Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!!

Featured Replies

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் இலங்கை விஜயம்! கொழும்பில் முக்கிய பேச்சு!!

திருகோணமலையிலுள்ள இந்திய எண்ணெய்க் குதங்களை இலங்கை மீளப்பெறவுள்ளது என செய்திகள் வெளிவந்துள்ள சூழ்நிலையில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.

கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இதர அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களுடன் சிவ்சங்கர் மேனன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார் என அறியமுடிகின்றது.

சிவ்சங்கர் மேனனின் கொழும்பு விஜயமானது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதொன்றல்ல என்றும், இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் தொடர்பில் முக்கிய பேச்சுகளை நடத்தவே அவர் அவசரமாக இலங்கை வருகிறார் எனவும் அறியமுடிகின்றது.

முன்னதாக, திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்களையும் இலங்கை அரசு மீளப்பெற உத்தேசித்து வருகின்றது என கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.

கடந்த 2002ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்தில், பெற்றோலிய வள அமைச்சு இந்தக் குதங்களை 33 ஆண்டுகள் குத்தகைக்கு லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. இவ்வாறு செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டில் குறைபாடுகள் இருக்கின்றன எனவும், ஆனால், அவற்றைக் கருத்திற்கொண்டு இந்தக் குதங்களை மீளப்பெற மஹிந்த அரசு ஆராய்ந்து வருகிறது என்றும் கடந்த வாரம் வெளிவந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தன.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=bc544c29-fbc7-46b7-b324-dfb0f983356b

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்ன முக்கியமான பேச்சு

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்து மொபையில் கேமரா ரெகனாலஜி.. ரெக்கார்டிங்க் பண்னுவது இதெல்லாம் இலங்கையில் இன்னும் வரல போல கிடக்கு.. :icon_idea: :icon_idea:

தண்ணீர் கிணற்றை காட்டி எண்ணெய்க்குதம் என்று கூரி இந்தியாவிற்கு சிங்களவன் குத்தகைக்கு விட்டு இருப்பதை எப்படியே மேப்பம் பிடித்த இந்தியாவின் றோ அதை சிவசங்கர் மேனனிடம் போட்டு உடைக்க ஆத்திரம் அடைந்த சிவசங்கர் மேனன் உடனடியாக உண்மையை நேரில் கன்டறிய உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கோண்டு எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.சிவசங்கர் மேனன் இலங்கை வரவுள்ளதை அறிந்த இலங்கை சி ஜ டியினர் இதை கோத்தாபாயாவிடம் கூற கோத்தா உடனே தனது சகாக்களிடம் 99 தண்ணீர் கிணறுகளுக்கும் தலா ஒரு பெறல் எண்ணெய்யை உற்றி கிணறுகளை மூடி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சிவசங்கர் மேனன் நேரில் வந்தால் றோ கூறியது பொய் என்பதை நிருபிப்பதற்காக.

உண்மை தெறிய வர

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தமிழனுக்கு எப்படி ஆப்பு அடிப்பது என்று கலந்து ஆலோசிக்கத்தான் :D:icon_mrgreen:

அலறி மாளிகையில் மலசல கூடம் கழுவுவதற்கு இந்த மலையாளக் காட்டுமிராண்டியை சிங்களப் பயங்கரவாதிகள் அழைத்திருப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்ன முக்கியமான பேச்சு

தமிழனுக்கு இனி, எப்படி... ஆப்படிக்கலாம் என்று தான்... கேரளா, சிங்களத்துடன் பேசுவார்கள்.

எந்தக் குதங்களைப் பார்வை இடவோ?

  • தொடங்கியவர்

[size=4]இந்தியாவின் இந்த அவசர திட்டமிடப்படாத பயணம் அதன் அரசியல் அணுகுமுறையின் தொடர் தோல்வியையே காட்டி நிற்கின்றது. [/size]

இந்திரா காந்தியின் பின்னர் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யத் தெரியாத, கையாலாகாத இந்தியக் காட்டுமிராண்டிகளை கண்மூடித்தனமாக நம்பிய ஒரு பிற்போக்கு ஈழத்தமிழர் கும்பலும் ஈழத்தமிழரின் அழிவுகளுக்குக் காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.