முதலில் இந்த யூ .டியூப் காணொளி காரரை நிற்பாட்ட வேண்டும் ..இவைத்தன் இந்த இடங்களை ப்டம் பிடித்து காசுக்காக படம் காட்ட ..முசுலிமும் ,சிங்களவனும் இடமறிந்து...காசை விசுக்கி இடம் பிடிக்கிறான்....
விபரம் தெரிந்தேபகிடிக்காக பதிந்தேன்....இப்ப இவை அடுத்த உலக டெஸ்ட் சம்பியன் போட்டிக்கு ...தகுதிபெற மச் விளையாட வேணும்...என்பதும் ஒரு நிபந்தனை இருக்கே..அதுதான் இந்த போட்டிகள்
கனடாவில்...1999...டிசம்பர்...என்னுடைய நெருங்கிய உறவு.. 16 வயதில் விபத்தில் இறந்துவிட்டான்..பெற்றவருக்கு ஒரு ஆண்பிள்ளை..தலை நிர முடியாத சோகத்தில் ...செத்தவீடு பொறுப்பை செலவு பார்த்தபொழுது..சுடலைக்கு வந்த குருக்களின் வேதனத்தை அவரிடம் கேட்டபோது 350 டொலர் என்றார்..எனக்கோ இந்தவிடையத்தில் முன் பின் அனுபவம் இல்லாதபடியால் கேட்டதை கொடுத்துவிட்டேன்...அப்பொழுது அய்யர் ஊதியம் 75 டொலர் மட்டுமே...வீட்டில் எனக்கு செம பேச்சு..8ம் நாள் சடங்கிற்கு அவர் மீளவும் வந்தபோது ..அவரிடம் கேட்க..தலையை சொறிந்தபடி சிரிச்சுச் சமாளித்துவிட்டார்...இந்தமுறை நான் உசாராகி...ஏமாறவில்லை..எனினும் அந்தநாள் வேதனம் 75 டொலர் கொடுத்தேன்...செத்தவீட்டிலும் தவிச்சமுயல் அடிப்பினம்...
தையிட்டியில் விகாரை கட்ட காணியை நம்ம அங்கசன்ரை அப்பாதான் உதவினார் என்ற கதையும் உண்டு...அவருதான் விகாரை புரோக்கர்....இதுக்கு ஒருவழிதான் இருக்கு ...மோடியிடம் போய் ...சீனன் இந்தியாவை உளவு பாக்கத்தான் இந்த விகாரையை உயர்த்திக்கட்டினவை என்று ..ஒரு கதை எறிந்தால் காணும்...கச்சதீவு புத்தர் போல சொல்லாமல் கொள்ளமல் இடம் பெயர்ந்து விடுவார்...அல்லது 10 அல்லது 20 அடி உடைச்சுப்போட்டு குறைந்த் உ யரத்தில்..கலசம் வைப்பினம்.. இல்லையோ மோடியே தன்னுடைய சிலையை 200 அடி உயரத்தில் வைத்தாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை..
அருமையான விளக்கம்..செய்முறை நன்று...பின்னே பருத்துறை பகுதியில் இருந்து சமையல்...மற்றும் காணொளிகள் அது பாக்கிறவையை மடையர் ஆக்குகினம்....அதுவும் ஒருகுடும்பத்தின் 50 காணொளீ ஒருநாளைக்குவரும் தாங்கள் சாப்பிடுவதை நாங்கள் ரசிக்கவேணுமாம்...சகிக்க முடியவில்லை...புலம்பெயர்ந்தவர் அவைக்கு மடையர்ஸ்