Everything posted by புலவர்
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
இது கருத்துக்கணிப்பா கோஷான். இனிவருபவர்கள் எதுக்கு வம்பு என்று மன்னனியில் இருக்கும் கட்சியான முன்னணிக்கே வாக்களிக்கப் கபாகிறார்கள். முடிவுகளை உடனே தெரிந்து கொள்ளாத மாதிரி வைத்திருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
-
மானசீக தேர்தல் 2024 - உங்கள் வாக்கு யாருக்கு?
நான் தமிழ் தேசிய முன்னணிக்கு வாக்களித்துள்ளேன். கோஷான் சொன்னபடியே வாக்களித்துள்ளேன்.2010 இல் இருந்து தளம்பாது ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறேன்.கட்சி தடம்மாறினால் வேறு தெரிவுபற்றிச் சிந்திப்பேன். தற்போதுவரை ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும்பொழுது ததேமுன்னனியே ஓரளவு தமிழ்த்தேசியக் கொண்கையில் தடம்புரளாது பயணிக்கிறது. இந்தியா தொடர்பாக அவர்கள் எச்சரிக்கையாகவே இருக்கிறார்கள்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
https://www.facebook.com/ImShritharan/videos/531211683171942/?locale=en_GBசிறிதரன் தனக்கு மட்டுமே வாக்களிக்குமாறு கோரியுள்ளார்.2வது 3வது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டாம் என்கிறார். சிறிதரனுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் வீட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் சிறிதரனுக்கு மட்டுமே வாக்களிக்கவும். ஏனையவர்கள் சைக்கிளுக்கு வாக்களிக்கவும்.
-
“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
- தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி . கட்சித்தலைவர் பதவிபெற்றுக் கொள்வதற்காக ஆணை கேட்க வேண்டிய நிலைமையில் இருக்கிறது.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
எங்களுக்கு தலைவர் பிரபாகரன்தான் வழிகாட்டி பெரியார் அல்ல. அந்தத் தலைவனை வழிகாட்டியாக கொண்டு கட்சி நடத்தும் சீமானை ஆதரிக்காமல் பெரியாரை ஏன்வழிகாட்டியாக கொள்கைத் தலைவனாக கொண்டவர்களை நாம் பின்பற்ற வேண்டும்? விஜய் தன்கட்சிக்கு திராவிடத்தேசிய தமிழக வெற்றிக்கழகம் என்று பெயர் வைத்திருக்கலாம். அதில் திராவிடம்>தமிழ்>மற்றும் தேசியம் என்ற சொற்கள் வருகின்றன.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
புலிகள் காலத்தில்தான். ஐயா நெடுமாறன் அவர்கள் உலகத்தமிழர் தமிழர் இயக்கத்தை தலமையேற்று நடத்தினார். அது இன்றும் இருக்கிறது.. புலிகள். தமிழக கட்சிகளுடன் முரண்படாத ஒ நிலமையைுயே பேணிவந்தனர். அவர்களது ஆதரவாளர்கள் எல்லாக் கட்சிகளலும் இருந்தார்கள். புலிகள் தமிழ்த்தேசியத்தில் உறுதியாக இருந்தார்கள். அது தமிழக கட்சிகளுக்கு நன்றாகவே தெரியும். புலிகளின் ஆரம்ப கால மாவீரர்நாள் போன்ற நிகழ்வுகளுக்கு கி வீரமணி.வைுகோ போன்ற திராவிடத்தலைவர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். பிந்தைய காலங்களில் அவர்களை அழைப்பதைத் தவிர்த்திருந்தார்கள். பாலா அண்ணை கூட இதை ஒரு மேடையில் இதைச் சொல்லியிருந்தார். முந்தி இந்தியாவில் இருந்து சின்ன மேளங்களை இந்தியாவில் இருந்து அழைக்கப்பட்டதாகவும் இப்பொழுதுதான் தான் உள்ளுர் தலைவர்களுக்கு சந்தர்பம் கிடைப்பதாகவும் ஒரு மாவீரர்நாள் மேடையில் சொல்லியிருந்தார்.உண்மையில் திராவிட கழகத்தினர் பெரியாரின் கருத்துக்களை தமிழ்ஈழ விடுதலை இயக்கங்களுக்கூடாக பரப்பலாம் என்று பகற்களவு கணடனர். ஏனென்றால் வடுதலை இயக்கங்'களின் சோசலிச சமதர்ம தமிழீழம் என்ற கோட்பாட்டை ரஸ்ய சார்பான கொள்கையாகவே அவர்கள் நம்பினர். புலிகள் மதவழிபாட்டில் தலையிடவில்லை. கடவுள் மறுப்புக் கொள்கையே பெரியாரின் பிரதான கொள்கை.அதை திராவிட இயக்கங்களே மதிப்பதில்லை. ஜெயயலலிதா கட்சிப் பெயரில் திராவிடத்தை வைத்துக் கொண்டாலும். அவர் மூடநம்பிக்கைகள் நிறைந்தவர்.கடவுள்மறுப்புக் கொள்கைக்கு எதிரானவர். அவரால் அதிமுகவை இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக உருவாக்க முடிந்தது. தமிழக மக்களில் பெரும்பான்மையானவர் தனிமனித ஆதரவு நிலைப்பாட்டை முன்னிறுத்துகிறார்களே தவிர கடவுள்பெரியாரின் கடவுள் மறுப்புக்கொள்கையைுயோ பகுத்தறிவுக்கொள்கையையோ அஏற்று கொள்கை வழியில் தங்கள் தலைவர்களைத் தேடவில்லை. இப்பொழுது நாம்தமிழர் கட்சி மட்டும்தான் கொள்கை வழியில் மக்களை அணிதிரட்டுகிறது.பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு என்ற முக்கி கொள்கையைக்கூட தூக்க எறிந்து விட்டு பார்ப்பனரான ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்றுக்கொண்டார்கள்.நடைமுறையில் இல்லாத பெயரளவில் இருக்கின்ற திராவிடத்தைப் பற்றி புலிகள் கருத்திற்கெடுக்கவில்லை. தங்கள் கொள்கைகளில் திராவிடம் இல்லாதவாறு கவனமாக இருந்தார்கள்.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
https://ta.wikipedia.org/wiki/நாம்_தமிழர்_(ஆதித்தனார்) https://tamil.hindustantimes.com/tamilnadu/dinathanthi-founder-si-pa-adhithanars-magazine-and-political-journey-131695749686342.html- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
தமிழ்த்தேசிய இயக்கம் சிபா ஆதித்தனார். மபொசி போன்றவர்களால்திராவிட இயக்கங்களின் தோற்றுவாயான நிதிக்கட்சிக் காலத்திலிருந்தே தோன்றி இருந்தன.தனித்தமிழ்நதாடு கோரிக்கையை முன்வைத்து சிபா ஆதித்தனாரின் கட்சியின் பெயரே நாம் தமிழர் இயக்கம்தான். அண்ணா போன்ற பேச்சாற்றலும் அன்றைய வெகுஜன ஊடகமான சினிமாவை அததன் நடிகர்களை கதைவசனகர்த்தாக்களை பாடசாலைhசிரியர்களை வைத்து தமிழத்தேசியம் வளராமல் தடுத்து கடைசியில் திராவிடநாடு கோருpக்கையை கைவிட்டு பதவி நாற்பாலி அரசியலை அண்ணா ஆன்னெடுத்தார். அவர்களின் கவர்ச்சியான பிரச்சாரத்துக்கு முன்னால் தமிழ்த்தேசியத்தலைவர்களால் நின்று பிடீக்க முடியாமல் அவர்களோடு சேர்ந்து அரசியல் செய்ய வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டு தமிழ்த் தேசிய அரசியல் நீரத்துப் போனது. அப்டீபாது தமிழ் ஈழக் கோரிக்கை கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ் {ழக் கோரிக்கையும் அதனால் உன்டான ஆயுதப் புரட்சியும் தமிழ்த்தேசிய எழுச்சியை உந்தித்தள்ளின.அப்பொழுதும் கூட தமிழ்த்தேசியத்தலைவரின் பெருமதிப்பைப் பெற்ற பழ நெடுமாறன் ஐயாவி அவர்களின் தலைமையில் உலகத் தமிழர் இயக்கம் இயங்கியது.புலிகள் இயக்கம் அழிக்கபட்ட பின்னர் சீமான் அந்த அழிவிலிருந்து அந்த அழிவுக்கு திராவிடமும் ஆரியமும் காரணம் என்று தமிழகமக்களுக்கு தெளிவு படுத்தியதின் விளைவே நாம் தமிழரின் மீள் எழுச்சி.நாம்தமிழர் இயக்கம் முன்பு போல் தொடர் தோல்விகளால் துவண்டு திராவிட இயக்கங்களில் கரைந்து போகாமல் கொஞ்சம்கொஞ்சமாக ஏழுச்சிபெற்று வருவதை திராவிட இயக்கங்களால் சீருணிக்க முடியவில்லை. திராவிட இயக்கம் தோன்றியதன் பினால் தோன்றிய முக்கிய கட்சிகள் திராவட என்ற சொல்லை தவிர்க்க முடியாமல் தங்கள் கட்சிகளுக்கு சூட்ட வேண்டிய நிர்பந்தததை உடைத்து திராவிடத்தைக் கட்சிப் பெயர்களில் இருந்து நீக்க வேண்டிய நிலை நாம்தமிழர் கட்சி உருவானதன் பின்னரே ஏற்பட்டது. எதிர்காலத்தில் திராவிடம் தமிழ்நாட்டில்இருந்து முற்றாக நீக்கப்படும்.(அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் >மக்கள் நீதிமய்யம் தமிழகவெற்றிக்கழகம்)(பாட்டாளி மக்கள்கட்சி>விடுதலைச்சிறுத்தைகள்> விதிவிலக்காக பெயரளவில் இருந்தாலும் திராவிடக்கட்சிகளுடன் கூட்ணி அமைத்து அந்தத் திராவிடக்கட்சிகளையும் வளர்த்து தம்மையும் வளர்த்த கட்சிகளாகும்)- SPOTLIGHT | 10.11.2024 | சங்குக்கு வாக்களியுங்கள் இல்லையென்றால் தம்பி கஜேந்திரகுமாரின் சின்னத்துக்கு வாக்களியுங்கள்
https://www.facebook.com/askmedianetwork/videos/1397080721250504/- மக்கள் நிராகரித்தால் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வரமாட்டேன்; சுமந்திரன் திட்டவட்டம்
தேர்தலில் தோற்றால் ஆதராவாளர்கள் வற்புறுத்திக் கேட்டதால் தேசியப்படட்டியல் ஆசனத்தை ஏற்கிறேன் என்று அறிக்கை விடுவார். சுமத்திரனின் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!!!ஏனெ;றால் இர்போதைய தமிழரசுக்கட்சி சுமத்திரனின் ஆதரவாளர்கள் மட்டும்தான்.- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
சேர் இப்ப சேறு பூசுசும் அரசியலைத்தான் முன்னடுத்துக் கொண்டீருக்கிறார்.தெரிந்த முகங்கள் இருந்தால் வுPட்டுக்கு விழும் வாக்குகள். சிதறும. ஆகைையால் புதிய முகங்களை தனது 7சொம்புகளை(சிறிதரன் மட்டும் தனியே)நித்தியிருக்கிறார். 7 சொம்புகளின் வாக்கும் சுமத்திரனுக்குக் கிடைக்கும் தான் ஈசியாக வெல்லலாம் என்று கணக்குப் போட்டிருக்கிறார். சிறிதரனையும் வேட்பாளர் தெரிவில் ஓரங்கட்டப் பாரத்தார். ஆனால் சிறதரன் விடாக் கண்டனுக்கு கொடாக்கண்டனாக இலருப்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. புதிய முகங்களின் வாக்குகள் முழமையாக சுமத்திரனுக்கு விழுந்தாலும். புதிய முகங்களுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களிக்க வேண்டும். அது நடக்குமா? எந்த முறை சுமத்திரனின் வெற்றி சந்தேகம்தான். ஆனால் தேசியப்பட்டியல் கூலமாக அவர் எம்பியாவார்.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
அவர்கள் ஈழப்போராளிகளுக்கு ஆதரவு கொடுத்ததுதும் இதே கருத்தியலுக்காககத்தான். பெரியாரின் கொள்கைகளில் குறிப்பாக கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்வதற்காககத்தான். ஆனால் பேராளிகள் கடவுள் மறுப்புக் கொள்கையை முன் கொண்டு செல்லவில்லை. அதை மக்களின் விருப்பிற்கு விட்டார்கள்.சாதி மறுப்புக் கொள்கையை கொள்கையளவில் ஏற்றுக்கொண்டார்கள். திராவிடத் தேசியம் ஒன்றில்லை அதற்கு மாற்றறீடாக உண்மையான மண்ணுக்குரிய தமிழத்தேசியத்தை முன்னிறுத்தினார்கள். திராவிட மேடையில் நின்ற சீமானை தமிழ்த்தேசிய மேடையில் எற்றிவிட்டார்கள். இன்று சுpமன் பேசும் தமிழத்தேசியமே திராவிடக் கூட்டத்தின் கதறல்களுக்கு சீமானின் தமிழத்தேசியக் குருத்தியலே காரணம். அதானல்தான் நேற்றுவரை விஜைஜய ஆதரித்த சீமான். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்ற இரு தோணிகளில் கால்வைத்தவுடன் கடுமையாக எதிர்த்தார். போலித்திராவிடக்கட்சிகள். அதைமெளனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றன. தமிழ்த்தேசியத்தைக் கடுமையாக எதிர்க்குத் திராவிடக்கட்சிகள் விஜையின் இரட்டை நிலைப்பாட்டை ஏன் எதிர்க்கவில்லை. ஒன்றுதான் இருக்க முடியும் திராவிடம் அல்லது தமிழத்தேசியம். லிலாங்கு மீனாக இருக்க முடியாது.- “சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” – தவெக தலைவர் விஜய்
செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.- இலங்கையின் முதுபெரும் எழுத்தாளர் மு.பொ.காலமானார்
ஆழ்ந்த இரங்கல்- இராசவன்னியரின் மகன் திருமணம்
திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.- அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் 2024.
அமெரிக்கா ஜனாதிபதியாக ஒரு பெண்கை அமெரிக்க மக்கள் விரு;பவில்லை. என்பது ஹிலாரி கிளின்டன் >கமலா ஹாரிஸ் ஆகியோரின் தோல்வியில் இருந்து தெரிகிறது. அதிகமான பெண்களின் வாக்குகள் ட்ரம்புக்குத்தான் போடப்பட்டுள்ளன..பெண்hள் அதிகாரத்துக்கு வருவதை இலங்கை இந்தியா போனற நாடுகளில்பல முறை பார்த்தாகி விட்டது- உண்மைகளை போட்டு உடைக்கும் சுமந்திரன்
https://tamilnet.com/art.html?catid=13&artid=30894&fbclid=IwY2xjawGXbSJleHRuA2FlbQIxMAABHV0eG4_rJQ8XftPmWBmqhXN_Z3kuzuI5ibt0MxqelvndHWJJ6MaiEgFKlQ_aem_GeiPZ2URMMdX6DgXqbvuqg சுமத்திரனின் உடல்மொழியும் அவரது பொய் அவதூறுகளும் அவரது தோல்வியையும் எடுத்துக் காட்டுகிறது. சுத்துமாத்தன் always சுத்துமாத்தன். 1.2010 இல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு ஒரே மனதாக எடுக்கப்பட்ட முடிவல்ல. எதிர்த்தவர்கள் 3 பாராளுமன்ற உறுப்பினர்கள். 2.2010 ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு பத்மினி சிதம்பரநாதன் பா.உ சென்றார். சென்று பொன்சேகாவை ஆதரிக்க எடுத்த முடிவு தவறு என பேசினார். அதன் பின் அவர் எந்தவொரு கூட்டத்திற்கும் அழைக்கப்படவில்லை. 3. 2009 இல் சம்பந்தன் யாழ் வந்த நேரம் மார்ட்டின் வீதி தலைமையகத்தில் நடந்த அந்த நேர பாராளுமன்ற உறுப்பினர்களின் பத்திரிகையாளர் சந்திப்பில் எடுக்கப்பட்ட ஒளிப்படம் 2010 ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் முடிவை அறிவித்த ஊடக சந்திப்பு என காட்டப்பட்டது. 4. சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தொடர்பான பிரச்சனைக்காக கட்சியை விட்டு வெளியேறுவதில்லை என முடிவெடுத்தமையால் வெளியேறவில்லை. ஆனால் பின்னர் பாராளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் 13 ம் திருத்தத்தை முதன்மைப்படுத்த முயன்ற வேளை வெளியேறினர். சுத்துமாத்தன் 2015 இல் இராணுவத்திற்காக வாதாடிய கதை பொய். கொப்பேகடுவ யாழில் அதிக வாக்கு பெற்றார் என கூறியது பொய். அதை எதிர்த்து சொன்ன பத்திரிகையாளரை அதட்டியதும் வரலாறு. All reactions: 25Thangarajah Thavaruban and 24 others- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது)தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்)03 28) வன்னி-தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி(அகில இலங்கைத்தமிழ்காங்கிரஸ்).01 29) மட்டக்களப்பு - பிள்ளையான் அணி-01 28) வன்னி-தமிழரசுக்கட்சிஇதமிழத்தேசிய முன்னனி சங்குக் கூட்டணி ஜேவிபி தலா 1 இடம் 30)திருமலை ஜேவிபி-2 31)அம்பாறைஜேவிபி-2 32)நுவரெலியா இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்-3 33)அம்பாந்தோட்டை ஜேவிபி 3 34)கொழும்பு ஐக்கிய மக்கள் சக்தி9(சஜித் அணி)06 யாழ் மாவட்டத்தில் காண்டீபனை விட சுகாஷ் அதிக வாக்குகளைப் பவற்றி பெறக் கூடிய நிலையில் உள்ளார். போட்டியில் அவரது பெயர் இடம்பெறவில்லை.- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
10-இல்லை1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி)90 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி)80 நுவரெலியா மாவட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணியின் கீழ் யானை சின்னத்தில் போட்டியிடவுள்ளது. உங்களின் பதிலை ரணில் அணி என்று ஏற்றுக்கொள்ளலாமா?ஆம்- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பாமக தேதிமுக கூட்டணி டபெரத்தில் ஆடும்கதகளிக்யைப் பார்த்துத்தான் விஜய் அரசியலின் ஆழம் என்னவென்பதைப் பரிந்து கொள்வார்.மக்கள்நலக்கூட்டனி2 தான் அவருக்குத் தலையிடி கொடுக்காது.ஆனால்வெற்றி வாய்ப்பு ??????? திருட்டுத் தீம்காவுக்குத்தானே நீங்களும் மறைமுக சப்போர்ட்- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமான் எதிர்பதுதெலுங்கர்களை மட்டுமல்ல கன்னட ரஜனி அரசியலுக்கு வரும்போதும் கடுமையாக எதிர்த்தார் உச்ச நட்சத்திரம் என்பதற்காக சும்மா இருக்கவில்லை. அதே வேளை பிரமணத் தமிழரான கமலின் அரசியல் பிரவேசத்தை வரவேற்றார். பஜக>காங்கிரஸ் மாநிலத்தலைவர்களாக தெலுங்கர்களையோ>மலையாளிகளையோ. கன்னடர்களையோ நியமிக்காமல் தமிழர்களை நியமித்த போதும் கட்சிகளின் தமிழ்விரோதக் கொள்கைகளுக்காக எதிர்த்தார். ஆகவே சீமான் கருத்தியல் மோதல்களைச் செய்கிறார். யாரிடமும் கொள்கைகளைத் திருடவில்லை.- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
இது சரியான கணக்குத்தான் ஆனால் அதிமுக விஜயக்கு 50 50 சீற் கொடுக்க முன்வருமா? அதிமுக தலைமையில்தான் 4ட்டணி அமையும. இப்படியான ஒரு கட்சிக்கு எந்தக் கொள்கையும் தேவையில்லை.கிட்டத்தட்ட சரத்குமார்கட்சிமாதிரி இருந்தாலே போதுமானது.கொள்கைத்திட்டங்கள் எதுவும் தேவையில்லை. மாநாட்டில்பல லட்சம் பேர் கலந்து கொண்ட மாநாட்டில் தீர்மானங்களை நிறைசவற்றாமல் 4 சுவருக்குள் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறரர்கள். கஇழத்தமிழர் பிரச்சினை முpனவர் பிரச்சினை போன்றவற்றைச் சொல்லியிருக்கிறார்கள். இது எல்லாம் மாநாட்டின் பின்னரான அரசியல் விர்சனங்களில் இருந்து கற்றுக் கொண்டது. மேலும் காவிரி நீர் தொடர்பாக கப்சிப்>முல்லைப் பெரியாறு விடயம் கப்சிப் இப்ப பேசினால் அவருடைய படங்களளைத் திரையிட விடமாட்டார்கள். சீமானின் எதிர்வினைக்கு மெளனம். அரசியல்களத்திற்கு வந்து விட்டால் பதிலடி கொடுக்க வேண்டும். பயப்படறியா குமாரு. இருந்தாலும் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.- தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
சீமான் கருத்துத் தெரிவிக்க முதலே கருத்துத் தெரிவித்து விட்டேன். தமிழ்த்தேசியம் திராவிடத்தேசியம் என்று 2 தோணிகளில் கால்வைப்பது பிழை என்று. சீமானுக்காக கொள்கைகளை மாற்ற முடியாது. நாளை சீமான் தடம்மாறினால் அவரும் விமர்சிக்கப் படுவார்.- இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
இந்தக் கேள்விக்கு பதில் தெரியாதது போல் நடிக்கலாம். தமிழத்தேசியக்கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழரசுக்கட்சியியின் சிதைவுக்கும் சுமத்திரனே காரணம். அதனால் தமிழரசுக்கட்சியில் இருந்து மட்டுமல்ல தமிழத்தேசிய அரசியலில் இருந்தும் நீக்கப்பட வேண்டும். - தமிழரசுக் கட்சியின் தலைவராக பணியாற்ற ஆணை தாருங்கள்; சிறீதரன் கோரிக்கை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.