட்டால் அதன்பிறகு தியேட்டர் தானாக் கிடைக்கும்.
  4. உண்மை தோட்டங்களில் பாத்தி கட்டும் வேலைகளின் போது ஒருவர் தோட்டத்தில் பாத்திகட்ட இன்னொருவர் தனது ஆளணிகளுடன் உதவுவார். அது முடிய மற்றவர் தனது ஆளணிகளுடன் பெய் உதவுவார். இப்போது அண்ணன் தம்பிகளே ஒற்றுமையாக சேர்ந்து செய்வதில்லை.
  5. இந்தியா ஈழத்தமிழரின் அரசியலை மட்டுமல்ல அவர்களின் பொருளாதாரத்தையும் அமிக்கிற வேலையைத்தான் செய்திருக்கிறது.இனியும் செய்யும்.தமிழக சினிமாவல் நாயக விம்பம் கட்டமைக்கப்படுவது உடைக்கப்படவேண்டும். எந்த ஒரு பெரிய சினிமா வந்தாலும் அதை வெளியிடுகிற உரிமையை திமுகவின் ரேட் ஜெயண்ட் வெருட்டி பறித்து விடுகிறது. அவர்கள் இலாபத்தை எடுத்துக்கொண்டு நட்டத்தொகையைக் காட்டுவார்கள். கூவததை சுத்தமாக்குவதற்கு முதலிட்ட பணத்தை முதலை இருப்பதலால் சுத்தமாக்க முடியவில்லை என்று முதலிட்ட முதலை விழுங்கிய பெரும் முதலை கருணாநிதியின் குமடும்பம்தான் தமிழ்நாட்'டையும் தமிழ்த்திரையுலகையும் ஆட்சி செய்கிறது. ஆனானப்பட்ட கமலகாசனே தன்படம் ஓடவேண்டும் என்பதற்காக திமுகவிடம் சரணடைந்தவர்தானே. முதலில் நடிகர்களுக்கு சம்பளததை கண்மூடித்தனமாக கொடுப்பதை நிறுத்த வேண்டும். அது ஒரு தொழில் அவர்களுக்கு நியாமாக ஒரு தொகையைக் கொடுக்கலாம்.மிகவும் கடினமான வேலைகளைச் செய்யும் கூலித்தொழிலாளர்களுக்கு ஒரு அடிப்படைச்சம்பளமே இல்லை. ஆனால் இந்த நடிகர்களுக்கு ஏன் இந்தத் தொகை கொடுக்க வேணடும். அவர்களுக்குப் பெரிய தொகையைப் பேசி அவர்களை ஒப்பந்த் செய்து விட்டு அவர்களுக்காக கதையை எழுத வெளிக்கிட்டால் தரமான கதைம்சம் உள்ள படங்கள் எப்படி வெளிவரும்.தரமானரசனை உள்ள ரசிகர்கள் எப்படி உருவாகுவார்கள்.அந்தக் காலத்தில் படங்கள் சிறந்த கதை அமைப்பு பொழுதுபோக்கு அம்சகோடு சிறந்த பாடல்கள் என அனைத்தையும் கொண்டிருந்தது. ஆனால் இப்பொழுது ரஜனிக்கு விஜைக்கு என்று கதைகள் குறிப்பிபிட்டவகையில் ஒரே மாதிரியாக இருந்தால் எப்படி மக்கள் இரசிப்பார்கள்.முன்பு இந்தியாவில் பெரிய அளவில் வெற்றி பெறாத கே பாலசந்தரின் படங்கள் அதுவும் கறுப்பு வெள்ளைப் படங்கள் இலங்கையில் நல்ல வசூலைப்ப்பெற்றது வரலாறு. ஆனால் இப்போது இலங்கை ரசிகர்கள் தமிழ்நாட்டை விட மோசமான ரசனைகளுக்குள் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
  6. இராமதாஸ் ஐயா சரியான நேரத்தில் சரியான கூட்டணி அமைத்து வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருந்தார்.இன்றும் அவர் கூட்ணிக்கு வந்தால் விசிகவை கழட்டிவிட திமுக தயங்காது. அதே போல் அதிமுகவும் பாமக கூட்டணியை தவறவிட விரும்பாது. வடமாவட்டங்களில் தொடர்ச்சியான செல்வாக்கைத் தக்க வைத்திருக்கிறார்..ஆனால் அன்புமணி பொறுப்புக்கு வந்தததும் தனது பதவி ஒன்றை மட்டுமே அவர் நோக்கமாக கொண்டார். கடந்த தேர்தலில் ஒரு ராஜ்யசபா பதவிக்காக பாஜகவுடன் கூட்டணிவைத்தது அன்புமணிதான். இராமதாஸ் அதிமுகவுடன் கூட்டணி போகவே விரும்பினார். அதிமுகவுடன் பாஜக நுட்டணி வைத்திருந்தால் திமுக இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்காது.அப்படி இருந்தும் பாஜக குறிப்பிட்ட சத வுPத வாக்குகளைப் பெற்றதற்கு பாமகவே காரணம். பாமகவின் நிலைப்பாட்டைத்தீர்மானிக்கும் தலைவராக இராமதாஸ் இருப்பதே கட்சிக்கு ம் அவர்சார்ந்த மக்களுக்கும் நல்லது.9ஆது ஒரு சாதிக்கட்சியாக இருந்தாலும் தமிழ்சாதிக்கட்சி).இராமதாஸ் திராவிடக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் வல்லமை உள்ளவர். திருமாவைப் போல் தன்பலம் அறியாது 2 சீற்றுக்கு காலை நக்கி வெற்றியை திமுகவும் காங்கிரஜ் கட்சிக்கும் வாரிக் கொடுப்பவரல்ல. தேர்காலத்தில் பேரம் பேவசும் வல்லமை வாய்ந்த அரசியல்தலைவர்.
  7. யாழ்நகரை அண்டிய புகுதிகளில் மற்றும் வீடுகள் நெருக்கமாக உள்ள பகுதிகளில் மலசலகூடக்கழிவுகள் குழாய்கள் இணைப்புகள் மூலம் சேகரிக்கப்பட்டு உரிய முறையில் அவற்றை எரித்து அழிப்பதோ அல்லது பசளைகாக மாற்றுவதற்கோ அல்லது வேறு ஏதாவது முறையில் அகற்றப்படுவதன்மூலம் யாழ்நகரை அண்மித்த பகுதிகளில் மலசலகூட கழிவு நீர் கிணற்று நீரிருடன் கலப்பது முற்றாகத் தவிர்க்கப்படவேண்டும்.அதற்காக கட்டணம் அறவிடப்பட வேண்டும்.
  8. இது தமிழர்களுக்குத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. இது தமிழர்களின் பாரம்பரிய பூமி தமிழர்கள பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நடக்கக்கூடாது.தமிழர்கள் ஒருதலைப்பட்சமாக நடத்தப்படுகிறார்கள். தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று யாராவது கதைத்தால் அவர்களுக்டகு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருள் கொள்க.
  9. இந்த விடயங்களை அரசியல்வாதிகள்கையாளாமல் துறைசார்ந்த புத்தியீவிகள் கையாள்வது நல்லது. தாளையடி கடல் நீரை நன்னீராக்கும் திட்டம் பூர்த்தியடைந்து அதன் இயக்கம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுவிட்டது. தாளையடி-மீசாலை-யாழ்ப்பாணம் வரையுள்ள வினியோக குழாய்கள் துப்புரவாக்கப்படும் (flushing and disinfecting) வேலை நடைபெறுகின்றது. இதற்கு 1-2 மாதங்கள் எடுக்கலாம். யாழ் குடாநாட்டிற்கு நீர் அவசரமாக தேவைப்படுவது குடிப்பதற்கே. இரசாயன உரங்கள், இரசாயன பூச்சி, பீடை நாசினிகள், மனிதக்கழிவுகள் ஆகியவற்றால் குடாநாட்டு நிலத்தடி நீர் குடிக்கமுடியாதளவு மாசடைந்துவிட்டதால் ஒரு வருடத்தின் 365 நாளும் குடி நீர் வினியோகம் தேவையாகவுள்ளது. கடல் நீரை நன்னீராக்கும் RO தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 1000 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட (desalinatied) நீரை உற்பத்தி செய்வதற்கான செலவு பொதுவாக US$0.5 முதல் $3 வரை இருக்கும். அதாவது ஒரு லீட்டருக்கு Rs 0.20 - Rs1.00 வரை இருக்கும். இதில் மின்சக்திக்கான செலவு 50%-60% ஆகவும் filter இற்கான செலவு 20-30% ஆகவும் தற்போது இருந்து வருகின்றது. இது தற்போது விற்கப்படும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரின் விலையுடன் ஒப்பிடும்போது நூறில் ஒன்றாக உள்ளது. காற்றாலை, சூரிய சக்தி போன்ற மலிவான முறையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பாவித்தால் இதன் உற்பத்தி செலவு மேலும் சிறிதளவு குறையலாம். மேற்படி எனது கணிப்பீடு அண்ணளவானதே. இதில் அரச மானியம், சுத்திகரிப்பு நிலைய கட்டுமான செலவு, சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்கான விலை ஆகியன உள்ளடக்கப்படவில்லை. தற்போது இலங்கை முழுவதும் நீர் அதிகார சபையினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் அவை எப்படி சுத்திகரிக்கப்பட்டாலும் சமனாகவே இருந்தாலும் எதிர்காலத்தில் இச்செலவை மாகாணம் பொறுப்பேற்கவேண்டி வரலாம் அல்லது அரசே இது கட்டுபடியாகவில்லை என்று இழுத்து மூடலாம். நாம் பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வுக்கு செல்வதே புத்திசாலித்தனம். கோடையில் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரும் (desalinated water) மாரியில் சுத்திகரிக்கப்பட்ட இரணைமடு நீருமே பொருளாதார ரீதியில் கட்டுபடியாகக்கூடிய ஒரு தீர்வாக இருக்கமுடியும். இவ்விடயமாக பல பதிவுகளும், குழுக்களுமாக கடந்த பல வருடங்களாகவே நாம் பேசி வருகின்றோம். கடந்த வருட பதிவை பகிர்ந்துள்ளேன். https://www.facebook.com/share/p/18JutiUniS/ Thanks Kumaravelu Ganesan
  10. வாக்கு அரசியல். வாயை விட்டுவிட்டார். இனி புத்தியீவிகள் அதன் சாத்தியங்களைச் சொன்னாலும் முன்வைத்த காலை பின்வைக்க ஈகோ விடாதே.
  11. யாழ் மாவட்டத்திற்கு கிளிநொச்சியில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அரசியல் காரணங்களுக்காக சிறிதரன் எதிர்த்திருக்கக் கூடாது. கிளி நொச்சி ஒரு விவசாய பூமி அதற்கு தண்ணீர் தேவை என்ற வகையில் சொல்லி இருந்தால் அதை நியாயப்படுத்தலாம். மேலும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை அமுல்படுத்துவதில் நிறைய பணச் செலவு ஏற்படும்.அத்துடன் கடல் நீரப் பெருமளவில் எடுக்கும் பொழுது மீன் முட்டைகள் சிறு மீன் குஞ்சுகள்>பவளப்பாறைகள் என்று பெருமளவு கடல்வளம் விணாக்கப்படும். சிறிய அளவில் மீன்பிடிக்கும்கரையோர மீனவர்கள் பாதிக்கப் புடுவவார்கள். மின்சாரச்செலவு பில்டர் செலவு பராமரிப்புச் செலவு கடலோர உபகரணங்கள் விரைவில் துரப்பிடித்தல் உப்பு த்தண்ணீர் அரிப்புக் காரணமாக அடிக்கடி பழுதடையும் பராமரிப்புச் செலவு அதிகரிக்கும் அதன்பக்க விளைவுகள் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் கொட்டப்படும். அதுவும் சிறிய அளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். இப்பொழுது வழமைக்கு அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படுகின்றது. மழைவெள்ளம் அநியாயமாக கடலுக்குப் போகின்றது. அந்த மழைநீரைத் தேக்கும் பெரிய நீர்த்த்தேக்கங்களை அமத்த்து மழை நீரை சேகரிக்கும் முறை உண்மயில்நல்ல பலனைத் தரும் நிலத்தடி நீரை உயர்த்தும் எற்கனவே உவர்நீராகிக்கொண்டிருக்கும் நன்னீர்க் கிணறுகள் காலப்போக்கில்நன்னீராகும். கடலோர வெளிகள் குடாநாட்டில் பல இடங்களில் இருக்கின்றன. அவற்றை மழைநீரைத் தேக்கும் பெரிய நீர்த்தேக்கங்களை அமைக்கலாம். இதன் மூலம் வெள்ளப் பெருக்கையும் ஓரளவு கட்டுப்படுத்தலாம். ஆறுமுகம் திட்டமும் செயற்படுத்தப்படுவது நல்லது.
  12. சிவஞானம கடந்த தேர்தல்வரை சுமத்திரனோடு ஒட்டிக் கொண்டு திரிந்தவர். இப்ப என்ன திடீர் ஞானோதயம் வந்து விட்டது.சிவஞானம அரசியலில் எந்தப்பதவிக்கும் இனிச்சரிப்பட்டு வரமாட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.