Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. தாய்லாந்து பௌத்த நாடு. கம்போடியா பௌத்த நாடு. இரு நாடுகளும் உரிமை கோருவது இந்து கோவிலை!!! காமெடியாக இல்ல? 😎
  2. அமெரிக்காவும் இங்கிலாந்தும் எக்காரணம் கொண்டும் எந்தக்காலத்திலும் பலஸ்தீனம் என்ற தனிநாடு உருவாவதை விரும்பமாட்டார்கள். எக்காரணம் கொண்டும் அங்கீகரிக்கவும் மாட்டார்கள். பிரான்ஸ்க்கு தேவையில்லாத வேலை.😁
  3. என்ன இருந்தாலும் ஆயுத வியாபாரிகளுக்கு இன்னொரு சந்தை உருவாகி விட்டது.
  4. யாரையும் திருத்துவதற்கு நாம் படைக்கப்படவில்லை பிறர் திருந்தும் படி நம் வாழ்க்கையை வாழ்ந்து காட்டினால் போதும்...
  5. எல்லாரும் சண்டை பிடிக்கிறாங்கள். நாங்களும் சண்டை பிடிப்பம் எண்டு வெளிக்கிட்டினம் போல....😂
  6. அனுஜனுக்கு என் வாழ்த்துகள். இதே போல் எமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேற்றம் காண வேண்டும்.
  7. https://youtu.be/7g505MXqnec?si=5qVCOqusRuu7It7M நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே நீவந்த வாழ்வைக்கண்டதனாலே மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும் மார்தங்கு தாரைத்தந்தருள்வாயே ..
  8. https://youtu.be/LmPifn0mIfQ?si= முக முத்து சொந்தமாக பாடி நடித்த பாடல்.அசல் எம்ஜிஆர் போலவே ஆடி பாடி ஓடி நடித்திருப்பார். https://www.youtube.com/watch?v=LmPifn0mIfQ&t
  9. இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் கூடுதலாக வேற்று நாட்டவர்களை மணம் முடிப்பதை காணக்கூடியதாகவே உள்ளது.இப்படி மணம் முடிக்கும் தமிழர்களுக்கு சாதியோ,சீதனம் சீர்வரிசை பிரச்சனையாக இருந்ததில்லை.
  10. எங்கை இருந்த பிரச்சனையை எங்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறானுகள் பாருங்க...😂
  11. கைத்தொலைபேசி வந்த பின் மனிதர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விட்டது. ஊமை வாழ்க்கை போல் இருக்கின்றது. குடும்பங்களுக்குள் அன்னியோன்னிய உறவாடல் இல்லை.மன உழைச்சல் அதிகம்.உடல் நலமும் கெட்டுப்போகின்றது. பெரியவர்கள் அவசர தேவைகளுக்கு மட்டும் கைத்தொலைபேசி பாவித்தால் நல்லது. சிறியவர்கள் ஆபத்தான நிலைகளுக்கு பாவிக்கலாம். https://youtube.com/shorts/I2O5lLF0aJM?si=pqRDg48tlbQJP-F0 https://youtube.com/shorts/OLJKeGCmhbo?si=bq3XRg2_LUwc32cx https://youtube.com/shorts/-zl9GSXZacA?si=N1qpux0XzN8lf7n-
  12. சோனியா காந்தியுடன் கூட்டு ஒகேயா? மூலைக்கு மூலை டாஸ்மார்க் உடல்நலம் வளரும். நாடும் வளரும்.
  13. 👉தமிழ் நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சீமானை விட நேர்மை,ஒழுக்க சீலர்களாக, நியாய பூர்வ உள்ளம் நிறைந்தவர்களாக இருப்பின்......👈 சீமானை எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது.👇 திமுக போகத்திற்கு போகம் பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்ததை/வைத்திருப்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.😎
  14. என் கண்ணீர் அஞ்சலிகள். எவ்வளவு கொடுமையான செயல்களை இஸ்ரேல் அரசு செய்கின்றது? கேட்க பார்க்க ஆள் இல்லை எனும் போக்கில் அயல் நாடுகளில் இருக்கும் அப்பாவி மக்களை அந்த அரசு கொன்று குவிக்கின்றது. உக்ரேனுக்காக துடித்தெழும் மேற்குலக புருஷர்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணமாக அமையட்டும்.
  15. ஒரிஜினல் தமிழன் டக்ளஸ் தேவானந்தா கடற்தொழில் அமைச்சராக இருந்த போதே தீர்க்கப்படாத பிரச்சனை ஒன்று இருக்குதெண்டால்......பிரச்சனை வேறை எங்கையோ இருக்குது எண்டு அர்த்தம். அடுத்தது தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவில்லாத மக்களும் கட்சிகளும் நிறையவே இருக்கின்றனர்/இருக்கின்றன. அவர்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றார்கள்.எனவே தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீனவர்கள் மீதும் வஞ்சத்தை தீர்க்கும் மனப்பான்மையை நான் தவிர்க்கின்றேன். அத்துடன் நாம் எப்படி அவர்கள் மீது வன்மத்தை தெரிவிக்கின்றமோ அதே மாதிரி அவர்களும் வன்மத்தை தீர்ப்பார்கள் என எதிர்பார்க்க வேண்டும். அண்மைக்காலத்தில் தமிழகத்திற்கான ஈழத்து சுற்றுலா பயணிகள் இந்திய விமான நிலையங்களில் பட்ட அவலங்களை தேடிப்பிடித்து வாசியுங்கள் .யூ ரியூப்பில் உள்ள காணொளிகளை பார்த்து தெளிவடையுங்கள்.
  16. தலைவன் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன். 😎
  17. இப்படியான செய்திகளை நாம் கண்டும் காணாமல் போக வேண்டும். நாக்கை மடித்து எல்லாம் கோபப்படப்படாது.நாம எப்பவும் மேற்குலகிற்கு விசுவாசமாக நன்றியுடன் இருக்கணும் கோவாலு.
  18. இது தான் ஈழ தமிழின வரலாற்று தவறு. தனது தனிப்பட்ட விரோதத்திற்காக இனத்திற்குள்ளையே கூறு போட நினைத்தவர். கிழக்கு மாகாணத்தில் தமிழினத்தை கூறு போட்ட காரண கர்த்தா அமிர்தலிங்கம். அதன் வடு இன்று வரை அல்ல என்றும் தொடரும். அமிர்தலிங்கத்தின் மேடை பேச்சுக்களை வடக்கிலும் கிழக்கிலும் கேட்டவன்.அதன் பாகுபாடுகளை அறிந்தவன்.
  19. இராவணனுக்கு சிலை... பண்டாரவன்னியனுக்கு சிலை.. எல்ளானனுக்கு சிலை... சங்கிலியனுக்கு சிலை... சிவகுமாரனுக்கு சிலை.... தலைவர் பிரபாகரனுக்கு சிலை... தந்தை செல்வாவுக்கும் சிலை வைக்கலாம். ஏனென்றால் தமிழர்களுக்காக சாதித்து உயிர்த்தியாகம் செய்தவர்கள். அமிர்தலிங்கத்துக்கு சிலை வைத்து பூஜிப்பது இயற்கையின் நிஜதிக்கு செய்யும் துரோகம். அமிர்தலிங்கம் செய்ததையே சம்பந்தனும் செய்ய முயன்றார். அதன் பலன்களை சம்பந்தனின் வாரிசு சுமந்திரன் அறிவார். சிலுவை கூட வைக்க மாட்டார்கள்.😂
  20. எல்லாம் பாரீஸ் ஒப்பந்தத்தை கிழித்து சுக்கு நூறாக்கி போட்டதின் சாபம். ஆகாய கங்கை இன்னும் பொழியுமாம்.🤣 குப்பனோடு விளையாடு....சுப்பனோடு விளையாடு.... ஏன் புட்டினோடு கூட விளையாடு. ஆனால் இயற்கையோடு விளையாடாதே. வைச்சு சாதிக்கும்.😎

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.