Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by alvayan

  1. On 15/3/2025 at 19:13, ஈழப்பிரியன் said: வாத்தியார் 50 ஆகிறது. என்ன பிரியன்சார்....வாத்தியார் கணக்கிலை வீக்கோ ..அல்லது எமக்கு கணக்கு விடுகிறாரோ...
  2. எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன் தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன். இந்த வரிகளைவிட ..எனக்கு எழுத வேரெதெவும் தோன்றவில்லை அருமையக புகுத்தி ,அமர்த்தி...எழுதுயுள்ளிர்கள்... பாராட்டுக்கள். அது சரி பாட்டைப்பாட கில்மிசாவை கூப்பிடவா...
  3. இதனை நான் ஒருகாரணமாக 100வீதம் ஏற்கமாட்டேன்....ஊரில் உள்ளவர்கள் கூட இந்த பழக்கமின்றீ ..இருதய...சிறுநீரகப் பிரச்சனையால்....பாதிக்கப்பட்டு ..சிகிச்சை பெற்று இருக்கின்றார்கள்...உணவுப் பழக்கங்களும் காரணமாக இருக்கலாம்...யாழ் நகரில் பாடசாலை செமினாரில் இருக்கும்போது 53 வயது பெண் ஆசிரியை மயங்கி விழுந்து முடிந்தாவே ..அவவுக்கு..இந்த பழக்கமிருந்ததா..இல்லை.. நீங்கள் இருவரும் நல்ல அக்ரிவ்வாகவே இருப்பவர்கள்... கவலைப் படக்கூடாது...எப்பவும் சந்தோசாமாக இருங்கள்.. கடவுள் கைவிடமாட்டார்..
  4. அய்யனே ...சுடச் சுட நாவல்பழம் வேண்டுஊஊமென்றால் ..நீங்கள்வேண்டும்...உட் குதியுங்கள்...
  5. புதிய லக்சரி பஸ் வாங்கி அதனை உல்ல்லாசவாகனமாக்கி...பாடசாலை மாணவிகளை பலவந்தமாக கடத்திச் சென்று...அட்டகாசம் புரிந்த நாமல் இன்று மற்றவர்களுக்கு துணிந்து பார்மென்டில் கதைபதற்கு யார் காரணம்... எமது மக்கள் போரினால் பாதிக்கப் பாடு வன்னியில் கம்பிவேலிக்குள் அடைபட்டிருந்தநிலையில்லும் தினமும் வதைபடும் பெண்களை..தந்து இச்சைக்குள்ளாக்கின ரிசாத்து அவையில் அமசடக்காக இருப்பதற்கு யார் காரணம்.. கிழக்கில் வலிமைகுறைந்த தமிழரின் காணிகளை காவாலித்தனத்திமூலம் பறிப்புச்செய்து ..நிலச்சுவாந்தராகிய புல்லாமூச்சுவிடாமல் இருப்பது ஏன்.. இப்படிபலர் அனுரவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தபடியால்...தமிழருக்கு சண்டித்தனம் காட்ட அவையில் இருக்கினம்...இவர்கள் செய்த ஊழல்கள் அரசுக்கு தெரியும் ...வாய்மூடி இருக்கினம்...தமிழர் என்றால் மட்டும்...பாயும் நடவடிக்கை
  6. உலக மகா அதிசயம் பிரியன்....உறுதி... நான் குடிப்பதில்லை ..சிகரட் பிடிப்பதில்லை என்பதில் உறுதியாகா இருந்த்தேன் ...கனடாவந்து 35 வருடம் ...தண்ணி மன்னர்கள் ..ஊதுவோர்கள் மத்தியிலும் ,நக்கல் நளினங்களை கேட்டபடி கோக் குடித்துக் கொண்டிருக்கின்றேன்...குடித்து கும்மாளம் அடிப்பவன் பல் விசயம்களை சாதிப்பார்கள்... அது எனக்கு முடியாமலிருக்கிறது.. கடவுளை நம்புங்கள்...கைவிடப்படமாட்டீர்கள்....எல்லாம் அவனாலேதான் நடக்கும் 60 வய்தும் 10 மாதமும் ...
  7. உண்மையில் இது அப்பா பிள்ளைதான்... இனி நீங்களே முடிவு பண்ணுங்க...காலம் பொன்னானது புத்தரே...பெயருக்காக இலங்கைப் புத்தர்போல் இருக்கவேண்டிய அவசியமில்லை...போடுங்க டிக்கட் ஈசாவுக்கு...இது ஒரு பக்தியுடன் கூடிய ஆன்மீக அழகான சந்திப்பாக அமையும்...
  8. அந்த காசு கொடுத்தகாட்சியை வீடியோ போடாமல் விட்டிருந்தால்கூட பாட்டி அந்த காசை அனுபவித்திருப்ப...அல்லது ...வீடியோவிற்கு மட்டும்தான் காசோ...யாரறிவார்...நாட்டு நிலமையில் பலதை சிந்திக்க வேண்டியிருக்குது நேர்மையான உழைப்பு என்றபடியால் விட்டிடுங்க சார்
  9. நல்லாத்தான் இருக்கு...காத்திருக்கின்றோம்
  10. சும்மா சொல்லக்கூடாது....சில விசயங்களில் அட்வான்ஸ்சாக இருக்கணும்...
  11. 2007 ஆம் ஆண்டு இதே காலப்பகுதியில், ஜேவிபி (JVP) பிரித்தானிய உயர் ஸ்தானிகராலய வாயிலின் முன்பாக ஒரு பிரமாண்டமான போராட்டத்தை நடத்தியது. திரு அனுர குமார திஸ்ஸநாயக்க தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், காணாமலாக்குதல் உட்பட்ட விடயங்கள் தொடர்பாக பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு எதிராக ஜேவிபி கடும் கண்டனம் தெரிவித்தது. 2006 ஆம் ஆண்டில், கோட்டாபய ராஜபக்சவின் Triploli Platoon , கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோரை கடத்தியிருந்தது. அதேபோல, 2007 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் நூற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடத்தப்பட்ட போது வேடிக்கை பார்த்த ஜேவிபி பிரித்தானிய பாராளுமன்றத்தில் அது தொடர்பாக நடைபெற்ற விவாதத்தை தொடர்ந்து கொதிப்படைந்தது இதன் விளைவாக, கோட்டாபய ராஜபக்சவின் பங்காளியாகவிருந்த திரு அனுர குமார திஸ்ஸநாயக்க, திரு விஜித ஹேரத், திரு சுனில் ஹந்துன்நெத்தி உட்பட்ட ஆயிரக்கணக்கான ஜேவிபி உறுப்பினர்கள் வீதிக்கு இறங்கினர். வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு பிரித்தானிய அரசாங்கமே காரணம் என்று குற்றம் சாட்டினார் கோட்டாபய ராஜபக்சே உட்பட ராஜபக்சே குடும்ப உறுப்பினர்களை நியாயம் செய்தனர் மேலும், "எங்கள் நாட்டிலுள்ள மனித உரிமை அமைப்புகள் மூலம் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண முடியும்" என்று கோஷமிட்டனர் பிரித்தானியா உட்பட்ட வெளிநாடுகளின் தலையீடுகள் அவசியமற்றது என சத்தமிட்டார்கள் இருப்பினும், நியத்தில் மேஜர் Prabath Bulathwatte என்பவரின் தலைமையில் அரசியல் மற்றும் பணம் பறிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட Triploli Platoon யால் கடத்தப்பட்ட எவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை. அதே போல 2009 ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எவரும் இதுவரை வீடு திரும்பவில்லை நேற்றும் கூட, வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் முல்லைத்தீவில் போராட்டம் நடத்தியிருந்தனர் அப்போது ராஜபக்சே குடும்பத்தின் பங்காளியாகவிருந்த ஜேவிபி இப்போது அதிகாரத்தில் இருக்கின்றது தாங்கள் புது அவதாரம் எடுத்திருப்பதாக கதை சொல்லுகின்றது வடக்கு கிழக்கில் கடத்தலில் ஈடுபட்ட குறைந்தது 5 வெள்ளை வாகனங்கள் பாதிக்கப்பட்ட மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு பயன்படுத்திய 252-3286 என்ற இலக்க வெள்ளைவான் அடையாளம் காட்டப்பட்டுள்ளது அதே போன்று மட்டக்களப்பில் பொதுமக்களை கடத்த பயன்படுத்திய 58-6974 இலக்க வெள்ளைவான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது அம்பாறையில் அப்பாவி மக்களை கடத்த பயன்படுத்திய இலக்க தகடற்ற வெள்ளை வான் ஒன்றை திரு உவிந்து குருகுலசூரிய என்கிற பத்திரிகையாளர் படங்களுடன் அடையாளம் காட்டி இருந்தார் இந்த வாகனங்களை கண்டறிவதன் ஊடாகவே மிக இலகுவாக பின்னணி சூத்திரதாரிகளை கண்டறிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய முடியும். இனவாதம் மதவாதம் தோற்கடிக்கப்பட்டதாக ஜேவிபி பேசுவது உண்மையென்றால் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு பெற்று கொடுக்க முடியும். கோத்தபாயா ராஜபக்சே உட்பட்ட சூத்திரதாரிகளை நீதியின் முன் நிறுத்த முடியும். ஆனால் 1987 ஆம் ஆண்டு இயங்கிய படலந்த வதை முகாம் குறித்து வெற்று அறிக்கை வெளியிடும் ஜேவிபி 2006-2009 யில் கோட்டாபய ராஜபக்சே இயக்கிய வதை முகாம்கள் குறித்து பேச மறுக்கின்றது இனவாதத்தின் பிறப்பிடம்மான ஜேவிபி க்கு இவ்வாறான இரட்டை நிலைப்பாடுகள் புதிதல்ல ராஜபக்சே குடும்ப ஆட்சியாளர்களுக்கு எதிராக வெளிநாடுகள் மனித உரிமை குற்றசாட்டுகளை முன்வைத்தபோதெல்லாம் ஜேவிபி கொந்தளித்தது. ஆனால், அதே நாடுகள் வெளிநாட்டு ஆயுத உதவி, புலனாய்வு தகவல், இராணுவ பயிற்சி, விமானிகள் மற்றும் படைத்துறை ஆலோசகர்களை வழங்கியபோது மௌனமாக ஏற்று கொண்டது மொத்தத்தில் 2007 ஆம் ஆண்டில் ராஜபக்சே குடும்பத்திற்கு துணை நின்று, அத்துணை அநியாயங்களையும் செய்த ஜேவிபி, தற்போதும் தமிழ் சமூக மட்டங்களில் குழப்பங்களை 'Divide and rule' ஏற்படுத்தி அரசியல் செய்கின்றது
  12. போகவேணும் என்ற எண்ணம் இருந்தது ..இப்ப இரண்டு மடங்கா வந்திட்டுது🤣
  13. நன்றி வீரப்பையா.....செய்தி போட்டாலும்...கருத்து எழுதினாலும்...காழ்ப்புணர்ச்சி ..பொறாமை என்ற பதங்களல் சாடப்படுகின்றோம்...இங்கு நான் செய்தது...வீரகேசரி, ஆதவன் போன்ற பத்திரிகைகளீல் இருந்து செய்தியை இணைப்போர் போல் நானும் இந்த காணொளியை இணைத்தேன்...இதற்கான கருத்துக்கள் வரும் என பார்ப்பதற்கே...இதனை வைத்து சம்பந்தப்பட்ட நபரின்மீது எரிச்சல் பொறமை என்றூ கருத்தே வந்தது....எனக்கு அவர்களை தனிப்பட்ட ரீதியில் தெரியவே தேரியாது...கனடாவில் 35 வருடம் இருக்கும் நான் அவரைப்பார்த்து எரிச்சல் படும் கீழ்நிலைக்கு செல்லவில்லை...இதனவிட படம்காட்டி ..பாடம்படி என்ற இழிநிலை உடையவனும் நானல்ல...இந்த விடையத்தை நீண்டநாள் பார்த்து ...நடப்பது அநியாயம் என்றுணர்ந்தபடியாலேயே இதனை இணைத்தேன்...நன்றி ..
  14. இருவர் கைது செய்யப்பட்டிருபதாக தகவல் ...இருவரும் தமிழர்கள்தான் என்பது வேதனையான விடையம்
  15. நன்றி வீரப்பையா...எனகு இந்த கிருஸ்னாவைநேரடியாக தெரியவே தெரியாது..அவர்மீது பொறாமை என்பதை கேட்கவே சிரிப்பாக இருக்கிறது கடந்து போவோம் அநீதியை தட்டிக்கேட்டால் கிடைப்பது அவப்பெயர்தான்...வருந்தவேண்டாம் கடந்து போவோம் யூரியூபர் கிருஷ்ணாவிற்கு பிணை மறுப்பு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
  16. கிச்சனில் கிரிக்கட்டு விளையாடும் தம்பியை வேறுயாராலும் கண்டுபிடிக்கமுடியாது..
  17. கிருபன் சார்...இந்த முறை சாமியின் மகளென்ற ஒருத்தி ..சாமியுடன் பின்னிப் பிணைந்து கண்ணீர் மல்க நடனமாடினாரே...அவரு பற்றி விளக்கம் கிடைக்குமா..
  18. இதன் விவாதம் பார்லிமெண்டில் நடந்தபோது..வன்னிமாவட்ட மஸ்தான் எம்பி சவால் விட்டவர்..இந்த எண்ணிக்கையில் முசுலிம் பிள்ளைகள் எத்தனைபேர்....சிரிப்பு தான்ஹ்கமுடியவில்லை எனக்கு ... கிழக்கில் ,வன்னியில் 14,15 வயது பிள்ளைகளை திருமணம் செய்து பிள்ளை பெருவது எந்தக் கணக்கில் வரும் என்று தெரியாத மார்க்கப் பற்றுள்ள எம்பி..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.