Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

MEERA

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by MEERA

  1. சிறைச்சாலைகளை விடுத்து தொழிற்சாலைகளைக் கட்டுங்கள், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை புனரமையுங்கள்…..
  2. ஏற்கனவே உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு SINOPEC என்று பெயரை மாற்றியது போல் இங்கு செய்துவிட்டால் பொருளாதாரம் உயர்ந்து விடும்.
  3. @Kandiah57 அண்ணை , ஊரில உள்ள சிலர் வெளிநாட்டுகளிட்ட சிறீலங்காவே பிச்சை எடுப்பது தெரியாமல் வாழ்கிறார்கள்.
  4. உரலே இல்லாது இடிப்பதற்கு இடறுகிறீர்கள் 🤣🤣🤣🤣. அந்த திரிக்குரிய ஆதாரம் என்னிடம் உள்ளது. திரி பூட்டப்பட்டுள்ளதால் இணைக்க முடியவில்லை. நன்றி வணக்கம்
  5. சும் ஐயும் அவரது அடாவடித்தனங்களையும் அவரது அல்லக்கை & செம்புகளையும் தவிர்த்து விமர்சிக்கலாம்.
  6. இதிலிருந்தே தெரிகிறது உங்களின் நிலமை. 100% பாலா அண்ணா கூறியது இது.
  7. இதெல்லாம் சும்மா உருட்டு…. சிறீலங்கா கடவுச்சீட்டுடன் ( இரட்டைக் குடியுரிமையும்) மாத்திரமே உள்ளக்கப்படும்.
  8. உவர் Just in அவிச்சு விடுவதை எல்லாம் நம்புகிறீர்களா? வவுனியா புகையிரத நிலைய வீதியில் பண்டாரிக்குளம் ஒழுங்கைக்கு அருகில் புளட்டின் அரசியல் பிரிவின் முகாம் இருந்தது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையில் அங்கு சித்தர் பொது மக்களை சந்திப்பார் . அலவாங்கு தாசின் முழுக் கட்டுப்பாட்டில் வவுனியா புளட். கோவில் குளம் பகுதியில் இராணுவ முகாம். மேலும் உலங்கு வானூர்தியில் முழு இராணுவ பாதுகாப்புடன் ஜோசப் முகாமிற்கு வருவது மாணிக்க தாஸ். அந்த நேரத்தில் வவுனியாவே கதிகலங்கும் பாதுகாப்பு கெடுபிடிகளால்.
  9. தம்பி Just in, உங்களுக்காக இலகு தமிழில் மருத்துவ சிகிச்சைக்காக சென்றதை மறுத்த காரணம் இரண்டாவது இணைப்பு உங்களின் கண்களில் தெரியவில்லை.
  10. கொட்டைப் பாக்கு காரருக்கு ஆவர்மில்லா விடயத்தில் என்ன வேலை? இணைப்பு தரப்பட்டது அவர்கள் சிங்கப்பூர் சென்றதை உறுதிப்படுத்த. எங்கள் கண்முன்னே நடந்த சம்பவங்கள் பலவற்றை தற்போது பலர் மறுதலிக்க முனைவதால் இப்படி பல பூனைகளுக்கு மணி அடிக்க வேண்டியுள்ளது.
  11. இதில் சூசை அவர்களின் சிங்கபூர் பயணம் தொடர்பாக உள்ளது. https://eelamaravar.wordpress.com/2024/01/06/praba-soosai/ 2004ல் சூசை சிங்கப்பூருக்கு சென்றிருந்தார். அவரின் அந்த பயணத்தைப் பற்றி சொல்வதற்கு ஏதாவது உள்ளதா? இந்திய கடற்படை படகு ஒன்று கடற்புலிகள் மீது நடத்திய தாக்குதலில் சூசை காயங்களுக்கு இலக்கானார். எல்.ரீ.ரீ.ஈ யின் காவல்துறை தலைவர் நடேசன் மற்றும் வருவாய்த்துறை தலைவர் தமிழந்தி ஆகியோரும் அந்த சிறுபோரில் காயமடைந்தனர். தற்காலிகமாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், சில காயங்கள் அதன்பின் மிகவும் மோசமாக மாறின, அதனால் மேலதிக சிகிச்சைக்காக சூசையை வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டியது அவசியமாகியதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். சிங்கப்பூருக்கு போகும் சந்தர்ப்பம் சூசைக்கு எப்படிக் கிடைத்தது? அது எப்படி நடந்தது என்று எனக்குத் தெரியாது. தான் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு போகவேண்டி இருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். சூசைக்கு சிங்கப்பூருக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு எல்.ரீ.ரீ.ஈ இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்தது அரசாங்கமும் அதற்கு அனுமதி வழங்கியது. அவர் போகும்போது ஒரு மருத்துவரும் இரண்டு மெய்ப் பாதுகாவலர்களும், அவருடன் கூடச் சென்றார்கள். ஒரு எல்.ரீ.ரீ.ஈ நபர் சூசையுடன் பேசுவதற்காக ஒரு தொலைபேசியை எனக்குத் தந்தார், சிங்கப்பூரிலிருந்து இரு தடவைகள் சூசை என்னுடன் தொலைபேசியில் பேசினார். இதில் தளபதி பால்ராஜ் https://www.tccnorway.no/2015/05/20/சமர்க்கள-நாயகன்-பிரிகேடி/ அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.
  12. @விளங்க நினைப்பவன் 2003 இல் பால்ராஐ் அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அவர் திரும்பிவரும் போது கட்டுநாயக்கா விமானநிலையத்திலும் ஓர் சம்பவம் நடந்தது. இணையத்தில் தேடிப்பாருங்கள் நிச்சயம் கிடைக்கும். @கிருபன் ஜீ தேடிப் பார்க்க முடியுமா?
  13. சும் 2010 இல் தேசியப்பட்டியல் மூலம் அரசியலுக்கு வந்தார்.
  14. விடுதலைப் புலிகளை பற்றி மக்கள் பேசாமல் இருப்பதற்கு காரணம் சிங்கள அடக்குமுறை. சில *** யதார்த்தம் விளங்குவதில்லை….
  15. இங்கு நடந்த விடயத்திற்கு பின்னால் உள்ள அரசியலை ஒருவரும் விளங்கிக் கொண்டதாக தெரியவில்லை. முன்னுக்கு நின்று குழப்பம் விளைவித்தவர்கள் யாழ் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள். சிறீலங்கா பொலிசாருக்கும் அது தெரியும். ஆனால் இடையில் புகுந்து காதைப் பொத்தி அடித்தது இந்திய பாதுகாப்பு ஊழியர். அதனை தொடர்ந்தே விடயம் பெரிதாகியது. எல்லாம் இந்திரன் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரக் கூடாது என்ற நல்ல எண்ணம் தான்.
  16. யாழில் தடையை உடைத்து முன்னேறிய தமிழர்கள்… மணித்தியாலத்திற்கு ரேட் கேட்ட வைத்தியர் 35,000/= ரேட் பேசிய பொறியியலாளர் நல்லதொரு சமூகம்
  17. சுமந்திரனே வழிச்சு துடைச்சு போட்டு மிக்சர் சாப்பிடுகிறார் நீங்கள் அங்கு உள்ளவர்களுக்கு வாக்களிக்கத் தெரியாது என்கிறீர்கள்.
  18. ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் தெரிவிப்பது வழமை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.