Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்புடுறனுங்கோ!

Featured Replies

  • தொடங்கியவர்

வணக்கம் சுரேன்16 :P :P :wink:

நீங்க நல்ல பிள்ளையாக்கும்

வரவேற்கிறதையும் நைசாவே சொல்லீட்டீங்க

நன்றி ....நன்றி....நன்றி

  • Replies 280
  • Views 26.3k
  • Created
  • Last Reply

வாருங்கள் ஆதிவாசி அறிமுகத்திலையே அசத்துறீங்க களத்துக்குள் வந்து என்ன பண்ணப் போறீங்க பார்ப்போம் :arrow: :lol:

x1pxzz39wvctciqb8bpy4fvyajyyou.gif

வெண்ணிலா எழுதியது

ஆதிவாசி குறும்பு ஆதிவாசி. ரொம்பதான் லொள்ளு. எல்லோர்கூடவும்

புூமில இருந்து

ம்................. ஆதிவாசியை தெரியேல்லை

குணத்தை அறியேல்லை

:evil: :evil: :evil: ஏன் பொய் சொல்கிறியள்?

வானத்த விட்டு இறங்கியிருந்தா வனத்திக்க இருக்கிற எங்கட குடும்பத்தயும் தெரியாமலோ போயிருக்கும்?

வானத்தில் இருந்து இறங்கிய எனக்கு வனத்தில் இருக்கிற உங்களை எப்படியுங்கோ தெரியும். வானத்தில் இருந்த போது தெரியும். இப்ப தெரியல்லை. அதுசரி ஏன் ஏனைய பகுதிக்குள் வர தயங்குறீங்க? பயமா? ஹாஹா :lol:

வணக்கம் ஆதிவாசி வாங்க :P

சுட்டி வெண்ணிலாவுக்கா பயப்பிடுறீங்கஅவ அச்சா பிள்ளையாச்சே :P

சரி சரி பயப்பிடாமல் வாங்க உங்கட சொந்தக்காரர் நிறைய பேர் களத்தில இருக்கினம் :wink: :P

  • தொடங்கியவர்

கௌரிபாலன் எழுதியது

வாருங்கள் ஆதிவாசி அறிமுகத்திலையே அசத்துறீங்க களத்துக்குள் வந்து என்ன பண்ணப் போறீங்க பார்ப்போம்

8) 8) 8) ஏன்டா மாரிப்பயலே......(கௌரி-உமை) (பாலன்-சிறுவன்)

:P :P :P புரிஞ்சிருக்குமே...........

உள்ள வந்து என்ன செய்யப்போறனென்று.........

:lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

வெண்ணிலா எழுதியது

ஆதிவாசி குறும்பு ஆதிவாசி. ரொம்பதான் லொள்ளு. எல்லோர்கூடவும்

புூமில இருந்து

ம்................. ஆதிவாசியை தெரியேல்லை

குணத்தை அறியேல்லை

ஏன் பொய் சொல்கிறியள்?

வானத்த விட்டு இறங்கியிருந்தா வனத்திக்க இருக்கிற எங்கட குடும்பத்தயும் தெரியாமலோ போயிருக்கும்?

வானத்தில் இருந்து இறங்கிய எனக்கு வனத்தில் இருக்கிற உங்களை எப்படியுங்கோ தெரியும். வானத்தில் இருந்த போது தெரியும். இப்ப தெரியல்லை. அதுசரி ஏன் ஏனைய பகுதிக்குள் வர தயங்குறீங்க? பயமா? ஹாஹா

:lol:பயமா?............

:lol: எனக்கா?........

:shock: :shock: வேணாம்.......வேணாம்..........

திருப்பிக் காட்டிற்கே ஓடிடுவன்........ :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஆதி வாசி உங்கள் பறவைகள் வரவேற்குதுகள். வனத்துக்க தான் நின்மதியாய இருக்கி விடல்லை என்றா இங்கையுமா? :evil: சொல்லி போட்டன் யாழ் பறவைகள் சரணாலயம் கண்டிப்பாக பறவைகள் வேட்டை தடை :cry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

evolution7fk.jpg

இதில நீங்கள் இப்ப எந்த நிலையில இருக்கிறீங்கள் என்று பறவைகள் அறியலாமா? :roll:

  • தொடங்கியவர்

நித்திலா எழுதியது

வணக்கம் ஆதிவாசி வாங்க

சுட்டி வெண்ணிலாவுக்கா பயப்பிடுறீங்கஅவ அச்சா பிள்ளையாச்சே

சரி சரி பயப்பிடாமல் வாங்க உங்கட சொந்தக்காரர் நிறைய பேர் களத்தில இருக்கினம்

நித்திலாக்கோய்!........

வெண்ணிலாவைப் பாத்து பயமோ?.....

:twisted: :twisted: :twisted:

ஆருக்கு..........நாங்க வீரபரம்பரை ஆக்கும்...

சும்மா.......

பாவம்..... ஈர்ப்புசக்தி குறைஞ்சபிள்ளை

அதுவே பெரிய கவலையில இருக்கு

நாங்களும் வம்பு பண்ணக்கூடாதெல்லே.....

அதான்....

அதுசரி எங்கட குடும்பத்தார் கனபேர் களத்தல இருக்கினம் என்று

சொல்றீங்க.......

:idea: :idea: :idea: பேர் விபரங்களைத் தந்தால் உள்ள வந்து அவை வீடுகளில

செட்டில் ஆகலாமெல்லே.....

  • தொடங்கியவர்

பறவைகள் எழுதியது

இதில நீங்கள் இப்ப எந்த நிலையில இருக்கிறீங்கள் என்று பறவைகள் அறியலாமா?

பறவைகள் கண்டுபிடிச்சுச் சொன்னா......

உமக்குக் கெட்டிக்காரப் பறவைகள் என்று பட்டம் குடுக்கச்சொல்லி யாழ்க் களத்திற்கு பரிந்துரை செய்யிறன்.....இல்லையில்லை ஆணை அனுப்பிறன்

இப்ப தெரியுதோ ஆரென்று........... :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P

:lol:பயமா?............

:lol: எனக்கா?........

:shock: :shock: வேணாம்.......வேணாம்..........

திருப்பிக் காட்டிற்கே ஓடிடுவன்........

பயமில்லை என்பது தெரிந்த விடயம் தானே.

என்ன ஆதிவாசி திரும்பி ஓடிடுவேன் என்கிறீங்க. ஆனால் வீரபரம்பரை என காடு அதிர சொல்லுறியள். ஒண்ணுமா புரியல்லை :P :wink:

நித்திலாக்கோய்!........

வெண்ணிலாவைப் பாத்து பயமோ?.....

:twisted: :twisted: :twisted:

ஆருக்கு..........நாங்க வீரபரம்பரை ஆக்கும்...

சும்மா.......

பாவம்..... ஈர்ப்புசக்தி குறைஞ்சபிள்ளை

அதுவே பெரிய கவலையில இருக்கு

நாங்களும் வம்பு பண்ணக்கூடாதெல்லே.....

size]

என்னது ஈர்ர்பு சக்தி குறைஞ்சபிள்ளையா? :evil: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பறவைகள் எழுதியது

இதில நீங்கள் இப்ப எந்த நிலையில இருக்கிறீங்கள் என்று பறவைகள் அறியலாமா?

பறவைகள் கண்டுபிடிச்சுச் சொன்னா......

உமக்குக் கெட்டிக்காரப் பறவைகள் என்று பட்டம் குடுக்கச்சொல்லி யாழ்க் களத்திற்கு பரிந்துரை செய்யிறன்.....இல்லையில்லை ஆணை அனுப்பிறன்

இப்ப தெரியுதோ ஆரென்று........... :P :P :P :P :P :P :P :P :P :P :P

:P :P :P :P

புரியுது புரியுது :shock: வனத்துக்கு ஆகா ஆள் என்று துரத்திவிட்ட ஆள் தானே :? ம்ம் முதலே நினைச்சன் என்ன இவன் இங்க மாறிவந்திட்டான் போல என்று :twisted: இப்ப தான் புரியுது. சரி வந்தனீங்க வாங்கோ பறவைகளோடு சண்டைபிடிக்காமல் இருங்கோ.. :lol: இல்ல நீங்க அனுப்பிய ஆணையை உங்களுக்கு எதிராக அனுப்புவன் ஆமா. :wink:

  • தொடங்கியவர்

வெண்ணிலா எழுதியது

என்னது ஈர்ப்பு சக்தி குறைஞ்சபிள்ளையா? :evil: :twisted:

:lol::lol::lol: ஐயோ......

நான் அம்புட்டுப்போனனா?............

நித்திலாக்கோய்........

தேவையில்லாம என்ர வாயைக் கிளறி.............

...................................

:shock: :shock: :shock: :shock: :shock:

வெண்ணிலா எழுதியது

என்னது ஈர்ப்பு சக்தி குறைஞ்சபிள்ளையா? :evil: :twisted:

:lol::lol::lol: ஐயோ......

நான் அம்புட்டுப்போனனா?............

நித்திலாக்கோய்........

தேவையில்லாம என்ர வாயைக் கிளறி.............

...................................

:shock: :shock: :shock: :shock: :shock:

தாவிட்டு இருக்கிற கொப்புக்கு ஒரு வெடி வைச்சால் தெரியும். ஈர்ப்புசக்தி இருக்கோ இல்லை தாவும்சக்தி இருக்கோ என்று. :lol: ஹாஹா. ஹேய் உங்களுடைய முகமூடி கிழிபட்டுவிட்டது. ஓகே . ஜாக்கிரதை. ஆமா அம்மட்டுதான் சொல்லுவேன். :P :P :P :P

நிலாவை சும்மா வம்புக்கு இழுத்தால் பறவைகள் மனிதர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணுவினம் கவனமோய் :evil: :P :wink:

  • தொடங்கியவர்

பறவைகள் கண்டுபிடிச்சுச் சொன்னா......

உமக்குக் கெட்டிக்காரப் பறவைகள் என்று பட்டம் குடுக்கச்சொல்லி யாழ்க் களத்திற்கு பரிந்துரை செய்யிறன்.....இல்லையில்லை ஆணை அனுப்பிறன்

இப்ப தெரியுதோ ஆரென்று...........

புரியுது புரியுது வனத்துக்கு ஆகா ஆள் என்று துரத்திவிட்ட ஆள் தானே ம்ம் முதலே நினைச்சன் என்ன இவன் இங்க மாறிவந்திட்டான் போல என்று இப்ப தான் புரியுது. சரி வந்தனீங்க வாங்கோ பறவைகளோடு சண்டைபிடிக்காமல் இருங்கோ.. இல்ல நீங்க அனுப்பிய ஆணையை உங்களுக்கு எதிராக அனுப்புவன் ஆமா.

சரிசரி பிரச்சினை வேண்டாம்

சமாதான உடன்படிக்கையில கையெழுத்து போட்டுவிட்டு

பிறகு எனக்கெதிரா குழப்பத்தை தூண்டக்கூடாது விளங்கிச்சோ?....

நான் அமைதி காக்க மாட்டன்........

ஏற்கனவே அடை மழையில உம்மட கூட்டை

தும்புதும்பா பிச்சிருக்கன் தெரியுமெல்லே......

ஞாபகமிருக்கட்டும்.......ம்....... :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரிசரி பிரச்சினை வேண்டாம்  

சமாதான உடன்படிக்கையில கையெழுத்து போட்டுவிட்டு  

பிறகு எனக்கெதிரா குழப்பத்தை தூண்டக்கூடாது விளங்கிச்சோ?....  

நான் அமைதி காக்க மாட்டன்........  

ஏற்கனவே அடை மழையில உம்மட கூட்டை  

தும்புதும்பா பிச்சிருக்கன் தெரியுமெல்லே......  

ஞாபகமிருக்கட்டும்.......ம்.......

சமாதானாமா? :shock:

அமைதியா? :roll:

உடன் படிக்கையா?:shock:

கூட்டை பிரிப்பாயா? :roll:

பறவைகள் என்ன மனிதப்பிறப்பா? கூட்டை பிரித்து குஞ்சை கொன்றால் :cry: கொள்கை மறீடாது இந்த பறவை. நினைவில் இருக்கட்டும். :evil:

கௌரிபாலன் எழுதியது

வாருங்கள் ஆதிவாசி அறிமுகத்திலையே அசத்துறீங்க களத்துக்குள் வந்து என்ன பண்ணப் போறீங்க பார்ப்போம்

8)  8)  8) ஏன்டா மாரிப்பயலே......(கௌரி-உமை) (பாலன்-சிறுவன்)

:P  :P  :P புரிஞ்சிருக்குமே...........

உள்ள வந்து என்ன செய்யப்போறனென்று.........

:lol:  :lol:  :lol:  :lol:  :lol:

மாரிப்பயலே

  • தொடங்கியவர்

பறவைகள் எழுதியது

சமாதானாமா?

அமைதியா?

உடன் படிக்கையா?

கூட்டை பிரிப்பாயா?

பறவைகள் என்ன மனிதப்பிறப்பா? கூட்டை பிரித்து குஞ்சை கொன்றால் கொள்கை மhறpடாது இந்த பறவை. நினைவில் இருக்கட்டும்

பறவைகள் நான் நினைச்சன்

நீங்களெல்லாம் புலம்பெயர் பறவைகளென்று

கொள்கையல காத்தோட விடுறது ஒண்டும் புதுவிசயம் இல்லையே.....

பார்ப்பம் கொள்கைய கோதாவரில விடுறீரோ?

கொடுக்குப் பிடியில வைச்சிருக்கறீரோ?........

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்

கௌரிபாலன் எழுதியது

மாரிப்பயலே என்றால் என்ன ...? யாராச்சும் சொல்லுங்களேன்....மாரிசிறீ மழை காலம்இ பயலேசிறீபையன்....ஆதி வாசி என்ன சொல்ல வாறார்... யோவ் ஆதி வாசி கையில வைச்சிருக்கிறதை போட்டுக் கொண்டு களத்துக்கை வாரும்

அட மாரிப்பயலே!

நீ ரொம்பச் சின்னப்பயலடா....

எங்கட வெண்ணிலா அடிக்கடி கலை வந்து களத்தை உலுக்கிறா....

கேள்விப்படேல்லை.......

சத்தம் போடாம காதைக் கிட்டக் கொண்டா பயலே......

(வானத்தில இருந்து அவா அடிக்கடி புூமிக்குக் குதிக்கிறவா

அப்பிடிக் குதிக்கேக்க ஒரு நாள் உங்க ஊர் மாரியம்மன்

கோபுரத்தில கால்பட மாரியம்மனுக்குக் கோவம் வந்து அவாவின்

முகத்தில நிறைய முத்துக்களை உண்டுபண்ணி அசிங்கமாக்கிட்டா......அந்த மாரியாத்தா

அதுக்குப்பிறகு இந்த வெண்ணிலா அழுது புலம்பி மாரியாத்தாவுக்கு

நேர்த்திக்கடனெல்லாம் வைச்சு ஒருவழியா பழைய வடிவுக்கு

வந்திட்டா....

ஆனா மாரியாத்தாவுக்கு வைச்ச நேர்த்தியை பிள்ளை மறந்துபோச்சு விதி ஆரை விட்டது)

வாசல்லேயே கலை வந்து வேப்பிலையோட நிக்கிறா வெண்ணிலா

இப்ப புரியுதாடா மாரிப்பயலே....

ஏன் உன்னை மாரிப்பயலே என்றனான்.... :lol::lol::lol::lol::lol:

சும்மா சும்மா ஆதிவாசி புலம்புது. மோகண்ணா இந்த பகுதிக்கு பூட்டு போடப்போறார். கவனம் ஆதிவாசி. :twisted:

  • தொடங்கியவர்

வெண்ணிலா எழுதியது

சும்மா சும்மா ஆதிவாசி புலம்புது. மோகண்ணா இந்த பகுதிக்கு பூட்டு போடப்போறார். கவனம் ஆதிவாசி.

விரட்டினா ஓடிடும் ஆதிவாசி என்கிற நினைப்போ?..... :lol::lol::D

நான் என்ன பிழையா செய்தனான்?.............

இந்தக் கௌரிபாலனுக்கு 'மாரிப்பயலே" என்றதுக்குப் பொருள்

விளங்கேல்லை......குழம்பிப்போய் தலையைப் பிய்க்கிறதைப் பார்க்கப்

பாவமா இருந்தது.........

அதனால அவரைத் தெளிவுபடுத்த சொன்ன குட்டிக்கதை

கதையில நாயகியாக :P 'வெண்ணிலா" :P என்றால் எவ்வளவு

பெருமைப்பட வேண்டிய விசயம்....

இந்தப்பிள்ளையொன்று என்னைக் கலைக்கிறதிலேயே

குறியா இருக்கு

இதுக்குத்தான் சொல்றது நல்லதுக்குக் காலமில்லை

:D :P :P :P :P :P :P

வெண்ணிலா எழுதியது

சும்மா சும்மா ஆதிவாசி புலம்புது. மோகண்ணா இந்த பகுதிக்கு பூட்டு போடப்போறார். கவனம் ஆதிவாசி.

விரட்டினா ஓடிடும் ஆதிவாசி என்கிற நினைப்போ?..... :lol::lol::D

நான் என்ன பிழையா செய்தனான்?.............

இந்தக் கௌரிபாலனுக்கு 'மாரிப்பயலே" என்றதுக்குப் பொருள்

விளங்கேல்லை......குழம்பிப்போய் தலையைப் பிய்க்கிறதைப் பார்க்கப்

பாவமா இருந்தது.........

அதனால அவரைத் தெளிவுபடுத்த சொன்ன குட்டிக்கதை

கதையில நாயகியாக :P 'வெண்ணிலா" :P என்றால் எவ்வளவு

பெருமைப்பட வேண்டிய விசயம்....

இந்தப்பிள்ளையொன்று என்னைக் கலைக்கிறதிலேயே

குறியா இருக்கு

இதுக்குத்தான் சொல்றது நல்லதுக்குக் காலமில்லை

:D :P :P :P :P :P :P

ஒஹோ கதாநாயகி நானா? இதோடா? ரொம்ப பெருமைக்குரிய விசயம் தான் :twisted:

ஹோய் ஆதிவாசி என்ன நான் கலைக்கிறதிலேயே இருக்கிறேனா? :cry: :cry: :cry: :cry: அபாண்டமாக பழி சுமத்துறீங்க. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆமா. வேணாம் வேணாம் அழுதுடுவேன் ஆமா :cry: :cry: :cry:

வணக்கம் ஆதிவாசி..வாங்கோ வாங்கோ !அறிமுகப்பகுதியில கொஞ்சம் அடக்கி வாசியுங்கோ..களத்தின் மற்ற பகுதிகளுக்கு வாங்கோ.

  • தொடங்கியவர்

:( வணக்கம்! :lol: வணக்கம்! :lol: வணக்கம்!

கடந்த ஒருவாரமா என்னைக் காணவில்லையென்று வெண்ணிலாக்கா புலம்பினவாம் இதோ மறுபடியும் வந்துட்டேங்க

:P :P :P :P :P :P :P :P ஆதிவாசி.

:P ஓ சிநேகிதியே!

வரவேற்ற உங்கள் நட்புக்கு நன்றி.

மற்றைய களங்களில் கால் பதிக்கப்போகிறேன்

காவலுக்கு வருவீர்களோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.