Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மாவையும் மனைவியையும் ஒப்பிடும் பல ஆண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தன் கணவனுடன் மிகமிக அன்பு செலுத்த கூடிய பெண் என்றால் அனைத்து தாயும் தன் பிள்ளைகளுடன் அன்பு செலுத்துவது போல் என்று அர்த்தம். உங்கள் அம்மாவை தெரிஞ்சு தான் அவா மாதிரி அன்பு செலுத்த வேணும் எண்டில்லை. :D

சூர்யா வேணும் என்று கேட்கேல்லை. சூர்யா மாதிரி முகம் உள்ளவர் என்று தான் கேட்டவர். அது பிழை என்றால் நீங்களும் ஐவர்யாராய் மாதிரி அழகு என்று கேட்டனீங்கள் தானே? அவவை தான் அபிஷேக் பச்சன் கட்டிக்கிட்டாரெல்லே? :lol: வேணும்னா நீங்களும் போய் ஐஸ்வர்யாரயோட இருக்க வேண்டியது தானே? என்ன ஒண்டு....அவா வேண்டாம் என்று சொல்லிப்போடுவா. :lol::icon_idea:

மனைவியரின் அன்பில தான் டவுட்டா இருக்கே.. இல்ல ஏன் இந்தத் தலைப்பே வரப் போகுது..??! அந்த வகையில் தாய் செய்யும் அன்பின் பரிமானம் அறியாமல்.. எப்படி ஒரு பெண் தாய் போல்.. அன்பு செய்ய முடியும்..???!

இப்படி எல்லாம் வில்லங்கா கேட்பீங்கன்னு தான்.. அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கோம்.. ஐஸ்வரியா உலக அழகிய இருந்தப்ப இருந்த அழகு போல.. என்று. அபிசேக் பச்சனையோ.. அல்லது வேறு யாரையுமோ கட்டினப் பிறகு இல்ல..! இப்ப ஐஸ்வரியா அழகாவா இருக்கா.. சப்பாத்தி ஆன்ரியா எல்லோ இருக்கா..! :lol::D

Edited by nedukkalapoovan

  • Replies 62
  • Views 17.7k
  • Created
  • Last Reply

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

மனைவியரின் அன்பில தான் டவுட்டா இருக்கே.. இல்ல ஏன் இந்தத் தலைப்பே வரப் போகுது..??! அந்த வகையில் தாய் செய்யும் அன்பின் பரிமானம் அறியாமல்.. எப்படி ஒரு பெண் தாய் போல்.. அன்பு செய்ய முடியும்..???!

இப்படி எல்லாம் வில்லங்கா கேட்பீங்கன்னு தான்.. அடைப்புக்குறிக்குள்ள போட்டிருக்கோம்.. ஐஸ்வரியா உலக அழகிய இருந்தப்ப இருந்த அழகு போல.. என்று. அபிசேக் பச்சனையோ.. அல்லது வேறு யாரையுமோ கட்டினப் பிறகு இல்ல..! இப்ப ஐஸ்வரியா அழகாவா இருக்கா.. சப்பாத்தி ஆன்ரியா எல்லோ இருக்கா..! :lol::D

பொதுவாக வைக்கப்பட்ட தலைப்பு தான் இது. விதிவிலக்கு கொஞ்சம் இருக்கும் தானே? அதில் ஒன்று தான் இது.

இதேபோல் நீங்களும் அப்படி சொல்வீர்கள் என்று தெரிந்து தான் சூர்யா வேணும் எண்டு கேட்காமல் சூர்யா மாதிரி முகம் வேணும் எண்டு போட்டிருக்கு. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஆண்களில் பிடித்த விசயமே தங்களிடம் இன்னென்ன தகுதியிருக்குதா எனப் பார்க்காமல் தங்களுக்கு வரும் மனைவிமார் மட்டும் ஓவர் தகுதியாக இருக்க வேண்டும் என்பதை எதிர் பார்ப்பது :lol::D:rolleyes:

ஓவர் தகுதி இருக்க வேணும் என்று எதிர்பார்ப்பதற்கும் அப்பால் ஆண்கள் செய்யும் வர்ணனைகள் இருக்கே..பெண்களுக்கு வாழ்க்கையையே வெறுக்க வைச்சுடும்..மற்றவர்களுக்கு உசுப் பேத்துவதற்காக செய்யப்படும்,சொல்லப்படும் சில விசயங்கள்..எல்லாருக்கும் அவற்றை நல்ல முறையில் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாது விட்டால்..ஆண்களின் உலகத்தில் இருந்து ஒதுங்கி வாழத் தான் மனம் நினைக்கும்.

  • தொடங்கியவர்

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

10 தலை இருக்கிறதை பார்த்து ராவணனோ என்று பார்த்தால் அலை அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்

சில பெண்களுக்குப் பொறாமை. ஆண்கள் துணிச்சலா இதுதான் வேணும் என்று கேட்கிறது..! ஆண்கள் எப்பவும் துணிச்சலானவங்க தான். சுயமா சிந்திக்கிறவங்க..! ஒரு ஆணுக்குரிய எல்லா தகுதியும் உள்ளவன் தான் இப்படி துணிஞ்சு கேட்கவும் செய்வான்.. என்பது பாவம் சில பெண்களுக்குப் புரிவதில்லை...! :lol::D

எனக்கு உங்கள் மீது பொறாமை முடியல்ல :D நீங்கள் எவ்வளவு சீக்கிர‌ம் கல்யாணம் கட்டுறீங்களோ அவ்வளவு சீக்கிர‌ம் உங்களுக்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்து கட்டுங்கோ அப்பத் தான் யாழ் கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கும் :lol::icon_idea:

நல்ல கருத்தாடல்!!!

  • கருத்துக்கள உறவுகள்

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

அலை கணணிக்கு முன் இருந்து இப்படி சிரிக்க வீட்டில் யாரும் ஒன்றும் சொல்வதில்லையா...

அலை கணணிக்கு முன் இருந்து இப்படி சிரிக்க வீட்டில் யாரும் ஒன்றும் சொல்வதில்லையா...

எனது கணவரும், மகளும் தானே வீட்டில். இருவருக்கும் தெரியும் என்னைப் பற்றி :D

எனக்கு உங்கள் மீது பொறாமை முடியல்ல :D நீங்கள் எவ்வளவு சீக்கிர‌ம் கல்யாணம் கட்டுறீங்களோ அவ்வளவு சீக்கிர‌ம் உங்களுக்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்து கட்டுங்கோ அப்பத் தான் யாழ் கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கும் :lol::icon_idea:

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உங்கள் மீது பொறாமை முடியல்ல :D நீங்கள் எவ்வளவு சீக்கிர‌ம் கல்யாணம் கட்டுறீங்களோ அவ்வளவு சீக்கிர‌ம் உங்களுக்கு பொருத்தமான பெண்ணைப் பார்த்து கட்டுங்கோ அப்பத் தான் யாழ் கொஞ்ச‌ம் நிம்மதியாய் இருக்கும் :lol::icon_idea:

கலியாணத்துக்கு அலையுற சராசரி மனிச மிருகங்கள் இல்ல.. நாங்க. அதையும் தாண்டி.. உயிரின.. வாழ்க்கையின் நிஜத்தை தார்ப்பரியத்தை.. இந்த உலகில்.. பிரபஞ்சத்தில்.. தேடிக் கொண்டிருக்கிறவங்க. அதை நீங்க முதலில புரிஞ்சுக்கனும். உங்களுக்கு அப்படி புரிஞ்சுக்க சிந்திக்க முடியல்லைன்னா... சாரி.. உங்களுக்கு பதில் எழுது பயன் இல்லை..! :):icon_idea:

சில கோமாளிங்களுக்கு எப்பவுமே சிரிக்கத்தான் தெரியும். :)

ஓவர் தகுதி இருக்க வேணும் என்று எதிர்பார்ப்பதற்கும் அப்பால் ஆண்கள் செய்யும் வர்ணனைகள் இருக்கே..பெண்களுக்கு வாழ்க்கையையே வெறுக்க வைச்சுடும்..மற்றவர்களுக்கு உசுப் பேத்துவதற்காக செய்யப்படும்,சொல்லப்படும் சில விசயங்கள்..எல்லாருக்கும் அவற்றை நல்ல முறையில் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாது விட்டால்..ஆண்களின் உலகத்தில் இருந்து ஒதுங்கி வாழத் தான் மனம் நினைக்கும்.

இப்படித்தான் பெண்களின் ரோதனை தாங்க முடியாம.. பல ஆண்களும் அவங்கள விட்டு ஒதுங்கி இருக்க விரும்புறாங்க போல. இப்ப தானே புரியுது.. ஏன் உலகத்தில.. விவாகரத்தென்னு ஒன்னு அதிகரிச்சிட்டே போகுதுன்னு..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

snapback.pngnedukkalapoovan, on 05 July 2012 - 01:46 PM, said:

சில பெண்களுக்குப் பொறாமை. ஆண்கள் துணிச்சலா இதுதான் வேணும் என்று கேட்கிறது..! ஆண்கள் எப்பவும் துணிச்சலானவங்க தான். சுயமா சிந்திக்கிறவங்க..! ஒரு ஆணுக்குரிய எல்லா தகுதியும் உள்ளவன் தான் இப்படி துணிஞ்சு கேட்கவும் செய்வான்.. என்பது பாவம் சில பெண்களுக்குப் புரிவதில்லை...! :lol::D

கல்யாணம் ஆன ஆண்கள் சொல்லணும் இதை. :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் பெண்களின் ரோதனை தாங்க முடியாம.. பல ஆண்களும் அவங்கள விட்டு ஒதுங்கி இருக்க விரும்புறாங்க போல. இப்ப தானே புரியுது.. ஏன் உலகத்தில.. விவாகரத்தென்னு ஒன்னு அதிகரிச்சிட்டே போகுதுன்னு..! :):icon_idea:

ரோதனை என்று நினைச்சால் எல்லாம் ரேதனையாகத் தானே இருக்கும்..சாதரணமாக கதைப்பதில் இருந்து எல்லாவற்றையும் தப்புத்,தப்பாக புரிந்து கொள்கிறவேக்கு நீங்கள் சொல்வது பொருந்தும் புறோ...இப்படிக்குகோமாளிகளின் பட்டியலில் இருந்து ஒரு கோமாளி. :lol:
  • தொடங்கியவர்

கோவம் உடலுக்கு ஆகாது என்று வைத்தியர் சொல்லிட்டார்..அது தான் காமடில இறங்கீட்டன் துளசி. :lol:

:lol: :lol: :lol: :lol:

ரோதனை என்று நினைச்சால் எல்லாம் ரேதனையாகத் தானே இருக்கும்..சாதரணமாக கதைப்பதில் இருந்து எல்லாவற்றையும் தப்புத்,தப்பாக புரிந்து கொள்கிறவேக்கு நீங்கள் சொல்வது பொருந்தும் புறோ...இப்படிக்குகோமாளிகளின் பட்டியலில் இருந்து ஒரு கோமாளி. :lol:

:lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.