Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இன்று சிறைக்கு சென்றேன்.............

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பரின் சிக்கல்கள் தீரவேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகள்... எங்கோ... சங்கமிப்பது போல்... ஓர் உணர்வு.

  • தொடங்கியவர்

நானும் அந்த உறவின் பக்கத்தில் நிற்பது போல் உள்ளது. அவருக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன். தமிழீழத்துக்கான அவர் தியாகங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.

அவரது ஆய்வுக்கட்டுரையை பின்னர் இணையுங்கள். வாசிக்க ஆவலாக உள்ளோம். (ஆனால் சில நாட்களின் பின்பு தான் நான் வாசிப்பேன்.)

அவர் விரைவில் விடுதலை பெற வேண்டும்..

நன்றி காதல் அவரும் உங்களை கேட்டதாக கூறுகிறார் ..............அவர் இப்போ 75 வீதம் விடுதலை கிடைத்தது போல் வெளியே சென்று வேலை செய்யலாம் weekend காடாயம் அவர் வெளியே வந்து தங்க வேண்டும் ஒவ்வொரு வீகென்ட் உம வந்து போவார் .நன்றி

இப்போ சற்று முன்னர் தான் இந்தப் பகுதியை கண்டேன்...என் அறிவுக்கு எட்டியவரையில் சொல்வதாக இருந்தால் அந்த உறவு நிரந்தர விடுதலை பெற்று சுதந்திரமாக,சந்தோசமாக வாழ வேண்டும்..

நன்றி யாயினி உங்கள் கருத்திற்கும் நல்ல மனதிற்கும் ..நிச்சயம் அவர் முழுமையாக வெளியே வருவார் .................

  • தொடங்கியவர்

உங்கள் நண்பரின் சிக்கல்கள் தீரவேண்டும்..

நன்றி இசை .............நிச்சயம் அவர் சிக்கல்கள் எல்லாம் விரைவில் தீரும் ............அதனால் மீண்டும் நான் இன்னும் புதுப்பொலிவுடன் தாயக நினைவை நோக்கி நகர்வேன் ...........உங்களை சுகம் கேட்டதை சொல்கிறார் ..................

உறவுகள்... எங்கோ... சங்கமிப்பது போல்... ஓர் உணர்வு.

உண்மை சிறி அண்ணா ............நாம் மீண்டும் சங்கமித்துள்ளோம் ..................இனி என் கலை சம்பந்தமான செயற்பாடுகள் இரட்டிப்பாக இருக்கும் ..........என் இனிய நண்பனால்

நன்றிகள் உங்களை கேட்டதாக நலம் விசாரிக்கிறார் என் நண்பன் ..............

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவரை நலம் விசாரித்ததாகச் சொல்லுங்கள்.. :D பேசாமல் அவரையும் யாழில் உறுப்பினராக ஊக்கம் கொடுங்கள்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனுக்கு நன்றிகள்

அதற்காக உழைக்கும் தம்பபி தமிழ்சூரியனுக்கும் நன்றிகள்

எதற்காக உழைத்தோம்

எதற்காக பாடுபடுகின்றோம் என்பதை அவர் அறிந்தவராதலால்

அந்த தம்பிக்கு தான் பட்ட துன்பங்கள் உறைக்காது

ஆனால் இன்றைய தமிழரின் நிலை அவரை மேலும் தாக்கும்.

அதற்காக நாமெல்லாம் தொடர்ந்து உழைக்கின்றோம். உழைப்போம் என்னும் செய்தியையாவது அவரது மனம்குளிர சொல்லுங்கள்.

  • தொடங்கியவர்

இறைவனுக்கு நன்றிகள்

அதற்காக உழைக்கும் தம்பபி தமிழ்சூரியனுக்கும் நன்றிகள்

எதற்காக உழைத்தோம்

எதற்காக பாடுபடுகின்றோம் என்பதை அவர் அறிந்தவராதலால்

அந்த தம்பிக்கு தான் பட்ட துன்பங்கள் உறைக்காது

ஆனால் இன்றைய தமிழரின் நிலை அவரை மேலும் தாக்கும்.

அதற்காக நாமெல்லாம் தொடர்ந்து உழைக்கின்றோம். உழைப்போம் என்னும் செய்தியையாவது அவரது மனம்குளிர சொல்லுங்கள்.

நன்றி அண்ணா உண்மையில் அவர் மிக்க மகிழ்ச்சியில் உள்ளார் .................இந்த யாழ் கள ஊடாகவே பல விடயங்கள் ,உண்மையாக ,உறுதியாக நடந்து கொண்டிருப்பதை பார்க்க அவர் அனைத்து துன்பங்களையும் தான் மறந்ததாகவும் ,தனக்கு இன்னும் உற்சாகம் பிறந்ததாகவும் கூறுகிறார் ......................நன்றி அண்ணா..........

கொலை ,கொள்ளை ,கஞ்சா கடத்தலை விட பயங்கரவாதியும் ,அதற்கு துணை போபவர்களும் மிக மோசமானவர்கள் .

அப்பாவி மக்களின் உயிரை வகை தொகையாக எடுப்பது மிக கொடுரமான குற்றம் .எனது இனத்தின் விடுதலைக்காக என்று ஏதும் அறியா மக்களின் உயிரை எடுக்க எவருக்கும் அனுமதியில்லை உலகில் பயங்கரவாதிகளைத்தான் மிகவும் பாதுகாப்பான சிறைகளில் அடைக்கின்றார்கள்.

உமது நண்பர் குற்றமற்றவராக இருக்கலாம் ஆனால் அவர் சார்ந்த அமைப்பு பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளது.அதை இல்லாமல் செய்யமட்டும் அந்த அமைப்புக்கு உதவினால் அது குற்றம் தான் .

விமானத்திற்கு குண்டு வைப்பவன் தொடக்கம் பொதுமக்களை கண் மூடித்தனமாக கொல்பவன் சொல்லும் நியாயம் எனது நாட்டிற்காக ,இனத்திற்காக ,மதத்திற்காக செய்தேன் என்று .

அந்தந்த அமைப்புகளால் அவர்கள் செயல்கள் நியாயப்படுத்தப்படலாம் ஏன் போற்றகூடப்படலாம் ,ஆனால் உலகின் பார்வைக்கு அவர் பயங்கரவாதியே .

அவர் வெளியில் வந்து குடும்பத்துடன் இணைய வேண்டுகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

முந்தி துவக்கு தூக்கின நீங்களும் பயங்கரவாதிதானே?

  • கருத்துக்கள உறவுகள்

அப்போ

நீங்கள் யார் அர்யூன்????

திரியை திசை திருப்பவேண்டாம் .

அந்த காலத்தில் எந்த ஒரு இயக்கமும் எந்த ஒருநாட்டாலும் பயங்கரவாதிகள் என்று தடை செய்ய படவில்லை.

விடுதலை போராளிகள் பயங்கரவாதிகளாக மாறியதில் தான் எமது போராட்டம் தோற்றது.

நான் இல்லை, அது தெரிந்தும் அதன் பின்னர் உதவிய நீங்கள் அந்த பட்டியலில் .

லண்டன் ,கனடா இரண்டு நாடுகளிலும் இயக்கத்தில் இருந்ததாக சொல்லியே வாக்குமூலம் கொடுத்தேன் .

  • தொடங்கியவர்

கொலை ,கொள்ளை ,கஞ்சா கடத்தலை விட பயங்கரவாதியும் ,அதற்கு துணை போபவர்களும் மிக மோசமானவர்கள் .

அப்பாவி மக்களின் உயிரை வகை தொகையாக எடுப்பது மிக கொடுரமான குற்றம் .எனது இனத்தின் விடுதலைக்காக என்று ஏதும் அறியா மக்களின் உயிரை எடுக்க எவருக்கும் அனுமதியில்லை உலகில் பயங்கரவாதிகளைத்தான் மிகவும் பாதுகாப்பான சிறைகளில் அடைக்கின்றார்கள்.

உமது நண்பர் குற்றமற்றவராக இருக்கலாம் ஆனால் அவர் சார்ந்த அமைப்பு பயங்கரவாதிகள் பட்டியலில் உள்ளது.அதை இல்லாமல் செய்யமட்டும் அந்த அமைப்புக்கு உதவினால் அது குற்றம் தான் .

விமானத்திற்கு குண்டு வைப்பவன் தொடக்கம் பொதுமக்களை கண் மூடித்தனமாக கொல்பவன் சொல்லும் நியாயம் எனது நாட்டிற்காக ,இனத்திற்காக ,மதத்திற்காக செய்தேன் என்று .

அந்தந்த அமைப்புகளால் அவர்கள் செயல்கள் நியாயப்படுத்தப்படலாம் ஏன் போற்றகூடப்படலாம் ,ஆனால் உலகின் பார்வைக்கு அவர் பயங்கரவாதியே .

அவர் வெளியில் வந்து குடும்பத்துடன் இணைய வேண்டுகின்றேன் .

நாய்களுக்கும் மனிதர்களுக்கும் வித்தியாசம் இல்லாவிட்டால் இறைவன் என்பவன் இல்லவே இல்லை .................................உண்மையில் இவன் என்ன குற்றம் செய்தான் ................பின்லாடன் போல் கொலையாக மக்களை கோழையாக கொன்றானா ,மத பந்தத்தால் உணர்ச்சிவசப்பட்டு மனிதத்தை கொன்றானா.....................

இல்லை என்னைப்போல் உன்னைப்போல் புலம்பெயர்ந்து வந்து கருத்துடன் அவன் நிற்கவில்லை ..................அவன் உண்மையாய் நின்றான் ................உன்னால் நிற்கமுடியுமா ..................வாய் மட்டும்தான் உன்வாழ்க்கை .....................ஆனால் தன வாழ்க்கையே அர்ப்பணித்துவிட்டு தியாகியாய் நிற்கும் இவனுக்கு உன்னைப்போல் மனித நேயமற்ற மானிடர் சொல்லும் ,அல்லது விமர்சிக்கும் கருத்துக்கள் ............

அவனை இன்னும் விடுதலை நோக்கிய வீரனாய் மாற்றும் ..............நன்றி உன் கருத்திற்கு ..............பயமாய் இருந்தால் படுத்துக்கோ..........................ஏதாவது புரிந்தால் மௌனமாகு ...............நன்றி

இது என் உள கிடக்கை .............நிர்வாகம் அழிக்க நினைத்தால் ...............அது மௌனமாகிவிடும்................நன்றி

  • தொடங்கியவர்

சிறை வாழ்க்கையும் ,,,,,,,,,,,,,,,,மனிதமும் ............நான் கேட்டு தெரிந்து கொண்ட ஓர் அற்புதமான ,யதார்த்தமான உளக்கிடக்கை .....................அதாவது தென்கிழக்காசியாவும்,ஐரோப்பாவும் .................மனிதமும் ..........மலையை[போல் உளம் உடைய மனிதர்களும் ,குன்றைப்போல் உளமுடைய மனிதர்களும் .............வெகு விரைவில் இந்த்க்ஹா திரியிநூடு பகிர்கிறேன் ...........இது கருத்தல்ல .........மனித இதயம் வடிக்கும் உண்மை

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அவரை கேட்டதாக. சொல்லுங்கள் அவரை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு உங்களிடம் தான் இருக்கிறது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.