Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. I′ve never seen you looking so lovely as you did tonight I've never seen you shine so bright I′ve never seen so many men ask you if you wanted to dance They're looking for a little romance Give'em half a chance I have never seen that dress you′re wearing Or the highlights in your hair that catch your eyes I have been blind The lady in red Is dancing with me Cheek to cheek There′s nobody here It's just you and me It′s where I want to be But I hardly know This beauty by my side I'll never forget The way you look tonight 💖
  2. This is a man's world, this is a man's world But it wouldn't be nothing, nothing without a woman or a girl You see, man made the cars to take us over the road Man made the train to carry the heavy load Man made electric light to take us out of the dark Man made the boat for the water, like Noah made the ark This is a man's, man's, man's world But it wouldn't be nothing, nothing without a woman or a girl Man thinks about our little bitty baby girls and our baby boys Man made them happy, 'cause man made them toys And after man make everything, everything he can You know that man makes money, to buy from other man This is a man's world But it wouldn't be nothing, nothing, not one little thing, without a woman or a girl He's lost in the wilderness He's lost in bitterness, he's lost lost....🖤
  3. What's a woman when a man Don't stand by her side? What's a woman when a man Has secrets to hide? She'll be weak, she'll be strong Struggle hard for so long What's a woman when a man Don't go by the rule? What's a woman when a man (What's a man without a woman?) Makes her feel like a fool? When right turns to wrong She will try to hold on To the ghosts of the past When love was to last Dreams from the past faded so fast All alone in the dark she will swear He'll never mislead her again All those dreams from the past Faded so fast, ghost of the past When love was to last All alone in the dark She will swear cross her heart Never again Cross my heart, never again Cross my heart (A woman without a man?) I say never again Cross my heart (A woman without a man?) No, no, never again Cross my heart (A woman without a man?) Never again Cross my heart (A woman without a man?) Never again Cross my heart (A woman without a man?) Never again Cross my heart (A woman without a man?) Never again Cross my heart 💘
  4. சுவியருக்கு எப்ப பாத்தாலும் ஒரு இது...😀
  5. Baby, don't understand Why we can't just hold on to each other's hands? This time might be the last I fear unless I make it all too clear I need you so, oh Take these broken wings And learn to fly again, learn to live so free When we hear the voices sing The book of love will open up and let us in Take these broken wings"
  6. பாவியள் போற இடமெல்லாம் பள்ளமும் திட்டியுமாம்....😂 கவலைய விடு தல
  7. சண்டையடி சண்டை... விடிஞ்சால் பொழுது பட்டால் சண்டை சண்டை🌟 காலமை விடிய வெள்ளன கிளீனிங் வேலைக்கு போனால் கக்கூஸ் கிளீன் இல்லை எண்டு சண்டை பிடிக்கிறான் ஓகே எண்டு போட்டு அவசர அவசரமாய் கழுவித்துடைச்சு போட்டு அடுத்த வேலைக்கு அதர பதர ஓடிப்போனால் குறுக்காலை வந்த கார்க்காரன் உனக்கு கண்ணில்லையோ எண்டு சண்டை பிடிக்கிறான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அடுத்த வேலைக்கு போனால் அடிக்கடி அஞ்சு நிமிசம் பிந்தி வாறாய் சம்பளத்திலை பிடிக்கப்போறன் எண்டு அடுத்த முதலாளி சண்டை பிடிக்கிறான் சரி பொடாங் எண்டு மனசுக்குள் திட்டிப்போட்டு வீட்டுக்கு வந்தால் பாண் வாங்கிக்கொண்டு வாங்கோ எண்டு சொன்னனானெல்லே எண்டு மனிசி சண்டை அவசரப்பட்டு பேக்கரிக்கு போய் பாண் வாங்க நான் இஞ்சை வரிசையிலை நிக்கிறன் நீ என்னெண்டு முன்னுக்கு போய் வாங்கினனீ எண்டு அடுத்த சண்டை சொறி சொல்லிப்போட்டு வீடு வந்து....ஒரு காகக் குளியல் போட்டு அமைதியாக சோபாவில் அமர்ந்து தொல்லைக்காட்சி ரிமோட் பட்டனை அமத்தினேன் பள்ளி மாணவன் சக மாணவனுக்கு கத்தியால் குத்தினான் என பிரேக்கிங் நியூஸ் அடுத்தது நல்ல செய்தியாக இருக்கும் என காத்திருந்த என் கண்களுக்கு.... பாலியல் கொலை என அடுத்த செய்திவர மனமுடைந்து அடுத்த தொலைக்காட்சிக்கு மாறினேன்... சண்டையில் உக்ரேன் முன்னேறுவதாக அறிவிப்பாளர் புழகாங்கிதம் அடைய அடுத்த சனலுக்கு தட்ட... அவனோ ஹமாஸ் இஸ்ரேல் என அலறினான் சரி போகட்டும் என பேசாமல் தமிழ் தொலைக்காட்சிகளை நாடினேன் ஆகம சனனில் இராவண இராம சண்டைகளை அமைதியாக விளக்கிக்கொண்டிருந்தார் மஞ்சள் நிற ஆன்மீகவாதி வேண்டாமென அடுத்த தொலைக்காட்சிக்கு மாற மாமியார் மருமகளுக்கு நஞ்சு வைத்து கொல்லும் காட்சி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது. ஒன்றுமே வேண்டாம் என நினைத்து இயற்கை விவரண காணொளிகளை பார்க்க அடுத்த தொலைக்கட்சிகளை தேடினேன் காற்று மாசுபட்டுவிட்டது என்கிறார்கள் உலகம் வெப்பமாகின்றது என்கிறார்கள் சூறாவளி என்கிறார்கள் நில நடுக்கம் என்கிறார்கள். எரிமலை வெடிக்கின்றது என்கிறார்கள் தண்ணீர் பஞ்சம் என்கிறார்கள்..... அப்படியே அடுத்த சனலுக்கு நகர ஒநாய்கள் சிறு மான்குட்டியை வேட்டையாடும் காட்சியை தத்துவரூபமாக காட்டிக்கொண்டிருக்கின்றோம் என ஒருவர் வர்ணனை செய்து கொண்டிருந்தார் என் கஷ்ரம் கவலை சொல்லவே மூச்சு வாங்குதடி தலையை மூடிக்கொண்டு படுக்கிறேன் எதுவுமே தெரிய வேண்டாமென........
  8. துவாயால மூடியிருக்கிற படியாலை ஆரோ எங்கடை சனமாய்த்தான் இருக்கும் 😂
  9. ஹமாஸ்சை உருவாக்கியதே அமெரிக்கர்கள் தானாம். ஆங்கிலேயர்கள் என்றுமே பிரித்தாழுவதில் வல்லவர்கள். அதனால் தான் முழு உலகையும் கையகப்படுத்தி வைத்துள்ளர்கள்.
  10. தங்களை ஏதோ சொர்க்கபுரி நாடு போல் அரசியலிலும் சினிமாவிலும் பிரமிக்க வைக்கின்றார்கள். ஆனால் ஒரு சாதாரண மனிதனுக்கு குடிக்க தண்ணியுமில்லை. மருத்துவ காப்புறுதியுமில்லை. கதை இப்படியிருக்க யூரியூப்பர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றார்களாம்.
  11. நான் காசு குடுக்கிறன் எப்பிடியும் எழுதுவன் எண்டொரு மனப்பக்குவம் வராமலா போகும்😎 உங்களுக்கில்லை. சும்மா ஒரு பொதுப்படையாய் கேக்கிறன்? 😂
  12. அன்பும், மகிழ்ச்சியும் டாக்டர் சொக்கலிங்கம் தமிழக அளவில் மட்டுமல்ல, இந்திய அளவில் புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர். பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்குச் சிகிச்சையளித்தவர். 50 ஆண்டுகளாக இதய அறுவைசிகிச்சைத் துறையில் சாதனை படைத்துவருபவர். அவரிடம் மன அழுத்தம், மன இறுக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகள் குறித்துப் பேசினோம்... `` `வாழ்க்கை என்பது ஒரு மலர்ப் படுக்கை அல்ல’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால், அது ஒரு முள் படுக்கையும் கிடையாது. அந்தப் பாதையில் முள்ளும் மலரும் மாறி மாறி வந்துகொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற மாதிரி நம் உடலையும் மனத்தையும் மாற்றிக்கொள்ளவேண்டி வரும். அப்படிச் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முயலும்போது நிறைய போராடவேண்டியிருக்கும். அந்தப் போராட்டம்தான் நமக்கு மன அழுத்தமாக மாறுகிறது. ஸ்ட்ரெஸ் என்பது, `ரியாக்ஷன் ஆஃப் மைண்ட் அண்ட் பாடி டூ தி என்விரோன்மென்ட்.’ உடலும் உள்ளமும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற முயலும்போது, நமக்குள் எதிர்மறை எண்ணங்கள் ஏற்பட்டால், அது மன அழுத்தமாக மாறும். நமக்கு வந்த தடைகளையும் சிரமங்களையும் நேர் மறை எண்ணங்கள் வழியாக நாம் கடந்து போனால் அந்த மனிதருக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படாது. நேர்மறை எண்ணங்கள் மனதைத் தென்றலைப்போல் வைத்துக்கொள்ளும். ஆனால், எதிர்மறை எண்ணங்கள் நம் மனத்தைத் தவறான பாதையில் வழிநடத்தத் தொடங்கிவிடும். எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கை ஆகிறது. அதனால் எண்ணங்கள் மேம்பட வேண்டும். எண்ணங்கள் மேம்பட்டால்தான் சிறப்பான வாழ்க்கை அமையும். ஆவதும் மனத்தால்தான் அழிவதும் மனத்தால்தான். நேர்மறை எண்ணங்களுடன் மனதுக்குப் பிடித்த வேலையை நீங்கள் செய்தால், உங்கள் வேலையில் உங்களுக்கு அலுப்பே தெரியாது. 20 மணி நேரம்கூட நீங்கள் தொடர்ந்து பணியாற்றிவிடுவீர்கள். அதே நேரத்தில் உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஆபீஸிலோ வீட்டிலோ செய்தால், எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும்... விரைவிலேயே சோர்வடைந்துவிடுவீர்கள். டே ஷிஃப்ட், நைட் ஷிஃப்ட்... எனப் பணம் சம்பாதிப்பதற்காக நேரம் பார்க்காமல் வேலை பார்க்கிறார்கள்; பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள்; மாதம் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்கள்; நீச்சல் குளத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்கிறார்கள். படிப்பது, பணம் சம்பாதிப்பது இவையெல்லாமே மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்குத்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகக் கால நேரம் பார்க்காமல் வேலை பார்ப்பது எப்படிச் சரியாகும்? அப்படி வேலை பார்ப்பவர் அமைதியை இழந்துவிடுகிறார். அந்த மனிதன் அமைதியை இழக்கும்போது, பல பிரச்னைகள் வந்து சேர்கின்றன. அதனால், 27 வயது, 30 வயதிலேயே, மூளைச் சோர்வு ஏற்பட்டு ஹார்ட் அட்டாக், பிரெய்ன் ஸ்ட்ரோக் போன்றவையெல்லாம் ஏற்பட்டு சிகிச்சைக்காக வருபவர்களைப் பார்க்கிறேன். ஏன், இந்த ஓட்டம்... எதை நோக்கி இந்த ஓட்டம்? கவிஞர் அப்துல் ரகுமானின் வரிகளில் சொல்வதென்றால், `இவர்கள் தன்னை விற்றுவிட்டு எதை வாங்கப்போகிறார்கள்?' என்பதைத்தான் சொல்ல வேண்டும். நான் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., கலைஞர் போன்றவர்களுக்கெல்லாம் சிகிச்சையளித்திருக்கிறேன். இந்த இதய அறுவை சிகிச்சைத் துறைக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. அப்போதெல்லாம், 70 வயது, 60 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவை வரும். ஆனால், ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் இது 50, 40, 30 எனக் குறைந்து 25 வயதில் உள்ளவர்களுக்குக்கூட இப்போது வரத்தொடங்கிவிட்டன. முன்பெல்லாம் டைஃபாயிடு, காலரா போன்ற தொற்று நோய்களால்தாம் மனிதர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். ஆனால், தொற்றுநோய் அல்லாத நோய்களான `ரத்த அழுத்தம்', `சர்க்கரைநோய்', `ஹார்ட் அட்டாக்' போன்றவற்றால்தான் இப்போது அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். `மனதுக்குப் பிடித்த தொழிலைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வேலை செய்யவேண்டிய அவசியமிருக்காது’ என்று சீனத் தத்துவஞானி கன்பூசியஸ் சொல்வார். மனதுக்குப் பிடித்த தொழில், வேலையைத் தேர்வு செய்துகொள்வது நல்லது. மனத்தூய்மையுடன் அறநெறியுடன் கூடிய வாழ்வைத் தேர்வு செய்யவேண்டியது மிகவும் முக்கியம். பர்சனலான சொந்த விஷயங்கள் தவிர மற்றவற்றில் முடிந்த அளவு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுவது, நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவற்றிலிருந்து முழுவதும் விலகி இருங்கள். `சவுண்ட் மைண்ட் இன் சவுண்ட் பாடி’ என்பார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனம் ஆரோக்கியமாக இருக்கும். அண்மையில் நான் அமெரிக்காவில் 22 ஆயிரம் டாக்டர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். அந்த மாநாட்டில், `பரம்பரை காரணமாக, சர்க்கரைநோய், ஹார்ட் அட்டாக் போன்ற குறைபாடு உடையவர்கள்
  13. நான் பச்சை மரங்களைப் பார்க்கிறேன் சிவப்பு ரோஜாக்களும் கூட அவை பூப்பதை நான் காண்கிறேன் எனக்கும் உங்களுக்கும் மேலும் நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் நான் நீல வானத்தைப் பார்க்கிறேன் மற்றும் வெள்ளை மேகங்கள் பிரகாசமான ஆசீர்வதிக்கப்பட்ட நாள் இருண்ட புனித இரவு மேலும் நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் வானவில்லின் நிறங்கள் வானத்தில் மிகவும் அழகாக இருக்கிறது முகங்களிலும் உள்ளன செல்லும் மக்கள் நண்பர்கள் கைகுலுக்குவதை நான் காண்கிறேன் "எப்படிச் செய்கிறீர்கள்?" அவர்கள் உண்மையிலேயே சொல்கிறார்கள் "நான் உன்னை காதலிக்கிறேன்" குழந்தைகள் அழுவதை நான் கேட்கிறேன் அவர்கள் வளர்வதை நான் பார்க்கிறேன் அவர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்வார்கள் நான் எப்போதாவது அறிவேன் மேலும் நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் ஆம், நானே நினைக்கிறேன் என்ன ஒரு அற்புதமான உலகம் ஓ ஆமாம்
  14. இஸ்ரேல் ஒழுங்காக நடந்திருந்தால் ஹமாஸ் இயக்கம் தோன்றியிருக்காது.அதே போல் சிறிலங்கா சிங்கள இனவாத அரசும் ஒழுங்காக இருந்திருந்தால்......?
  15. இயற்கையோடு ஒன்றிப்பிணைந்தது தான் சைவம். இதற்கு மேல் விளக்கம் தேவையில்லை.
  16. சைவத்தில் என் கடவுளுக்கு இடைதரகர்கள் இல்லாமல் நானே தீபாரதனை செய்து வழிபடுவேன். அவரவர்க்கென குல தெய்வங்கள் உண்டு. வழ்பாட்டில் மாமிச உணவுகளும் உண்டு. குறிப்பாக இயற்கையோடு சேர்ந்து வாழ்பவர்கள் சைவர்கள்.
  17. ஈழத்தவர்கள் சைவ சமயத்தினர். இந்துசமயம் எனும் போர்வையை போர்த்தி விட்டுள்ளார்கள்.அவ்வளவுதான்.
  18. உக்ரேன் பிரச்சனை இப்போதைக்கு முடியாது போலுள்ளது. அதை விட ஜேர்மனிக்கு வந்த விருந்தினர்களால்(உக்ரேனிய அகதிகள்) புதிய தலையிடிகள் உருவாகியுள்ளனவாம்.....வேலைக்கு போங்கோடா எண்டு அடிச்சு சொன்னாலும் போறாங்கள் இல்லையாம்.🤣
  19. ஒருவன் நியாயத்தின் பக்கம் நிற்பதை தனிமனித விசுவாசமாக கருத்தில் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
  20. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  21. தாயகக் கனவுகளுடன் சாவினைத் தழுவிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
  22. இதோ பிரபாகரன் வருகின்றார்,துவாரகா வருகின்றார் என்ற செய்திகளை வெளியிடும் ஈழ ஆதரவாளர்களின் தற்போதைய அரசியல் நிலமைகளை பார்த்தால்....... கிந்திய அரசின் தலையாட்டி பொம்மைகளாகவே தெரிகின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.