Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பறவைகளை வழி நடத்து

Featured Replies

பறவை ஒன்றை வரையத் துவங்கினேன்

வரைந்து முடிந்ததும்

அது பறந்து விட்டது

மீண்டும் ஒரு பறவையை

வரைந்தேன்

அதுவும் பறந்து விட்டது

நான் வரைந்துகொண்டே இருந்தேன்

அவைகள் பறந்து கொண்டே இருந்தன

இறுதியாக மரம் ஒன்றை

வரைந்து முடித்தேன்

பறந்து போன அத்தனை

பறவைகளும் வந்து

அமர்ந்து கொண்டன...........

நன்றி:

தென் பாண்டியன் கவிதை ஒன்று இந்த டிசெம்பர் மாத 'உயிரெழுத்து' பத்திரிகையில்.

http://rprajanayahem.blogspot.fr/2012/08/blog-post_29.html

[size=4]அந்த மரமாக எமது விடுதலை பெற்ற தாயகம் அமையட்டும்.[/size]

[size=4]அந்த பறவைகளாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கட்டும். [/size]

[size=4]நன்றி இணைப்பிற்கு.[/size]

  • தொடங்கியவர்

அந்த மரமாக எமது விடுதலை பெற்ற தாயகம் அமையட்டும்.

அந்த பறவைகளாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கட்டும்.

[size=4]நன்றி இணைப்பிற்கு.[/size]

கவிதைக்கு மொழி இல்லை . உங்கள் பார்வையில் இப்படி உள்ளது . ஆனால் இதை எழுதியவர் தனது கோணத்தை தொடுகின்றார் . எப்படியென்றால் < Illogical Scenerio!

COLERIDGE FORMULA வுக்கு உதாரணம்.

Willing Suspension of Disbelief in constituting the poetic faith.

Justification of the use of fantacy and non-realistic elements in creative writing.>

என்று சொல்கின்றார் . வருகைக்கு நன்றி .

http://rprajanayahem.blogspot.fr/2012/08/blog-post_29.html

முக்கியகுறிப்பு :

நான் படிக்காதவன்

அந்த மரமாக எமது விடுதலை பெற்ற தாயகம் அமையட்டும்.

அந்த பறவைகளாக புலம்பெயர் தமிழர்கள் இருக்கட்டும்.

நன்றி இணைப்பிற்கு.

யதார்த்தத்தில் விடுதலை கிடைத்தாலும் மீண்டும் தாயகத்தில் போய் இருக்கக் கூடியவர்கள் நூற்றுக்கு 10 வீதம் கூட இல்லை என்பது தான் உண்மை அகூதா. அவரவர் தம் மனசாட்சியை தொட்டுப் பார்த்து கதைக்கும் போதுதான் உண்மை புரியும்.

இங்குள்ளவர்களை பார்த்தீர்கள் என்றால் ஊருக்குள் முதல் வெடி வெடித்தவுடனே பிள்ளை குட்டிகளை இழுத்துக் கொண்டு ஓடி வந்தவர்கள் தான் அதிகம். அவர்கள் வந்து, பின் தம் அனைத்து உறவுகளையும் கூப்பிட்டு நிரப்பினார்கள். 2000 இற்கு பின் போர் தீவிரக் கட்டத்தினை அடைய முன் வந்தர்களின் எண்ணிக்கையை விட இவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவர்களில் ஒரு வீதம் கூட விடுதலை கிடைத்தாலும் திரும்பிப் போகப் போவதில்லை.

யதார்த்தத்தில் விடுதலை கிடைத்தாலும் மீண்டும் தாயகத்தில் போய் இருக்கக் கூடியவர்கள் நூற்றுக்கு 10 வீதம் கூட இல்லை என்பது தான் உண்மை அகூதா. அவரவர் தம் மனசாட்சியை தொட்டுப் பார்த்து கதைக்கும் போதுதான் உண்மை புரியும்.

நிலைமைகள் மாறலாம்.

[size=4]இது இன்றைய ஒரு செய்தி: [/size]http://www.thestar.com/opinion/editorials/article/1248847--ontario-is-falling-behind-as-an-equitable-society

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குயில்?

  • கருத்துக்கள உறவுகள்

[size=1]அருமையான கவிதைக்கு நன்றிகள், கோமகன்![/size]

யதார்த்தத்தில் விடுதலை கிடைத்தாலும் மீண்டும் தாயகத்தில் போய் இருக்கக் கூடியவர்கள் நூற்றுக்கு 10 வீதம் கூட இல்லை என்பது தான் உண்மை அகூதா. அவரவர் தம் மனசாட்சியை தொட்டுப் பார்த்து கதைக்கும் போதுதான் உண்மை புரியும்.

இங்குள்ளவர்களை பார்த்தீர்கள் என்றால் ஊருக்குள் முதல் வெடி வெடித்தவுடனே பிள்ளை குட்டிகளை இழுத்துக் கொண்டு ஓடி வந்தவர்கள் தான் அதிகம். அவர்கள் வந்து, பின் தம் அனைத்து உறவுகளையும் கூப்பிட்டு நிரப்பினார்கள். 2000 இற்கு பின் போர் தீவிரக் கட்டத்தினை அடைய முன் வந்தர்களின் எண்ணிக்கையை விட இவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவர்களில் ஒரு வீதம் கூட விடுதலை கிடைத்தாலும் திரும்பிப் போகப் போவதில்லை.

[size=1][size=4]பல நூறு வருடங்கள், பல தலைமுறைகள் சொந்த நாட்டில் வாழ்ந்த நாங்கள் பல குளிரான மொழி தெரியாத தேசத்தில் இரண்டாம் தர பிரசையாக வாழ்கிறோம். பொருளாதார, மனித உரிமைகளுக்காக, போர் சூழல் புலம்பெயர்ந்த எம்மைப்போன்ற பலர் சொந்த நாடுகளுக்கு திரும்புவதுண்டு. [/size][/size]

[size=1]

[size=4]இதில் இந்தியர்கள், சீனர்கள், எகிப்தியர்கள் என பலர் உண்டு. [/size][/size]

[size=1]

[size=4]தாயகத்தில் ஒரு நியாயமான அரசியல் தீர்வு, அடிப்படை பொருளாதார வசதிகள், அரசியல் தலைமை, முன்னேறக்கூடிய வழிவகைகள் இருப்பின் மீண்டும் திரும்பும் சாத்தியங்கள் உண்டு. [/size][size=4]புலம்பெயர் தேசங்கள் பலவற்றிலும் கூட பொருளாதாரம் ஒரு வளர்ச்சி குன்றிய நிலையில் உள்ளதும் ஆசிய நாடுகள் வளர்ந்து வருவதும் கூட உதவும். [/size][/size]

  • தொடங்கியவர்

அருமையான கவிதைக்கு நன்றிகள், கோமகன்!

மிக்க நன்றிகள் புங்கை உங்கள் வருகைக்கு . இந்தகவிதையைப் புனைந்தவர் " மாய யதார்த்தம் " என்ற வரையறைக்கு உதாரணமாக தனது படைப்பை வெளிப்படுத்துகின்றார் . ஆனால் இங்கு மொழிபெயர்ப்பு வேறுமாதிரி இருக்கின்றது .

யதார்த்தத்தில் விடுதலை கிடைத்தாலும் மீண்டும் தாயகத்தில் போய் இருக்கக் கூடியவர்கள் நூற்றுக்கு 10 வீதம் கூட இல்லை என்பது தான் உண்மை அகூதா. அவரவர் தம் மனசாட்சியை தொட்டுப் பார்த்து கதைக்கும் போதுதான் உண்மை புரியும்.

இங்குள்ளவர்களை பார்த்தீர்கள் என்றால் ஊருக்குள் முதல் வெடி வெடித்தவுடனே பிள்ளை குட்டிகளை இழுத்துக் கொண்டு ஓடி வந்தவர்கள் தான் அதிகம். அவர்கள் வந்து, பின் தம் அனைத்து உறவுகளையும் கூப்பிட்டு நிரப்பினார்கள். 2000 இற்கு பின் போர் தீவிரக் கட்டத்தினை அடைய முன் வந்தர்களின் எண்ணிக்கையை விட இவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். இவர்களில் ஒரு வீதம் கூட விடுதலை கிடைத்தாலும் திரும்பிப் போகப் போவதில்லை.

விடுதலை கிடைத்தால் நாட்டில் பிரச்சினை இல்லாவிட்டால் எதிர்காலத்தில் மக்கள் புலம்பெயராமல் விட்டால் அது ஒரு வெற்றி தானே?

உங்களுக்காக அகூதா அண்ணாவின் கருத்தை சிறு மாற்றத்துடன் தருகிறேன்.

[size=4]அந்த மரமாக எமது விடுதலை பெற்ற தாயகம் அமையட்டும்.[/size]

[size=4]அந்த பறவைகளாக [/size]தாயக[size=4] தமிழர்கள் இருக்கட்டும். [/size]

பி.கு: புலம்பெயர நினைக்கும் தாயக தமிழர்களை குறிப்பிட்டேன்.

Edited by துளசி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.