Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம்தரப்பு நடுநிலை: தேவை என்கிறார் சுரேஸ் - இல்லை என்கிறார் சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

suresh-premachandran_1.jpg

சிறிலங்கா அரசுடன் நடத்தும் பேச்சுக்களுக்கு மூன்றாம்தரப்பு நடுநிலை தேவை என்ற கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்றுக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“பேச்சுக்களில் மூன்றாம்தரப்பு நடுநிலை வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுக்காது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில உறுப்பினர்கள் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் இது கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு அல்ல.

நாம் மூன்றாம்தரப்பின் நடுநிலையைக் கோரப் போவதில்லை.

பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்படுவதென்பது சிறிலங்கா அரசின் கைகளில் தான் உள்ளது“ என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிலங்கா அரசு இதுவரை நம்பகமான முறையில் பேசாத நிலையில், பேச்சுக்களுக்கு மூன்றாம் தரப்பு நடுநிலை தேவை“ என்று என்று கூறியிருந்தார்.

இதனையே, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinapp...?20120408105953

தமிழ் மக்களுக்கு ஒரு நிலையான தீர்வை பெறுவதுக்கு சிங்கள அரசுடன் பேசவென அல்லது தமிழர் தரப்பை பிரநிதித்துவப் படுத்தவே இப்போதுள்ள கூட்டமைப்புக்கு மக்கள் வாக்களித்தார்கள்.

இவர்கள் தமது கடமையை சரிவர உணராமல் தமது மூன்றாந்தர அரசியலில் அதிகம் கவனம் செலுத்துவார்களாக இருதால் இதுவே அவகளுக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் இறுதிச் சந்தர்ப்பம்.

இவர்கள் மறந்தது இவர்களின் கடமையை மட்டுமல்ல மரணித்த போராளிகள் அன்றும் மக்களின் தியாகங்களையும்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களை பற்றி கவலை இல்லை என்று உலக தமிழினம் கூறுகிறது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்குள் உள்ள பிரச்சனையை தீர்க்க பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நிச்சயமாக ஒரு மூன்றாம் தரப்பு தேவைப்படும். :(

  • கருத்துக்கள உறவுகள்

தனிபபட குடும்ப தேவைகளை நிறைவு செய்ய மூன்றாம் தரப்பு இடையூறாகிவிடும்...விரைந்து தீர்வு வந்த்தால் அரசியல் செய்ய முடியாதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பற்றி கவலை இல்லை என்று உலக தமிழினம் கூறுகிறது.

இவர்களுக்கு தமிழ்மக்களின் நலனில் அக்கறை இல்லை ....... தமிழ்மக்களுக்கு இவர்கள் அரசியலில் அக்கறை இல்லை

இவர்கள் வாழ்வதற்கு இந்த அரசியல் தேவை, ஆனால் தமிழ் மக்களுக்கு இவர்களே தேவையில்லை ......

மூன்றாம் தரப்பை தமிழர் தரப்பு வேண்டுகின்றது எனக்கூறியது மூலம் சிங்களம் அதை மறுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது, அதை சர்வதேசத்திற்கும் கூறப்படுள்ளது.

http://184.107.230.170/~onlineut/News_More.php?id=58624960408193927

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் தரப்பு உள் நுழைத்தால் ஒன்று அவன் இழுத்தடிப்பு உண்மையை தெரிந்து கொண்டு ஆப்பு இறுக்குவான் அல்லது மெண்டல் ஆகி ஏற்வாடி தர்காவுக்கு சென்றுவிடுவான்..

டிஸ்கி :

இங்க கூத்தமைப்பு சம்ந்த அரசியலே அறிககை விடுவது . பேசிக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கொண்டே சொறி கொன்றே இருப்பது. சம்ந்தர் மண்டைய போட்டால் அடுத்து சுமந்திரன் அரசியல் செய்யணும் . பேரப்பிள்ளைகள் அரசியல் செய்யணும் ..அரசியல் செய்ய ஏதும் இல்லாட்டி இவர்களுக்கு புள்ளடி நீங்கள் போடுவீர்களா..?

டெல் டெல் மீ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.