Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமன்னன் இலங்கேசுவரன் இராவணன்...புத்தக வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அண்ணா

பாருங்கள் மொழிகள் அனைத்திலும் இலக்கணங்களை அடிக்கடி மாற்றும் நிலையற்ற மொழிகளின் மத்தியில் எழுதினால் அதுதான் கருத்து என்று உறுதியாய் கூறிநிற்கும் எம் இனியமொழியின் சிறப்பை ...........................இன்றைய எம் கவிகள் அனைவரும் இந்த பதிவை கேட்கவேண்டும் கருத்தில்லாத கவிதை மலட்டுத்தனமானது கவிக்குரிய இசைவாக்கமுடைய கவித்துவமில்லாத கவிதைகள் குருட்டுத்தனமானது .............அகத்தியமும், தொல்காப்பியமும் எம் அசைக்க முடியா சொத்துக்கள் ............இது பெருமை என்று சொல்வதை விட உண்மை .........

பாருங்கள் இராவணன் என்னும் உருவம் வரலாற்றில் கொடியவனாய் காண்பிக்கப்பட்டும், அவரிடம் உள்ள நல்ல விடயங்கள் தூக்கப்பட்டுவிட்ட வரலாறே நாம் இன்று படிப்பவை.............நாளை இன்று எம் உண்மையான மேன்மையான மகத்தான தேசியத்தின் வரலாறும் தவறாக எழுதப்படாமல் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்...........நன்றி

இணைப்பிற்கு நன்றி அண்ணா

பாருங்கள் மொழிகள் அனைத்திலும் இலக்கணங்களை அடிக்கடி மாற்றும் நிலையற்ற மொழிகளின் மத்தியில் எழுதினால் அதுதான் கருத்து என்று உறுதியாய் கூறிநிற்கும் எம் இனியமொழியின் சிறப்பை ...........................இன்றைய எம் கவிகள் அனைவரும் இந்த பதிவை கேட்கவேண்டும் கருத்தில்லாத கவிதை மலட்டுத்தனமானது கவிக்குரிய இசைவாக்கமுடைய கவித்துவமில்லாத கவிதைகள் குருட்டுத்தனமானது .............அகத்தியமும், தொல்காப்பியமும் எம் அசைக்க முடியா சொத்துக்கள் ............இது பெருமை என்று சொல்வதை விட உண்மை .........

பாருங்கள் இராவணன் என்னும் உருவம் வரலாற்றில் கொடியவனாய் காண்பிக்கப்பட்டும், அவரிடம் உள்ள நல்ல விடயங்கள் தூக்கப்பட்டுவிட்ட வரலாறே நாம் இன்று படிப்பவை.............நாளை இன்று எம் உண்மையான மேன்மையான மகத்தான தேசியத்தின் வரலாறும் தவறாக எழுதப்படாமல் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்...........நன்றி

தமிழ் சூரியனின் இரத்தம் இந்தக் கொதி கொதிக்கின்றது..அது நல்லதற்கல்ல... யாராவது ஆம்புலன்ஸுக்கு கோல் பண்ணுங்கப்பா.. :D

தமிழ் சூரியனின் இரத்தம் இந்தக் கொதி கொதிக்கின்றது..அது நல்லதற்கல்ல... யாராவது ஆம்புலன்ஸுக்கு கோல் பண்ணுங்கப்பா.. :D

இப்பதான் பாஸ் இரத்தம் கடுமையாய் கொதிக்குது ........ :D :D

இணைப்பிற்கு நன்றி அண்ணா

பாருங்கள் மொழிகள் அனைத்திலும் இலக்கணங்களை அடிக்கடி மாற்றும் நிலையற்ற மொழிகளின் மத்தியில் எழுதினால் அதுதான் கருத்து என்று உறுதியாய் கூறிநிற்கும் எம் இனியமொழியின் சிறப்பை ...........................இன்றைய எம் கவிகள் அனைவரும் இந்த பதிவை கேட்கவேண்டும் கருத்தில்லாத கவிதை மலட்டுத்தனமானது கவிக்குரிய இசைவாக்கமுடைய கவித்துவமில்லாத கவிதைகள் குருட்டுத்தனமானது .............அகத்தியமும், தொல்காப்பியமும் எம் அசைக்க முடியா சொத்துக்கள் ............இது பெருமை என்று சொல்வதை விட உண்மை .........

பாருங்கள் இராவணன் என்னும் உருவம் வரலாற்றில் கொடியவனாய் காண்பிக்கப்பட்டும், அவரிடம் உள்ள நல்ல விடயங்கள் தூக்கப்பட்டுவிட்ட வரலாறே நாம் இன்று படிப்பவை.............நாளை இன்று எம் உண்மையான மேன்மையான மகத்தான தேசியத்தின் வரலாறும் தவறாக எழுதப்படாமல் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்...........நன்றி

கவிதைக்கு மொழியில்லை . அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்து பல்வேறு கோணங்களில் மொழிபெயர்க்கும் . இது கவிதையின் அரிச்சுவடி .

கவிதைக்கு மொழியில்லை . அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்து பல்வேறு கோணங்களில் மொழிபெயர்க்கும் . இது கவிதையின் அரிச்சுவடி .

மொழி இல்லாமல் கவிதை இல்லை

உண்மையான ஒரு கோணத்தில் மட்டுமே நிலைத்து நிற்கும்

................இதுதான் அடிப்படை

கவிதைக்கு மொழியில்லை . அது பார்ப்பவர்களின் பார்வையைப் பொறுத்து பல்வேறு கோணங்களில் மொழிபெயர்க்கும் . இது கவிதையின் அரிச்சுவடி .

:rolleyes:

மொழி இல்லாமல் கவிதை இல்லை

உண்மையான ஒரு கோணத்தில் மட்டுமே நிலைத்து நிற்கும்

................இதுதான் அடிப்படை

சபாஸ் சரியான போட்டி.. :rolleyes: :rolleyes:

இதை ஏன் ஒரு ஆரோக்கியமான விவாதமாக எடுத்துசெல்ல்க் கூடாது :icon_idea:

:rolleyes:

சபாஸ் சரியான போட்டி.. :rolleyes: :rolleyes:

இதை ஏன் ஒரு ஆரோக்கியமான விவாதமாக எடுத்துசெல்ல்க் கூடாது :icon_idea:

வேந்தா எனக்கே திருப்பி அடியா ...............எங்கேயோ உதைக்குது பிரபு.............. :D:icon_idea:

வேந்தா எனக்கே திருப்பி அடியா ...............எங்கேயோ உதைக்குது பிரபு.............. :D:icon_idea:

தமிழ் சூரியன் கோமகனை ஒரு "கோ" வனமுமில்லாது ஓட வைப்பது என்று கோதாவில் இறங்கியிருக்கும் உங்கள் துணிச்சலைப் பாராட்டுகின்றேன்.. :rolleyes:

யாரங்கே ... அந்த மணியை "இழுத்து " அடிக்கவும் :D

Edited by எல்லாள மகாராஜா

மொழி இல்லாமல் கவிதை இல்லை

உண்மையான ஒரு கோணத்தில் மட்டுமே நிலைத்து நிற்கும்

................இதுதான் அடிப்படை

சிங்கத்திற்கு நேரடியாக

வேட்டையாடும் பழக்கம் இல்லை .

மறைந்திருந்தே சூது செய்து இரை கௌவ்வும் .

பார்வை ஒன்று:

சிங்கம் என்ற மிருகம் இரையை நேரடியாக தாக்காது மறைந்திருந்து தந்திரமாய் இரையை ஓடவிட்டு பிடிக்கும்

பார்வை இரண்டு :

சிங்கவாகு வம்சத்தில் வந்த சிங்களவர்கள் தமிழரை போக்குக்காட்டி களைக்கப்பண்ணி தோல்வி அடையச் செய்தது . இது கவிதையின் போக்கை வைத்து மொழிபெயர்கப்படும் . முதலாவது பார்வையை எடுத்தவுடன் பார்த்தால் , சிங்கம் இரைகவ்வும் நிகழ்சியே மனதில் பதியும் . அத்துடன் கவிதை கவிஞனால் வடிக்கபடுவது கற்பனையால் . எனவே அது இதுதான் என்று வரையறை செய்ப்படாது பல்வேறு கோணங்களில் மொழிபெயர்க்கப்படுகின்றது . கதை அப்படியல்ல அதற்கு மொழியுண்டு . ஏனேனில் சம்பவங்களை கற்பனை என்ற கலவையுடன் சொல்லும் பொழுது சம்பவங்களே அங்கு அந்தக் கதை கூறவரும் செய்தியை முன்னணிப்படுத்துகின்றன .

Edited by கோமகன்

என்ன இங்கே மணிச்சத்தம் அலறுகிறது????

ஓ...எல்லாளனா...

கிழமன்னா அந்தப்புரத்து சௌந்தர்யதேவதைகளைப் பார்த்து அலுத்துவிட்டதா என்ன?.... கருத்துக்களத்தில் எல்லோரையும் கிண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறீர்.

சிங்கத்திற்கு நேரடியாக

வேட்டையாடும் பழக்கம் இல்லை .

மறைந்திருந்தே சூது செய்து இரை கௌவ்வும் .

பார்வை ஒன்று:

சிங்கம் என்ற மிருகம் இரையை நேரடியாக தாக்காது மறைந்திருந்து தந்திரமாய் இரையை ஓடவிட்டு பிடிக்கும்

பார்வை இரண்டு :

சிங்கவாகு வம்சத்தில் வந்த சிங்களவர்கள் தமிழரை போக்குக்காட்டி களைக்கப்பண்ணி தோல்வி அடையச் செய்தது . இது கவிதையின் போக்கை வைத்து மொழிபெயர்கப்படும் . முதலாவது பார்வையை எடுத்தவுடன் பார்த்தால் , சிங்கம் இரைகவ்வும் நிகழ்சியே மனதில் பதியும் . அத்துடன் கவிதை கவிஞனால் வடிக்கபடுவது கற்பனையால் . எனவே அது இதுதான் என்று வரையறை செய்ப்படாது பல்வேறு கோணங்களில் மொழிபெயர்க்கப்படுகின்றது . கதை அப்படியல்ல அதற்கு மொழியுண்டு . ஏனேனில் சம்பவங்களை கற்பனை என்ற கலவையுடன் சொல்லும் பொழுது சம்பவங்களே அங்கு அந்தக் கதை கூறவரும் செய்தியை முன்னணிப்படுத்துகின்றன .

ஆகா .............மனித உள்ளம் வடிக்கும் புனிதமான உணர்வை வெளிப்படுத்தும் உன்னதமான கவிதையை பொய்மை என்று நிறுவுவதற்கு இப்படியெல்லாம் உதாரணம் உள்ளதா ..................கற்பனையாக சிந்தித்து எழுதும் பொய்க்கதைகளை உண்மையென இப்படியும் நிரூபிக்கலாம் என்பதை மிக்க தெளிவாக புரிய வைத்ததிற்கு நன்றிகள் ,.....தொடர்க புலமை ..............வாழ்க மனிதம் .............

ஆகா .............மனித உள்ளம் வடிக்கும் புனிதமான உணர்வை வெளிப்படுத்தும் உன்னதமான கவிதையை பொய்மை என்று நிறுவுவதற்கு இப்படியெல்லாம் உதாரணம் உள்ளதா ..................கற்பனையாக சிந்தித்து எழுதும் பொய்க்கதைகளை உண்மையென இப்படியும் நிரூபிக்கலாம் என்பதை மிக்க தெளிவாக புரிய வைத்ததிற்கு நன்றிகள் ,.....தொடர்க புலமை ..............வாழ்க மனிதம் .............

அதுதான் கவிதை மொழி

விடை பெறுகிறேன் ....................குறை ஒன்றுமில்லை ..........இன்னும் என் தேடலுக்கு

விடை கிடைக்கவில்லை என்ற மனக்குமுறலுடன் ................மனதை புண்படுத்தியிருந்தால் பொறுத்தருள்க ..............

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒளிப்பதிவின்... முதல் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே... பார்த்தேன்.

ஜெகனின், குரல் முந்தி இருந்த மாதிரியே... இருக்குது. வாழ்த்துக்கள். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரு. இலங்கையர் கனகசபை அரியரத்தினம் அவர்கள் பிரான்சில்தான் இருக்கிறார்.

அவரது கருத்துக்கு மாற்றுக்கருத்து சொல்லவிரும்புவோர் விரும்பினால் மேடை ஏற்படுத்தித்தரப்படும். :icon_idea:

திரு. இலங்கையர் கனகசபை அரியரத்தினம் அவர்கள் பிரான்சில்தான் இருக்கிறார்.

அவரது கருத்துக்கு மாற்றுக்கருத்து சொல்லவிரும்புவோர் விரும்பினால் மேடை ஏற்படுத்தித்தரப்படும். :icon_idea:

:D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.